புதிய பதிவுகள்
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
by ayyasamy ram Today at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
80 வயது “கிளுகிளு" கிழவன் – நம்பமுடியாத உண்மைக்கதை!
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
80 வயது “கிளுகிளு" கிழவன் – நம்பமுடியாத உண்மைக்கதை!
“”உருவத்தைப் பார்த்து எடை போடா தீங்கப்பா… என்னை மாதிரி வயதான ஆளுங்கள்லயும் டேஞ்சரஸ் ஆளுங்க இருப்பாங்க”’’-என வாக்குமூலம் கொடுத்து அதிரவைத் திருக்கிறார்… 80 வயது கில்லாடிக் கிரிமினல் கிழவரான கண்ணன். காவி உடையில் சாந்தமாகக் காட்சிதரும் இந்த கிழவரின் ஜாதகங் களைக் கிளறிய காக்கிகள்… கிறுகிறுத்துப்போய் நிற்கிறார்கள். 29.7.2009 பகல் நேரம்.”"சார் போலீஸ் ஸ்டேஷனா? எங்க லாட்ஜ் ரூம் ஒன்னில்… பிணவாடை வருது. மர்டர் நடந்திருக்கும் போலிருக்கு சார். அறைக்கதவு லாக் பண்ணியிருக்கு”’’-சிதம்பரம் பாரி லாட்ஜின் மேனேஜர் பதட்டத்தோடு தகவல் கொடுக்க…அடுத்த கொஞ்ச நேரத்தில் எஸ்.பி.செந்தில்வேலன் தலைமையிலான போலீஸ் டீம்… அந்த லாட்ஜை முற்றுகை இட்டது.
கதவு உடைக்கப்பட்டு காக்கிகள் உள்ளே போனபோது… 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் ரத்தக் காயத்தோடு பிணமாய்க் கிடந்தார். தலையில் பலமாகத் தாக்கி மரணம் ஏற்படுத்தப் பட்டிருந்தது. கொல்லப்பட்டவரோடு 80 வயது பிராமணப் பெரியவர் ஒருவரும் தங்கி இருந்ததாக ரூம் பாய் சொல்ல… அவர்கள் கொடுத்திருந்த விலாசத்தை காக்கிகள் அலசினர்.
அது பொய் முகவரி என்பது தெரிந்தது. கொல்லப்பட்டவர் குறித்த தடயங்கள் கிடைக்காததால்… வழக்கு அப்படியே தேங்கி நின்றது.இந்த நிலையில் எஸ்.பி. செந்தில் வேலன் மாற்றலாகி ராமநாதபுரம் போய்… அங்கிருந்து தஞ்சைக்கு மாறுதலாகி வந்தார். இந்த நிலையில்… தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக காவல்நிலையத்தில் உமாமகேஸ்வரி என்ற பெண்மணி கொடுத்த புகார் ஒன்று தற்செயலாக எஸ்.பி.செந்தில்வேலன் கண்ணில் பட்டது. தனது மாமனார் ராமசாமி என்பவரைக் காணவில்லை என அவர் புகாரில் குறிப்பிட்டி ருந்தார். உடனே அவரை அழைத்த எஸ்.பி…. சிதம்பரம் பாரி லாட்ஜ் விவகாரத்தைச் சொல்லி…’’”"அவர் உங்கள் மாமனாரா என பார்த்துவிட்டு வாருங்கள்”’’ என்றதும்… ராமசாமியின் ஒட்டுமொத்த குடும்பமும் அலறியடித்துக்கொண்டு சிதம்பரத்துக்கு ஓடியது.
காவல்நிலையத்தில் எடுத்து வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தைப் பார்த்து… அவர்தான் ராமசாமி என்று அடை யாளம் காட்டி.. கதறி அழுதனர். தஞ்சை வந்து அவர்கள் எஸ்.பி. செந்தில்வேலனிடம் தகவல் சொல்ல… நிமிர்ந்து உட்கார்ந்த எஸ்.பி…. ராமசாமியுடன் லாட்ஜில் தங்கியிருந்த காவிவேட்டிப் பெரியவர் பற்றி ராமசாமி குடும்பத்தினரிடம் விசாரித்தார். “”"அவர் வைத்தியர் கண்ணன். அவர் கூடத்தான் எங்க அப்பா எப்பவும் இருப்பார். அவர் நல்ல மனுசனாச்சே…”’ என ராமசாமியின் பிள்ளைகள் சொல்ல… எஸ்.பி.யோ.. இன்ஸ்பெக்டர் முத்தரசு தலைமையிலான டீமை களமிறக்கினார்.
விசாரணையில் வைத்தியர் கண்ணன்… தஞ்சை நட்சத்திர நகர் முதல்தெருவில் 19-ஏ என்ற இலக்கத்தில் வசித்துவந்த தகவல் கிடைக்க… காக்கிகள் டீம் அந்த வீட்டில் இருந்த கண்ணனின் வைப்பான 60 வயது சந்திராவை ஸ்டேஷனுக்குத் தூக்கிவந்தது. சந்திராவோ “”புதுக்கோட்டையில் என் கணவரோடும் ரெண்டு மகள்களோடும் வசித்துவந்தேன்..85 ஆம் வருசம் எங்க குடும்பத்துக்கு பழக்கமான கண்ணன்,, சில உதவிகள் செய்து எங்க மனசில் இடம்பிடிச்சார். என் மகள்களுக்கு திருமணமான பின்… என்னை என் கணவரிடமிருந்து பிரித்து தஞ்சாவூருக்கு கொண்டுவந்துட்டார். திடீர் திடீர்னு எங்கயாவது போவார். அவ்வளவுதான் எனக்குத் தெரியும்”’என்று கண்ணைக் கசக்கினாள். இவளது போனுக்கு அடிக்கடி கண்ணன் வருவதை அறிந்த காக்கிகள் டீம்… செல்போன் டவர்களை கண் காணித்து கண்ணனின் நடமாட்டத்தை ட்ரேஸ் செய்தது. போலீஸ் எதிர்பார்த்தது போலவே சந்திராவை செல்போனில் தொடர்புகொண்டு தகவல் சொல்லிவிட்டு… கண்ணன் தஞ்சைக்கு சீக்ரெட்டாய் வர… கண்ணனை பேருந்து நிலையத்திலேயே மடக்கிப் பிடித்தது போலீஸ்.
பக்திப் பழமாக… காவியில்… முதுமைத் தோற்றத்தில் இருந்த கண்ணன்… அடித்து விசாரிப்பதற்கெல்லாம் வாய்ப்பு தராமல் தானாகவே தனது குற்றங்களைப் பட்டியலிட… ஒருகணம் காக்கிகளே ஆடிப்போனார்கள். மிகவும் ஜோவியலாய்ப் பேச ஆரம்பித்த கண்ணன்…’’”"புடவை வியாபாரம், நாய்க்குட்டி வியாபாரம்னு நிறைய தொழில் பார்த்துட்டு.. கடைசியா சித்த வைத்தியத்துக்கு தாவினேன். அதுலதான் அலுங்காம காசு பாக்கலாம். பொதுவா வயதானவங்க… தாம்பத்ய உறவில் சரியா ஈடுபடமுடியலையேன்னு ஏங்குவாங்க. இதை சாதக மாக்கி… அவங்களோட பழகி… உணர்ச்சியைத் தூண்டும் மாத்திரைகளைக் கொடுத்து அவங்களை வசப்படுத்துவேன். முடிஞ்சவரை கறந்துடுவேன். அதேபோல் குழந்தையில்லாத தம்பதிகள் வந்தா… கவுன்சிலிங் என்ற பெயரில் தனித்தனியா சந்திப்பேன். அப்ப பெண்களை சோத னைங்கிற பேர்ல கிளர்ச்சிக்கு ஆளாக்கி… மத்த ஆண் நண்பர்களை அவங்களோட இருக்க வைத்து ரசிப்பேன். சிலரை சூன்யம் வைச்சிருக் காங்கன்னு சொல்லி பயமுறுத்தி காசைப் பறிச்சிருக்கேன்.
ஒரு தரம் திண்டுக்கல் லாட்ஜில் தங்கியிருந்தப்ப.. பக்கத்து ரூமில் இருந்த ஒரு வியாபாரியை சிநேகம் பிடிச்சி… ஒன்னேகால் லட்ச ரூபாயைத் தூக்கிட்டுப் போய்ட் டேன். ஈரோட்டில் பக்கத்து ரூமில் இருந்த வியாபாரிக்கு ஒருத்தருக்குத் தூக்க மாத்திரை கொடுத்து 20 ஆயிரம் மதிப்புள்ள பட்டுப் புடவைகளைத் திருடினேன். ராஜபாளையத்தில் கடப்பாக்கல் வியாபாரி துளசியை பின்பக்கமாத் தாக்கி 75 ஆயிரம் ரூபாயைக் கொள்ளையடிச்சேன். இதேபோல… ராமசாமி.. தான் கட்டும் வீட்டுக்கு டைல்ஸ் வாங்க புதுவைக்குக் கூப்பிட்டார். வழியில் ஒருவேலையிருக்குன்னு சிதம்பரத்தில் அவரோட வந்து தங்கினேன். அவர்ட்ட 2 லட்சம் கடன் கேட்டேன். தரமாட்டேன்னு சொன் னார். அதனாலதான் அவருக்கு பிராந்தி வாங்கி கொடுத்து… மயக்கத்தில் இருந்த அவரை பின் தலையில் அடிச்சிட்டு முகத்தைத் தலையணையால் அழுத்தியும் கொன்னேன். அவர் பணம் கொடுத் திருந்தா ஏன் கொல்லப்போறேன். என் வயசையும் உருவத்தையும் பார்த்து யாரும் சந்தேகப்படமாட்டாங்க. அதனால் இஷ்டத்துக்கும் ஆட்டம் போட்டுட்டேன். போலீஸ் தம்பிகளா… உருவத்தைப் பார்த்து பெருசுகளையும் நம்பாதீங்க”’என அந்த கிரிமினல் கிழவன் பேசப் பேச விசாரித்த காக்கிகள்தான் திகிலடித்துப்போனார்கள். வியூகம் அமைத்து கண்ணனைப் பிடித்த எஸ்.பி.செந்தில்வேலனோ “”கூடவே இருந்து நல்லா பழகி… நம்பிக்கையை உண் டாக்கி.. அப்புறம் கொலை கொள்ளையில் ஈடுபடற… வித்தியாசமான கிரிமினல் கண்ணன். இன்னும் கொலை கள்ல இவருக்கு சம்பந்தம் இருக்கான்னு விசாரிச்சிக்கிட்டு இருக்கோம்” என்கிறார் வெற்றிப் புன்னகையோடு.
“”உருவத்தைப் பார்த்து எடை போடா தீங்கப்பா… என்னை மாதிரி வயதான ஆளுங்கள்லயும் டேஞ்சரஸ் ஆளுங்க இருப்பாங்க”’’-என வாக்குமூலம் கொடுத்து அதிரவைத் திருக்கிறார்… 80 வயது கில்லாடிக் கிரிமினல் கிழவரான கண்ணன். காவி உடையில் சாந்தமாகக் காட்சிதரும் இந்த கிழவரின் ஜாதகங் களைக் கிளறிய காக்கிகள்… கிறுகிறுத்துப்போய் நிற்கிறார்கள். 29.7.2009 பகல் நேரம்.”"சார் போலீஸ் ஸ்டேஷனா? எங்க லாட்ஜ் ரூம் ஒன்னில்… பிணவாடை வருது. மர்டர் நடந்திருக்கும் போலிருக்கு சார். அறைக்கதவு லாக் பண்ணியிருக்கு”’’-சிதம்பரம் பாரி லாட்ஜின் மேனேஜர் பதட்டத்தோடு தகவல் கொடுக்க…அடுத்த கொஞ்ச நேரத்தில் எஸ்.பி.செந்தில்வேலன் தலைமையிலான போலீஸ் டீம்… அந்த லாட்ஜை முற்றுகை இட்டது.
கதவு உடைக்கப்பட்டு காக்கிகள் உள்ளே போனபோது… 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் ரத்தக் காயத்தோடு பிணமாய்க் கிடந்தார். தலையில் பலமாகத் தாக்கி மரணம் ஏற்படுத்தப் பட்டிருந்தது. கொல்லப்பட்டவரோடு 80 வயது பிராமணப் பெரியவர் ஒருவரும் தங்கி இருந்ததாக ரூம் பாய் சொல்ல… அவர்கள் கொடுத்திருந்த விலாசத்தை காக்கிகள் அலசினர்.
அது பொய் முகவரி என்பது தெரிந்தது. கொல்லப்பட்டவர் குறித்த தடயங்கள் கிடைக்காததால்… வழக்கு அப்படியே தேங்கி நின்றது.இந்த நிலையில் எஸ்.பி. செந்தில் வேலன் மாற்றலாகி ராமநாதபுரம் போய்… அங்கிருந்து தஞ்சைக்கு மாறுதலாகி வந்தார். இந்த நிலையில்… தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக காவல்நிலையத்தில் உமாமகேஸ்வரி என்ற பெண்மணி கொடுத்த புகார் ஒன்று தற்செயலாக எஸ்.பி.செந்தில்வேலன் கண்ணில் பட்டது. தனது மாமனார் ராமசாமி என்பவரைக் காணவில்லை என அவர் புகாரில் குறிப்பிட்டி ருந்தார். உடனே அவரை அழைத்த எஸ்.பி…. சிதம்பரம் பாரி லாட்ஜ் விவகாரத்தைச் சொல்லி…’’”"அவர் உங்கள் மாமனாரா என பார்த்துவிட்டு வாருங்கள்”’’ என்றதும்… ராமசாமியின் ஒட்டுமொத்த குடும்பமும் அலறியடித்துக்கொண்டு சிதம்பரத்துக்கு ஓடியது.
காவல்நிலையத்தில் எடுத்து வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தைப் பார்த்து… அவர்தான் ராமசாமி என்று அடை யாளம் காட்டி.. கதறி அழுதனர். தஞ்சை வந்து அவர்கள் எஸ்.பி. செந்தில்வேலனிடம் தகவல் சொல்ல… நிமிர்ந்து உட்கார்ந்த எஸ்.பி…. ராமசாமியுடன் லாட்ஜில் தங்கியிருந்த காவிவேட்டிப் பெரியவர் பற்றி ராமசாமி குடும்பத்தினரிடம் விசாரித்தார். “”"அவர் வைத்தியர் கண்ணன். அவர் கூடத்தான் எங்க அப்பா எப்பவும் இருப்பார். அவர் நல்ல மனுசனாச்சே…”’ என ராமசாமியின் பிள்ளைகள் சொல்ல… எஸ்.பி.யோ.. இன்ஸ்பெக்டர் முத்தரசு தலைமையிலான டீமை களமிறக்கினார்.
விசாரணையில் வைத்தியர் கண்ணன்… தஞ்சை நட்சத்திர நகர் முதல்தெருவில் 19-ஏ என்ற இலக்கத்தில் வசித்துவந்த தகவல் கிடைக்க… காக்கிகள் டீம் அந்த வீட்டில் இருந்த கண்ணனின் வைப்பான 60 வயது சந்திராவை ஸ்டேஷனுக்குத் தூக்கிவந்தது. சந்திராவோ “”புதுக்கோட்டையில் என் கணவரோடும் ரெண்டு மகள்களோடும் வசித்துவந்தேன்..85 ஆம் வருசம் எங்க குடும்பத்துக்கு பழக்கமான கண்ணன்,, சில உதவிகள் செய்து எங்க மனசில் இடம்பிடிச்சார். என் மகள்களுக்கு திருமணமான பின்… என்னை என் கணவரிடமிருந்து பிரித்து தஞ்சாவூருக்கு கொண்டுவந்துட்டார். திடீர் திடீர்னு எங்கயாவது போவார். அவ்வளவுதான் எனக்குத் தெரியும்”’என்று கண்ணைக் கசக்கினாள். இவளது போனுக்கு அடிக்கடி கண்ணன் வருவதை அறிந்த காக்கிகள் டீம்… செல்போன் டவர்களை கண் காணித்து கண்ணனின் நடமாட்டத்தை ட்ரேஸ் செய்தது. போலீஸ் எதிர்பார்த்தது போலவே சந்திராவை செல்போனில் தொடர்புகொண்டு தகவல் சொல்லிவிட்டு… கண்ணன் தஞ்சைக்கு சீக்ரெட்டாய் வர… கண்ணனை பேருந்து நிலையத்திலேயே மடக்கிப் பிடித்தது போலீஸ்.
பக்திப் பழமாக… காவியில்… முதுமைத் தோற்றத்தில் இருந்த கண்ணன்… அடித்து விசாரிப்பதற்கெல்லாம் வாய்ப்பு தராமல் தானாகவே தனது குற்றங்களைப் பட்டியலிட… ஒருகணம் காக்கிகளே ஆடிப்போனார்கள். மிகவும் ஜோவியலாய்ப் பேச ஆரம்பித்த கண்ணன்…’’”"புடவை வியாபாரம், நாய்க்குட்டி வியாபாரம்னு நிறைய தொழில் பார்த்துட்டு.. கடைசியா சித்த வைத்தியத்துக்கு தாவினேன். அதுலதான் அலுங்காம காசு பாக்கலாம். பொதுவா வயதானவங்க… தாம்பத்ய உறவில் சரியா ஈடுபடமுடியலையேன்னு ஏங்குவாங்க. இதை சாதக மாக்கி… அவங்களோட பழகி… உணர்ச்சியைத் தூண்டும் மாத்திரைகளைக் கொடுத்து அவங்களை வசப்படுத்துவேன். முடிஞ்சவரை கறந்துடுவேன். அதேபோல் குழந்தையில்லாத தம்பதிகள் வந்தா… கவுன்சிலிங் என்ற பெயரில் தனித்தனியா சந்திப்பேன். அப்ப பெண்களை சோத னைங்கிற பேர்ல கிளர்ச்சிக்கு ஆளாக்கி… மத்த ஆண் நண்பர்களை அவங்களோட இருக்க வைத்து ரசிப்பேன். சிலரை சூன்யம் வைச்சிருக் காங்கன்னு சொல்லி பயமுறுத்தி காசைப் பறிச்சிருக்கேன்.
ஒரு தரம் திண்டுக்கல் லாட்ஜில் தங்கியிருந்தப்ப.. பக்கத்து ரூமில் இருந்த ஒரு வியாபாரியை சிநேகம் பிடிச்சி… ஒன்னேகால் லட்ச ரூபாயைத் தூக்கிட்டுப் போய்ட் டேன். ஈரோட்டில் பக்கத்து ரூமில் இருந்த வியாபாரிக்கு ஒருத்தருக்குத் தூக்க மாத்திரை கொடுத்து 20 ஆயிரம் மதிப்புள்ள பட்டுப் புடவைகளைத் திருடினேன். ராஜபாளையத்தில் கடப்பாக்கல் வியாபாரி துளசியை பின்பக்கமாத் தாக்கி 75 ஆயிரம் ரூபாயைக் கொள்ளையடிச்சேன். இதேபோல… ராமசாமி.. தான் கட்டும் வீட்டுக்கு டைல்ஸ் வாங்க புதுவைக்குக் கூப்பிட்டார். வழியில் ஒருவேலையிருக்குன்னு சிதம்பரத்தில் அவரோட வந்து தங்கினேன். அவர்ட்ட 2 லட்சம் கடன் கேட்டேன். தரமாட்டேன்னு சொன் னார். அதனாலதான் அவருக்கு பிராந்தி வாங்கி கொடுத்து… மயக்கத்தில் இருந்த அவரை பின் தலையில் அடிச்சிட்டு முகத்தைத் தலையணையால் அழுத்தியும் கொன்னேன். அவர் பணம் கொடுத் திருந்தா ஏன் கொல்லப்போறேன். என் வயசையும் உருவத்தையும் பார்த்து யாரும் சந்தேகப்படமாட்டாங்க. அதனால் இஷ்டத்துக்கும் ஆட்டம் போட்டுட்டேன். போலீஸ் தம்பிகளா… உருவத்தைப் பார்த்து பெருசுகளையும் நம்பாதீங்க”’என அந்த கிரிமினல் கிழவன் பேசப் பேச விசாரித்த காக்கிகள்தான் திகிலடித்துப்போனார்கள். வியூகம் அமைத்து கண்ணனைப் பிடித்த எஸ்.பி.செந்தில்வேலனோ “”கூடவே இருந்து நல்லா பழகி… நம்பிக்கையை உண் டாக்கி.. அப்புறம் கொலை கொள்ளையில் ஈடுபடற… வித்தியாசமான கிரிமினல் கண்ணன். இன்னும் கொலை கள்ல இவருக்கு சம்பந்தம் இருக்கான்னு விசாரிச்சிக்கிட்டு இருக்கோம்” என்கிறார் வெற்றிப் புன்னகையோடு.
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அதான் சொல்லுராது, old is always gold ன்னு புரிஞ்சதா, இனியாச்சம் பெருசுகள புதுசா நெனைங்க. நாங்க எல்லாம் பாஞ்ஞா புலி. எங்க கிட்ட எப்பவுமே கொஞ்சம் பய பக்தியோட நடந்துகுங்க. என்ன புரியுதா?
- ammuluபுதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 18/08/2012
உண்மை தா இப்போ யாரையுமே நம்ப முடியல. ரொம்ப ஜாக்ரதைய இருக்கணு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010
சித்த மருத்துவம் எனக் கூறி,
சித்தத்தை குழப்பி, அசந்த
சித்த நேரத்தில், குற்றம் புரிந்த
சித்த வைத்தியர்.
ரமணியன்
சித்தத்தை குழப்பி, அசந்த
சித்த நேரத்தில், குற்றம் புரிந்த
சித்த வைத்தியர்.
ரமணியன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|