புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திட்டம் துவங்கிய முதல் நாளில் புகார் குவிந்தது: மதுபான பிரியர்கள் அதிக கவனம்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
சரக்குக்குக் கூடுதல் பணம் வசூலிப்பதைத் தடுக்க, "டாஸ்மாக்' நிர்வாகம் அறிவித்த, கட்டணமில்லா தொலைபேசித் திட்டத்திற்கு, குடிமகன்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. நேற்று முன்தினம் மட்டும், 210க்கும் மேற்பட்டவர்கள், இந்த எண்ணில் புகார் அளித்துள்ளனர்.
விலை:
தமிழகத்தில் உள்ள, "டாஸ்மாக்' மதுபானக் கடைகளில், அரசு நிர்ணயித்த விலையை விட, கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. "டாஸ்மாக்' நிறுவனத்தின் கட்டணத் தொலைபேசி எண், 2854 2303க்கு, பலரும் புகார் அளித்து வந்தனர். பறக்கும் படையில் உள்ளவர்கள், சம்பந்தப்பட்ட கடையில், திடீரென ஆய்வு செய்து, புகார் உண்மையானதாக இருந்ததால், நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த வகையில், 1,600க்கும் மேற்பட்ட கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒருபக்கம் நடவடிக்கை தொடர்ந்தாலும், கூடுதல் தொகை வசூலிப்பதைக் கடை ஊழியர்கள் நிறுத்தவில்லை.
தொலைபேசி எண்:
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், எந்தக் கடையில் கூடுதல் விலை கேட்கப்படுகிறது என்பதை, குடிமகன்கள் புகாராகத் தெரிவிக்கும் வகையில், கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணை (18004252015) "டாஸ்மாக்' நிறுவனம், நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தியது. இந்த எண்ணில், அதிக விலைக்கு மதுபானங்களை விற்கும் கடை குறித்த தகவல்களைத் தெரிவித்தால், சம்பந்தப்பட்ட பகுதி அதிகாரிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதன்படி, நேற்று முன்தினம் ஒரு நாளில் மட்டும், 210க்கும் மேற்பட்டோர், தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, "டாஸ்மாக்' அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஏற்கனவே அமலில் இருந்த, கட்டணத் தொலைபேசியை விட, தற்போது இலவசத் தொலைபேசிக்குப் புகார்கள் அதிகளவில் வருகின்றன. ஒரே நாளில், 200க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. பெரும்பான்மையான அழைப்புகள், மதுபானத்தின் பெயரைக் குறிப்பிட்டு, அதன் விலையை கேட்டுதான் வந்தன. சில நுகர்வோர், விலையை கேட்டு, அதன் பின், சம்பந்தப்பட்ட கடையின் மீது புகார் அளித்துள்ளனர். புகார்களை உடனடியாகப் பதிவு செய்து, "இ-மெயில்' மூலம், சம்பந்தப்பட்ட மாவட்ட அல்லது பகுதி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தோம். அந்த அதிகாரி, உடனடியாகப் புகாரில் குறிப்பிடப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து, புகார் உண்மையாக இருந்தால், நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்பில் சிக்கல்:
அதேசமயம், இந்த எண்ணைத் தொடர்பு கொள்வதில் சிக்கல் இருப்பதாகக் குடிமகன்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இது குறித்து அவர்களில் சிலர் கூறியதாவது: நேற்று முன்தினம் இரவு 8:15 முதல் 10 மணி வரை இலவசத் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டபோது, இணைப்புக் கிடைக்கவில்லை. அதன் பின், காலையில் பல முறை தொடர்பு கொண்ட பின், இணைப்புக் கிடைத்தது. அவர்கள் என்னிடம் தகவலை வாங்கி, நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். ஆனால், எங்கள் பகுதியில், இன்னும் கூடுதல் விலைக்குத் தான் மதுபானங்களை விற்கின்றனர். இது போன்று கூடுதலாக வசூலிக்கப்படும் தொகை, விற்பனையாளர்களுக்கே போகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தினமலர்
சரக்குக்குக் கூடுதல் பணம் வசூலிப்பதைத் தடுக்க, "டாஸ்மாக்' நிர்வாகம் அறிவித்த, கட்டணமில்லா தொலைபேசித் திட்டத்திற்கு, குடிமகன்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. நேற்று முன்தினம் மட்டும், 210க்கும் மேற்பட்டவர்கள், இந்த எண்ணில் புகார் அளித்துள்ளனர்.
விலை:
தமிழகத்தில் உள்ள, "டாஸ்மாக்' மதுபானக் கடைகளில், அரசு நிர்ணயித்த விலையை விட, கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. "டாஸ்மாக்' நிறுவனத்தின் கட்டணத் தொலைபேசி எண், 2854 2303க்கு, பலரும் புகார் அளித்து வந்தனர். பறக்கும் படையில் உள்ளவர்கள், சம்பந்தப்பட்ட கடையில், திடீரென ஆய்வு செய்து, புகார் உண்மையானதாக இருந்ததால், நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த வகையில், 1,600க்கும் மேற்பட்ட கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒருபக்கம் நடவடிக்கை தொடர்ந்தாலும், கூடுதல் தொகை வசூலிப்பதைக் கடை ஊழியர்கள் நிறுத்தவில்லை.
தொலைபேசி எண்:
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், எந்தக் கடையில் கூடுதல் விலை கேட்கப்படுகிறது என்பதை, குடிமகன்கள் புகாராகத் தெரிவிக்கும் வகையில், கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணை (18004252015) "டாஸ்மாக்' நிறுவனம், நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தியது. இந்த எண்ணில், அதிக விலைக்கு மதுபானங்களை விற்கும் கடை குறித்த தகவல்களைத் தெரிவித்தால், சம்பந்தப்பட்ட பகுதி அதிகாரிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதன்படி, நேற்று முன்தினம் ஒரு நாளில் மட்டும், 210க்கும் மேற்பட்டோர், தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, "டாஸ்மாக்' அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஏற்கனவே அமலில் இருந்த, கட்டணத் தொலைபேசியை விட, தற்போது இலவசத் தொலைபேசிக்குப் புகார்கள் அதிகளவில் வருகின்றன. ஒரே நாளில், 200க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. பெரும்பான்மையான அழைப்புகள், மதுபானத்தின் பெயரைக் குறிப்பிட்டு, அதன் விலையை கேட்டுதான் வந்தன. சில நுகர்வோர், விலையை கேட்டு, அதன் பின், சம்பந்தப்பட்ட கடையின் மீது புகார் அளித்துள்ளனர். புகார்களை உடனடியாகப் பதிவு செய்து, "இ-மெயில்' மூலம், சம்பந்தப்பட்ட மாவட்ட அல்லது பகுதி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தோம். அந்த அதிகாரி, உடனடியாகப் புகாரில் குறிப்பிடப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து, புகார் உண்மையாக இருந்தால், நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்பில் சிக்கல்:
அதேசமயம், இந்த எண்ணைத் தொடர்பு கொள்வதில் சிக்கல் இருப்பதாகக் குடிமகன்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இது குறித்து அவர்களில் சிலர் கூறியதாவது: நேற்று முன்தினம் இரவு 8:15 முதல் 10 மணி வரை இலவசத் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டபோது, இணைப்புக் கிடைக்கவில்லை. அதன் பின், காலையில் பல முறை தொடர்பு கொண்ட பின், இணைப்புக் கிடைத்தது. அவர்கள் என்னிடம் தகவலை வாங்கி, நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். ஆனால், எங்கள் பகுதியில், இன்னும் கூடுதல் விலைக்குத் தான் மதுபானங்களை விற்கின்றனர். இது போன்று கூடுதலாக வசூலிக்கப்படும் தொகை, விற்பனையாளர்களுக்கே போகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:ஏற்கனவே அமலில் இருந்த, கட்டணத் தொலைபேசியை விட, தற்போது இலவசத் தொலைபேசிக்குப் புகார்கள் அதிகளவில் வருகின்றன. ஒரே நாளில், 200க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. பெரும்பான்மையான அழைப்புகள், மதுபானத்தின் பெயரைக் குறிப்பிட்டு, அதன் விலையை கேட்டுதான் வந்தன. சில நுகர்வோர், விலையை கேட்டு, அதன் பின், சம்பந்தப்பட்ட கடையின் மீது புகார் அளித்துள்ளனர். புகார்களை உடனடியாகப் பதிவு செய்து, "இ-மெயில்' மூலம், சம்பந்தப்பட்ட மாவட்ட அல்லது பகுதி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தோம். அந்த அதிகாரி, உடனடியாகப் புகாரில் குறிப்பிடப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து, புகார் உண்மையாக இருந்தால், நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
என்னான்னு ஆய்வு செய்வாரு கோட்டார் வித்த காசுல கட்டிங் சரியா வந்திருக்கானா ஒருவேள அவருக்கு கொடுத்த காசிலே ஏதாவது கமிஷன் அடிசிருப்பாங்கலோனு விசாரிச்சு நடவடிக்கை எடுப்பாரோ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இவ்வளவு செய்ற அரசாங்கம் எல்லா மதுபானம்
சரக்கு விலையை நிர்ணயித்து மெனு கார்டு வழங்கினால் நல்ல இருக்கும்.
சரக்கு விலையை நிர்ணயித்து மெனு கார்டு வழங்கினால் நல்ல இருக்கும்.
அருண் wrote:இவ்வளவு செய்ற அரசாங்கம் எல்லா மதுபானம்
சரக்கு விலையை நிர்ணயித்து மெனு கார்டு வழங்கினால் நல்ல இருக்கும்.
அப்படி வழங்காததற்கு காரணம் மப்புல யாரும் தப்பா படிசிடகூடாதேணுகர அக்கரைத்தான் அருண்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
எல்லாரும் குடிக்காம இருந்தா எப்படி இருக்கும்? மதுவை
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
balakarthik wrote:
அப்படி வழங்காததற்கு காரணம் மப்புல யாரும் தப்பா படிசிடகூடாதேணுகர அக்கரைத்தான் அருண்
ஆஹா என்ன ஒரு மப்பு கலந்த சிந்தனை.!
மாணிக்கம் நடேசன் wrote:எல்லாரும் குடிக்காம இருந்தா எப்படி இருக்கும்? மதுவை
எல்லோரும் குடிக்காம இருந்தா அப்படியேத்தான் தல இருக்கும் குடிசிட்டாத்தானே காலியாயிடும் ........
ஏம்பா யாரது நான் சரியாத்தானே பேசிகிட்டு இருக்கேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
balakarthik wrote:
ஏம்பா யாரது நான் சரியாத்தானே பேசிகிட்டு இருக்கேன்
சரியாதான் போய் கிட்டு இருக்கு மேல சொல்லுங்க.!
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|