புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Today at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
85 Posts - 51%
heezulia
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
62 Posts - 37%
T.N.Balasubramanian
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
7 Posts - 4%
prajai
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
127 Posts - 54%
heezulia
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
9 Posts - 4%
prajai
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_m10   ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரோடு: 25% வட்டி ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி!


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 28, 2012 8:17 pm

ஈமுக் கோழி, நாட்டுக்கோழி பண்ணை மோசடியைத் தொடர்ந்து, 25 சதவீத வட்டி தருவதாக மக்களிடம் ஆசை காட்டி ரூ.32 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக ஈரோட்டைச் சேர்ந்த நிறுவனம் மீது ஏராளமானோர் புகார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



இது தொடர்பாக மாவட்ட காவல்துறை எஸ்.பி. ஆர்.பொன்னியிடம் கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் கொடுத்த புகாரில்,"

கோவையை சேர்ந்த செந்தில் (வயது 38), கேரளாவை சேர்ந்த விவேக் (28) ஆகியோர் பைன் பியூச்சர், பெஸ்ட் வே, குட் வே, பைன் இந்தியா ஆகிய பெயர்களில் நிறுவனங்கள் நடத்தி வந்தனர்.



இதில் முதலீடுக்கு 25 சதவீதம் வட்டி தருவதாக தெரிவித்தனர்.அதன்பேரில் நான் அந்நிறுவன ஏஜெண்டாக இணைந்து பலரிடம் இருந்து பணம் வாங்கி கொடுத்தேன். இதற்கு இன்சென்டிவாக பணம், டி.வி.,பிரிட்ஜ், லேப்-டாப் ஆகியவற்றை வழங்கினார்கள்.



கடந்த 3 மாதங்களாக எனக்கும் எனது அணியினருக்கும் வரவேண்டிய வட்டி தொகையை வழங்கவில்லை. இதனால் நான் பணம் வாங்கிக் கொடுத்தவர்கள், என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். எனவே செந்தில், விவேக் ஆகியோரிடம் இருந்து எனக்கு வரவேண்டிய பணத்தை பெற்றுத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறி உள்ளார்.



இதேபோல 23 பேர் நேற்று புகார் கொடுத்தனர்.விஜயகுமார் ரூ.11 கோடியும், கருப்புசாமி என்பவர் துணை ஏஜெண்டுகள் அமைத்து 10 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ.80 கோடியும் வசூல் செய்து கொடுத்துள்ளனர். 23 பேரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரூ.270 கோடி மோசடி செய்ததாக கூறப்பட்டு உள்ளது.





இந்த மோசடி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயகுமார்,"ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்,மாதம் தோறும் ரூ.8 ஆயிரத்து 500 வட்டித்தொகையும்,5 ஆண்டுகள் கழித்து முதலீடு செய்த ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்று கூறினார்கள்.அதை நம்பி, நான் முதலில் ரூ.50 ஆயிரம் முதலீடு செய்தேன். மாதந்தோறும் வட்டி ரூ.4,250 எனது கணக்கில் சேர்ந்தது.

இதனால் நகைகளை அடகு வைத்து ரூ.10 லட்சம் முதலீடு செய்தேன். இதற்கான வட்டி ரூ.85 ஆயிரம் எனது கணக்கில் வந்தது.இதுபோல் பிறரை சேர்த்து விட்டால் கமிஷன் தொகை தருவதாக கூறினார்கள்.உடனே நானும் கோவை, திருப்பூர், அந்திïர், திருச்செங்கோடு,சென்னை ஆகிய இடங்களில் உள்ள என்னுடைய உறவினர்களிடம் இருந்து பணம் வாங்கி முதலீடு செய்து அவர்களையும் உறுப்பினர்கள் ஆக்கினேன்.



இந்த 2 ஆண்டில் ரூ.11 கோடி வசூல் செய்து கொடுத்தேன். ஆனால், மாதம் ரூ.1 கோடி வசூல் செய்து கொடுத்தால்தான் எங்களுக்கு வரவேண்டிய வட்டியை தருவோம் என்று மிரட்டுகிறார்கள்.



பணம் கட்டியவர்கள் தொடர்ந்து கேட்டு வருவதால் புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த ஏஜெண்டு பழனிச்சாமி தற்கொலைக்கு முயன்று திருப்பூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.



இன்னொரு ஏஜெண்டு மாரிமுத்துவின் தாயாரை சிலர் கடத்திச்சென்று, அதற்கு ஈடாக பணம் பெற்று உள்ளனர். பணம் வசூல் செய்தபோது கோவா, கொச்சி என்று சுற்றுலா அழைத்துச் சென்று எங்களை ஆசைகாட்டி மோசம் செய்து விட்டனர்” என்றார்.



ரூ.32 ஆயிரம் கோடி மோசடி



ஏஜெண்டுகள் ஒவ்வொருவரும் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்களிடம் பணம் வசூல் செய்து கொடுத்து உள்ளனர். இதுவரை எடுத்துள்ள கணக்கீட்டின்படி சுமார் ரூ.32 ஆயிரம் கோடி மோசடி செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.



இந்த புகார்கள் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நன்றி tcn நியூஸ்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 28, 2012 8:24 pm

100 % தரேன்னு சொல்லி 100 கோடி அடிக்கலாம் போலிருக்கே!!!

கேடிகளை பிடித்தாலும் இந்த கோடிகளைப் பற்றி
அப்புறம் ஒண்ணுமே தெரியாம போகுதே?




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 28, 2012 8:28 pm

யினியவன் wrote:100 % தரேன்னு சொல்லி 100 கோடி அடிக்கலாம் போலிருக்கே!!!

கேடிகளை பிடித்தாலும் இந்த கோடிகளைப் பற்றி
அப்புறம் ஒண்ணுமே தெரியாம போகுதே?

நாம ஓடி ஓடி உழைத்ததை எல்லாம்
மனம் வாடி தந்து விட்டு
ஐயோ என பாடி செல்ல வேண்டியது தான் ....


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக