புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
68 Posts - 53%
heezulia
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
3 Posts - 2%
Guna.D
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
1 Post - 1%
Shivanya
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
15 Posts - 3%
prajai
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
9 Posts - 2%
Jenila
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
4 Posts - 1%
jairam
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
4 Posts - 1%
Rutu
மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_m10மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 21, 2012 8:59 am



"மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன்'' என்று மதுரை ஆதீனம் பேசினார்.

சிறப்பு பூஜைகள்

மதுரை ஆதீனம் அருணகிரி நாதர், இளைய ஆதீனம் பதவியில் இருந்து நித்தியானந்தாவை நேற்று முன்தினம் இரவு நீக்கினார்.

இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்களும், இந்து அமைப்பினரும் மதுரை ஆதீன மடத்தில் நேற்று குவிந்தனர். அவர்கள் ஆதீனத்தை சந்தித்து, வாழ்த்து பெற்றனர். மடத்தின் முன்பு தேங்காய்களை உடைத்தனர்.

ஆதீனமும் நேற்று சிறப்பு பூஜைகளை செய்தார். அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆசி பெற்றனர்.

அப்போது பக்தர்கள் மத்தியில் ஆதீனம் பேசியதாவது:-

பல ஆயிரம் கோடி சொத்து


திருஞானசம்பந்தர் தோற்றுவித்த ஆதீன மடம் 1,500 ஆண்டுகளாக போற்றி காக்கப்பட்டு வருகிறது. ஆதீனத்திற்கு பல ஆயிரம் கோடி சொத்துகள் இருப்பதால், அதை நிர்வாகம் செய்ய நித்தியானந்தா சரியானவராக இருப்பார் என்று நினைத்து அவரை நியமித்தேன்.

நான் எப்போதும் தருமபுரம் ஆதீனம் ஆலோசனைகளை பெறுவது வழக்கம். இந்த விவகாரத்தில் அவரது பேச்சை கேட்கவில்லை. இதனால் அவர்களும், இந்து அமைப்பினரும் எதிர்த்தனர்.

மடத்தின் பெருமை

ஆதீன மரபுப்படி நித்தியானந்தா நடந்து கொள்ளவில்லை. என் பேச்சை மீறி செயல்பட்டார். ஆதீனத்தின் பழம் பெருமைக்கு என்னால் எந்த களங்கமும் ஏற்பட்டு விட்டு விடக்கூடாது என்பதற்காகவும், மடத்தின் பெருமையை நிலைநாட்டவும் நித்தியானந்தாவை நீக்கினேன்.

இவ்வாறு அவர் பேசினார். அப்போது அவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.

இதைத்தொடர்ந்து அருணகிரி நாதர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மனக்கஷ்டத்தில் இருந்து விடுதலை


பழமை வாய்ந்த ஆதீன மடத்தின் நெறிகளையும், சொத்துகளையும் காக்க கடந்த ஏப்ரல் மாதம் நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்தோம். தற்போது அந்த பதவியில் இருந்து அவரை நீக்கியுள்ளோம். இதுவும் இறைவனின் செயல் தான். நித்தியானந்தாவின் சீடர்கள் உடனடியாக மடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்.

நித்தியானந்தா நீக்கப்பட்டதால், கடந்த சில மாதங்களாக நான்பட்ட மனக்கஷ்டத்தில் இருந்து விடுதலை பெற்றுள்ளேன். இப்போது சுதந்திரமாக உள்ளேன். மதுரை ஆதீனத்தின் கதவுகள் எப்போதும் போல் திறந்திருக்கும். வழக்கம் போல் அனைத்து பூஜைகளும் நடைபெறும். எந்த நேரமும் பக்தர்கள் வழிபாடு செய்யலாம்.

ராஜினாமாவுக்கு நல்ல நேரம் பார்ப்பதா?


நித்தியானந்தாவை ராஜினாமா செய்ய நான் உத்தரவிட்ட போது, முதலில் ஒப்புக்கொண்டார். அதன் பிறகு மறுத்து விட்டார். நல்ல நாள் பார்த்து ராஜினாமா செய்வதாக கூறினார்.

நல்ல காரியங்களுக்குத்தான் நல்ல நேரம், நட்சத்திரம் எல்லாம் பார்க்க வேண்டும். ராஜினாமா செய்வதற்கு எதற்கு நல்ல நாள் பார்க்க வேண்டுமா? ராஜினாமா செய்திருந்தால் நான் நீக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

ரூ.100 கோடி கொடுப்பதாக பொய்

முக்கியமாக ஆதீன பெருமை அழியாமல் நிலை நாட்டும் நோக்குடன் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆதீன வளர்ச்சிக்கு ரூ.100 கோடி கொடுப்பதாகவும், முதல் தவணையாக ரூ.5 கோடி தருவதாகவும் நித்தியானந்தா கூறினார். ஆனால் ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. அவர் சொன்னதெல்லாம் முழுப்பொய்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினத்தந்தி



மடத்தின் பெருமையை நிலைநாட்டவே நித்தியானந்தாவை நீக்கினேன் - மதுரை ஆ.. தீனம் பேச்சு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 21, 2012 9:19 am

ஷோக்கா பேசுறாரு நம்ம அரசியல்வாதிங்க மாதிரியே.

அடுத்து நிர்வாகத்தை கவனிக்கப் போவது ரஞ்சிதான்னு சொல்லிடாதீங்க ஆதீனமே.

இதெல்லாம் நடந்ததுக்கு காரணம் நீங்க தான் சிவா. நீங்க ஏன் ஆதீனம் கனவுல போயி சொன்னீங்க - நித்திய நியமிக்க சொல்லி - அதான் இந்தப் பிரச்சினையே.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 21, 2012 2:11 pm

யார் சொல்வது உண்மை என்றே தெரியவில்லை. இவர் ஏன் நித்தியை இளைய ஆதீனமாக நியமித்தார். அதை முதலில் இவர் விளக்கவேன்டும்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Oct 21, 2012 2:31 pm

நித்தியோட சுத்தி சுத்தி வரலாம் ரஞ்சிதத்தோடனு நப்பாசையில நாக்க சப்புக் கொட்டிகிட்டே சின்னப்புள்ளத் தனமா செஞ்சிப்புட்டு பேச்சப் பாரு...
பகிர்வுக்கு நன்றி சிவா..

ALAGAPPANPALANIAPPAN
ALAGAPPANPALANIAPPAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 18/10/2012

PostALAGAPPANPALANIAPPAN Sun Oct 21, 2012 2:56 pm

நீ ஒரு உண்மையான துறவி என்றால் நித்தியை நியமித்திருக்க மாட்டாய் , நீயும் ஒரு டுபுக்கு என்று நிருப்பபித்து விட்டாய். சரி ஏதோ காசுக்கு சபலப்பட்டு செய்து விட்டாய். மடத்தின் பெருமையை காப்பாற்ற உடனே ஒரு நல்ல துறவியை நியமிக்கவும்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 21, 2012 2:59 pm

ALAGAPPANPALANIAPPAN wrote:நீ ஒரு உண்மையான துறவி என்றால் நித்தியை நியமித்திருக்க மாட்டாய் , நீயும் ஒரு டுபுக்கு என்று நிருப்பபித்து விட்டாய். சரி ஏதோ காசுக்கு சபலப்பட்டு செய்து விட்டாய். மடத்தின் பெருமையை காப்பாற்ற உடனே ஒரு நல்ல துறவியை நியமிக்கவும்.
பெரியவங்கள அப்படி மரியாதை குறைவா நீ வாபோன்னு பேசப்படாது புதியவரே... உங்கள் கோபம் ஞாயமானது ஆனால் கண்ணியத்தோடு இருக்கவேன்டும்.

அன்புடன்
அசுரன்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 21, 2012 9:06 pm

ஐயோ தமாசு தமாசு. அட போங்க எப்பபாத்தாலும் இப்படியே காமடி பண்ணிக்கிட்டு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக