புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
1 Post - 1%
bala_t
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
1 Post - 1%
prajai
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
296 Posts - 42%
heezulia
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
6 Posts - 1%
prajai
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Apr 11, 2013 7:49 am

"தமிழ் இலக்கணம் எழுத்து, சொல், பொருள் என முத்திரமாகவும், யாப்பும் அணியும் சேர்ந்து ஐந்திரமாகவும் பிரித்து விரித்துக் கூறப்படுகின்றது. சேக்கிழார்க்கும் சுந்தரமூர்த்தி நாயனார்க்கும் பெரியபுராணத்திற்கும் திருத்தொண்டத் தொகைக்கும் முதற்சொல்லை சிவபிரானே எடுத்துக் கொடுத்தார் என்பர்.

திருவள்ளுவர் குறளுக்கு முதற்சொல்லை எடுத்துக் கொடுத்தவர் தொல்காப்பியரே ஆவார். தொல்காப்பியர், "எழுத்தெனப்படும் அகரமுதல னகரவிறுவாய் முப்பஃது என்ப' என்கின்றார். இந்த இலக்கண நெறியைத் திருவள்ளுவர் தம் முதற் குறளிலேயே "அகர முதல எழுத்தெல்லாம்' என்று எடுத்துக்கூறி, அகரத்தின் முதன்மையை - தலைமையைப் புலப்படுத்தி, தனக்குவமையில்லாத கடவுளுக்கு உவமையாக்கிப் புகழ்ந்திருக்கின்றார். இதனால், திருவள்ளுவர் இலக்கண நெறிக்கு எத்துணை மதிப்புத் தந்துள்ளார் என்பது தெளிவாகிறது. மேலும், "னகரவிறுவாய்' எனத் தொல்காப்பியர் கூறிய இறுதியெழுத்தாகிய னகரத்தைத் தம் நூலின் இறுதிக் குறளில் "கூடி முயங்கப்பெறின்' எனக் கூறி அதனை இறுதியெழுத்தாகவே அமைத்துக் காட்டியுள்ள பெருமை நினைத்தொறும் வியக்கத்தகும் நீர்மையதாகும்'.

குறிப்பு: "தமிழாகரர்' பேராசிரியர் செ.வேங்கடராமனின் "திறனாய்வுச் சிந்தினைகள்' என்ற நூலில், "திருக்குறளில் இலக்கண நெறி' என்ற கட்டுரையிலிருந்து..(.நன்றி - தினமணி )



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Apr 11, 2013 8:15 am

மிகவும் நன்று சாமி மகிழ்ச்சி

chatchi
chatchi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 31/03/2013

Postchatchi Thu Apr 11, 2013 1:48 pm

சிவபெருமான் அடியெடுத்துக் கொடுத்தார் என்பது ஒரு கற்பனையே. ஆனால் நம் வள்ளுவருக்கு தொல்காப்பியர் அடியெடுத்துக் கொடுத்தார் என்பதை அழகாக விளக்கும் கட்டுரை. நன்றி!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Apr 11, 2013 3:38 pm

chatchi wrote:சிவபெருமான் அடியெடுத்துக் கொடுத்தார் என்பது ஒரு கற்பனையே!

பகலில் வானத்தைப் பார்க்கும்போது விண்மீன்கள் தெரிவதில்லை. அதனால் விண்மீன்கள் இல்லை என்று ஆகிவிடாது. கிருமிகள் மிக மிகச் சிறியன. அவை நம் கண்களுக்குத் தெரிவதில்லை என்பதினால் அவை இல்லை என்று ஆகிவிடாது. அதைப்போலத்தான் பரம்பொருளும்.

அவனை உணரும் ஆற்றல் நமக்கு கிடையாது என்பதால் அவன் கற்பனையாகிவிடமாட்டான்!

சத்து சித்து ஆனந்தமாக இருப்பவர் இப்படிச் சொல்லக்கூடாது!



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 11, 2013 4:01 pm

சாமி wrote:
chatchi wrote:சிவபெருமான் அடியெடுத்துக் கொடுத்தார் என்பது ஒரு கற்பனையே!

பகலில் வானத்தைப் பார்க்கும்போது விண்மீன்கள் தெரிவதில்லை. அதனால் விண்மீன்கள் இல்லை என்று ஆகிவிடாது. கிருமிகள் மிக மிகச் சிறியன. அவை நம் கண்களுக்குத் தெரிவதில்லை என்பதினால் அவை இல்லை என்று ஆகிவிடாது. அதைப்போலத்தான் பரம்பொருளும்.

அவனை உணரும் ஆற்றல் நமக்கு கிடையாது என்பதால் அவன் கற்பனையாகிவிடமாட்டான்!

சத்து சித்து ஆனந்தமாக இருப்பவர் இப்படிச் சொல்லக்கூடாது!

சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
chatchi
chatchi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 31/03/2013

Postchatchi Thu Apr 11, 2013 8:40 pm

பரம்பொருளின் பூரணத்துவத்தை மறுக்கும் எண்ணத்தில் நான் அவ்வாறு குறிப்பிடவில்லை. வள்ளுவருக்கு தொல்காப்பியர் முதல் அடி எடுத்துக் கொடுத்தார் என்பது சேக்கிழாருக்கு சிவபெருமான் முதலடி எடுத்துக் கொடுத்தார் என்பதை விடச் சிறந்தது என்று சிறப்பித்துக் கூற விரும்பியே அவ்வாறு குறிப்பிட்டேன்.

நன்றி.
சச்சிதானந்தம்

raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Thu Apr 11, 2013 9:05 pm

சூப்பருங்க

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 17, 2015 1:26 pm

திருக்குறளில் , " தமிழ் " என்ற சொல் கையாளப்படவில்லை  என்றாலும் , வள்ளுவர் தம்முடைய தமிழ்ப்பற்றை இலைமறைவு காய்மறைவாக ஆங்காங்கே தெரிவித்துள்ளார் .

முதல் குறட்பா " அ " வில் தொடங்கி , " ன் " னில் முடித்துள்ளார் . இது அனைவருக்கும் தெரியும் .

நம் மொழியின் மூன்று இனப் பகுப்பையும் சுட்டிக்காட்டும் வண்ணம் , அடுத்தடுத்த குறட்பாக்களை அடுத்தடுத்த இன எழுத்துக்களில் தொடங்கியுள்ளார் .

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின் . ( கடவுள் வாழ்த்து -2 )

இக்குறள், " க " என்ற வல்லின எழுத்தில்  தொடங்கியுள்ளது .

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் . ( கடவுள் வாழ்த்து -3 )

இக்குறள் , " ம " என்னும் மெல்லின எழுத்தில் தொடங்கியுள்ளது .

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல , ( கடவுள் வாழ்த்து - 4 )

இக்குறள் , " வே " என்னும் இடையின எழுத்தில் தொடங்கியுள்ளது .

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Wed Jun 17, 2015 7:04 pm

நன்றி சிறந்தபதிவு



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Fri Jun 19, 2015 10:50 am

வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! 103459460 வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக