புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்களும் அழகுகலை நிபுணர்களே...
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- ஜெமில்பண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 27/10/2012
First topic message reminder :
அழகுநிலையத்திற்கு செலவு செய்து போதும் போது மென்றாகிவிட்டதா? செலவு குறைவாகவும் அதே சமயத்தில் தங்கள் அழகை பராமரிக்கவும் ஆலோசனைகளை வழங்குகிறார். பீளமேடு அஞ்சலி அழகு நிலையத்தின் அழகுகலை நிபுணர் அஞ்சலி. அதாவது அன்றாடும் நாம் சமையலறையில் பயன்படுத்தும் பொருட்களே அழகு சாதன பொருட்களாக திகழ்கின்றன என்பது ஆச்சரியமான உண்மை.
பேசியல் பழக்கூழ்:
கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை பழம் இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்கவேண்டும். அதன் பிறகு அரைத்து இந்த கலவையுடன் அரை ஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளவும். இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டு 25 நிமிடம் கழித்து முகத்தை கழுவவேண்டும். நாளடைவில் வெயிலினால் இழந்த நிறத்தை திரும்பவும் பெற்றுவிடலாம்.
ஆப்பிள்:
ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சமநிலையில் எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசம் அடைந்து குளுமையாகவும் இருக்கும்.
ப்ளீச் பவுடர்:
முகத்தில் சிலருக்கு ஆங்காங்கே கருப்பு திட்டுகள் தோன்றும். கண்ணுக்கு கீழே அடர்த்தியாக கருவளையும் தோன்றும். இது போன்று உள்ள பெண்கள் பாசி பருப்பு மாவுடன் கசகசா, பாதாம், பிஸ்தா, துளசி, ரோஜா மொட்டு இவற்றை நன்கு காயவைத்து பவுடர் போன்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த பவுடரை தினமும் பாலுடன் சேர்த்து குழைத்து முகத்தில் பூசுங்கள் 15 நிமிடங்களுக்கு பிறகு கழுவி வந்தால் முகத்தின் கருமை காணமால் போகும்.
ரோஸ் வாட்டர் கடலைமாவு:
இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன், 4 ஸ்பூன் பால், 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும் பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும் பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகவும், இளமையாகவும் காட்சிதரும்.
கடலைமாவு மஞ்சள் பேஸ்ட்:
பெண்களின் அழகிற்கும் மஞ்சளுக்கும் முக்கியபங்கு உள்ளது. ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலைமாவு எடுத்துக்கொண்டு அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து கலந்து சிறிதளவு தண்ணீர் கலந்து முகத்தில் பூசவும். அரைமணி நேரம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் சருமம் மென்மையாகும்.
பிசு பிசு சருமத்திற்கு:
சருமம் எண்ணை வழிந்து பிசுபிசுப்பாக இருக்கும் பெண்கள் கடலைமாவுடன் தயிர் கலந்து பேசியல் போடுவது முகத்தை பொலிவாக்கும். குளிப்பதற்கு முன்பு ஒரு கிண்ணத்தில் கடலைமாவு எடுத்து அதில் தயிர், எலுமிச்சை சாறு மூன்றையும் ஒன்று சேர்த்து கலந்து முகத்தில் பூசி கொள்ளவேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளித்தால் முகவும் பொலி பெறும். இதுபோன்று பேசியல் செய்தவுடன் கெமிக்கல் அதிகம் நிறைந்த சோப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.
டல் முகம் பொலிவாக:
தோலுடன் இருக்கும் கடலை பருப்பு அரை கிலோ, துளசி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து 5 கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி நன்றாக அரைத்து கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் இந்த கலவையை இரண்டு ஸ்பூன் போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்திற்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து முகத்தை கழுவி வர டல் முகம் பொலிவடையும்.
நன்றி தினகரன்
அழகுநிலையத்திற்கு செலவு செய்து போதும் போது மென்றாகிவிட்டதா? செலவு குறைவாகவும் அதே சமயத்தில் தங்கள் அழகை பராமரிக்கவும் ஆலோசனைகளை வழங்குகிறார். பீளமேடு அஞ்சலி அழகு நிலையத்தின் அழகுகலை நிபுணர் அஞ்சலி. அதாவது அன்றாடும் நாம் சமையலறையில் பயன்படுத்தும் பொருட்களே அழகு சாதன பொருட்களாக திகழ்கின்றன என்பது ஆச்சரியமான உண்மை.
பேசியல் பழக்கூழ்:
கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை பழம் இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்கவேண்டும். அதன் பிறகு அரைத்து இந்த கலவையுடன் அரை ஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளவும். இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டு 25 நிமிடம் கழித்து முகத்தை கழுவவேண்டும். நாளடைவில் வெயிலினால் இழந்த நிறத்தை திரும்பவும் பெற்றுவிடலாம்.
ஆப்பிள்:
ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சமநிலையில் எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசம் அடைந்து குளுமையாகவும் இருக்கும்.
ப்ளீச் பவுடர்:
முகத்தில் சிலருக்கு ஆங்காங்கே கருப்பு திட்டுகள் தோன்றும். கண்ணுக்கு கீழே அடர்த்தியாக கருவளையும் தோன்றும். இது போன்று உள்ள பெண்கள் பாசி பருப்பு மாவுடன் கசகசா, பாதாம், பிஸ்தா, துளசி, ரோஜா மொட்டு இவற்றை நன்கு காயவைத்து பவுடர் போன்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த பவுடரை தினமும் பாலுடன் சேர்த்து குழைத்து முகத்தில் பூசுங்கள் 15 நிமிடங்களுக்கு பிறகு கழுவி வந்தால் முகத்தின் கருமை காணமால் போகும்.
ரோஸ் வாட்டர் கடலைமாவு:
இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன், 4 ஸ்பூன் பால், 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும் பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும் பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகவும், இளமையாகவும் காட்சிதரும்.
கடலைமாவு மஞ்சள் பேஸ்ட்:
பெண்களின் அழகிற்கும் மஞ்சளுக்கும் முக்கியபங்கு உள்ளது. ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலைமாவு எடுத்துக்கொண்டு அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து கலந்து சிறிதளவு தண்ணீர் கலந்து முகத்தில் பூசவும். அரைமணி நேரம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் சருமம் மென்மையாகும்.
பிசு பிசு சருமத்திற்கு:
சருமம் எண்ணை வழிந்து பிசுபிசுப்பாக இருக்கும் பெண்கள் கடலைமாவுடன் தயிர் கலந்து பேசியல் போடுவது முகத்தை பொலிவாக்கும். குளிப்பதற்கு முன்பு ஒரு கிண்ணத்தில் கடலைமாவு எடுத்து அதில் தயிர், எலுமிச்சை சாறு மூன்றையும் ஒன்று சேர்த்து கலந்து முகத்தில் பூசி கொள்ளவேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளித்தால் முகவும் பொலி பெறும். இதுபோன்று பேசியல் செய்தவுடன் கெமிக்கல் அதிகம் நிறைந்த சோப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.
டல் முகம் பொலிவாக:
தோலுடன் இருக்கும் கடலை பருப்பு அரை கிலோ, துளசி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து 5 கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி நன்றாக அரைத்து கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் இந்த கலவையை இரண்டு ஸ்பூன் போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்திற்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து முகத்தை கழுவி வர டல் முகம் பொலிவடையும்.
நன்றி தினகரன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ரா.ரா3275 wrote:பூவன் wrote:என்னை எங்கு நீங்கள் பார்த்தீர்கள் அண்ணா .....
காதலுக்குதான் கண்ணில்லா...சகோதரத்துக்கு உண்டு தம்பி...அதனால உங்கள பார்த்திருக்கேன்...
ஆனா எங்கே எப்போன்னு நேரம் வரும்போது சொல்றேன்...
அப்படியா ??
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பூவன் wrote:ரா.ரா3275 wrote:பூவன் wrote:என்னை எங்கு நீங்கள் பார்த்தீர்கள் அண்ணா .....
காதலுக்குதான் கண்ணில்லா...சகோதரத்துக்கு உண்டு தம்பி...அதனால உங்கள பார்த்திருக்கேன்...
ஆனா எங்கே எப்போன்னு நேரம் வரும்போது சொல்றேன்...
அப்படியா ??
ஆமா...அப்டியேதான்...நேரா போங்க...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நேரா போன சுவர் வரும் ...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
தெரு நெருசலில்
என் விழி உரசிய
சித்திர விழி பாவை வருமா ??
பாதை பார்த்து நிற்க ???
இல்லை பேதை காதல்
பொய்மை ஆகுமா ??
என் விழி உரசிய
சித்திர விழி பாவை வருமா ??
பாதை பார்த்து நிற்க ???
இல்லை பேதை காதல்
பொய்மை ஆகுமா ??
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பூவன் wrote:தெரு நெருசலில்
என் விழி உரசிய
சித்திர விழி பாவை வருமா ??
பாதை பார்த்து நிற்க ???
இல்லை பேதை காதல்
பொய்மை ஆகுமா ??
ஊத்தி மூடி
கழுவி கமுத்திட்டு
கவுந்து படுத்துடும்...
அதுதான் காதல்...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஊது பத்திஎன
மனம் பரப்பிய காதல்
உயிருக்கும் உலை வைக்கும்
காதலுக்கு மட்டுமே
கல்லறை சிலை கண்ணீர் வடிக்கும் ....
மனம் பரப்பிய காதல்
உயிருக்கும் உலை வைக்கும்
காதலுக்கு மட்டுமே
கல்லறை சிலை கண்ணீர் வடிக்கும் ....
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பூவன் wrote:ஊது பத்திஎன
மனம் பரப்பிய காதல்
உயிருக்கும் உலை வைக்கும்
காதலுக்கு மட்டுமே
கல்லறை சிலை கண்ணீர் வடிக்கும் ....
தம்பி...சில்லறை இருந்தாதான் கல்லறையும் சிலையும் சாத்தியம்...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
சில்லறை ,
செல்லமாய் சினுங்கிடும்
கொள்ளையாய் கொட்டிடும்
வல்லமை கொண்ட வலியவர்
மனம் போலே ??
செல்லமாய் சினுங்கிடும்
கொள்ளையாய் கொட்டிடும்
வல்லமை கொண்ட வலியவர்
மனம் போலே ??
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|