புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
ஆலங்குளம்: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அடுத்துள்ள ஊத்துமலை என்ற ஊரில் தேவர் சிலை மீது சில விஷமிகள் சாணியை ஊற்றி அவமதித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஊத்துமலை பஸ் நிலையம் அருகே தேவர் சிலை உள்ளது. பாதுகாப்புக்காக இந்த சிலையை சுற்றிலும் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தேவர் குருபூஜைக்காக சென்ற 6 பேர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த சிலை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நள்ளிரவு பாதுகாப்பு நின்ற போலீசார் இல்லாத வேளையில் மின்தடையை பயன்படுத்தி ஒரு கும்பல் தேவர் சிலை மீது சாணம் ஊற்றி அவமரியாதை செய்ததாக கூறப்படுகிறது.
நேற்று காலை தேவர் சிலை மீது சாணம் ஊற்றப்பட்டுள்ளதை பார்த்த ஊத்துமலை பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர்.ஆண்களும், பெண்களும் சிலை முன்பு கூடினார்கள். திடீரென்று அவர்கள் கையில் கருப்பு கொடியுடன் சாலை மறியல் செய்தனர். சாலைகளில் முட்களை வெட்டியும், கற்களை போட்டும் தடைகளை ஏற்படுத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த தனியார் அங்கேயே நிறுத்தப்பட்டது. மறியல் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதித்தது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
ஏடிஎஸ்பி மகேந்திரன், டிஎஸ்பிக்கள் ஆலங்களம் லயோலா இக்னோஷியஸ், தென்காசி கலிலூல்லா, இன்ஸ்பெக்டர்கள் ஆலங்குளம் சுரேஷ்குமார், பாவூர்சத்திரம் ஜமால், கடையம் ராபின்சன், சங்கரன்கோவில் ஜெயக்குமார் மற்றும் ஏராளமான போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். விகேபுதூர் தாசில்தார் குருசந்திரனும் சம்பவ இடத்துக்கு வந்தார்.
தேவர் சிலையை அவமரியாதை செய்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த தகவல் அக்கம்பக்கத்திலுள்ள கிராமத்திலும் பரவியது. ஏத்தனூர் என்ற கிராமத்திலும் பொதுமக்கள் சாலையில் கற்களை போட்டு தடைகளை ஏற்படுத்தினர். இதை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதனால் பதட்டம் நிலவுகிறது.
ஆலங்குளம்: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அடுத்துள்ள ஊத்துமலை என்ற ஊரில் தேவர் சிலை மீது சில விஷமிகள் சாணியை ஊற்றி அவமதித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஊத்துமலை பஸ் நிலையம் அருகே தேவர் சிலை உள்ளது. பாதுகாப்புக்காக இந்த சிலையை சுற்றிலும் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தேவர் குருபூஜைக்காக சென்ற 6 பேர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த சிலை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நள்ளிரவு பாதுகாப்பு நின்ற போலீசார் இல்லாத வேளையில் மின்தடையை பயன்படுத்தி ஒரு கும்பல் தேவர் சிலை மீது சாணம் ஊற்றி அவமரியாதை செய்ததாக கூறப்படுகிறது.
நேற்று காலை தேவர் சிலை மீது சாணம் ஊற்றப்பட்டுள்ளதை பார்த்த ஊத்துமலை பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர்.ஆண்களும், பெண்களும் சிலை முன்பு கூடினார்கள். திடீரென்று அவர்கள் கையில் கருப்பு கொடியுடன் சாலை மறியல் செய்தனர். சாலைகளில் முட்களை வெட்டியும், கற்களை போட்டும் தடைகளை ஏற்படுத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த தனியார் அங்கேயே நிறுத்தப்பட்டது. மறியல் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதித்தது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
ஏடிஎஸ்பி மகேந்திரன், டிஎஸ்பிக்கள் ஆலங்களம் லயோலா இக்னோஷியஸ், தென்காசி கலிலூல்லா, இன்ஸ்பெக்டர்கள் ஆலங்குளம் சுரேஷ்குமார், பாவூர்சத்திரம் ஜமால், கடையம் ராபின்சன், சங்கரன்கோவில் ஜெயக்குமார் மற்றும் ஏராளமான போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். விகேபுதூர் தாசில்தார் குருசந்திரனும் சம்பவ இடத்துக்கு வந்தார்.
தேவர் சிலையை அவமரியாதை செய்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த தகவல் அக்கம்பக்கத்திலுள்ள கிராமத்திலும் பரவியது. ஏத்தனூர் என்ற கிராமத்திலும் பொதுமக்கள் சாலையில் கற்களை போட்டு தடைகளை ஏற்படுத்தினர். இதை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதனால் பதட்டம் நிலவுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தன் தவறுகளை மறைக்க அதிகாரத்திலுள்ளவர்கள் கையாளும் முறை இது.. ஆங்கிலேயனிடமிருந்து நம் அரசியல்வாதிகள் கற்றுக் கொண்ட ஒரே விடயம் இதுதான்.. பிரித்தாளும் முறை..
மக்களுக்குள்ளேயே அடித்துக் கொள்ள வைத்தால் தங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை மறந்து விடுவார்கள் என்ற ஆட்சி புரிபவர்களின் எளிய கணக்குதான் இது..
தாங்கள் ஆட்சியில் இல்லா விட்டால் என்ன நடக்கும் தெரியுமா? என்று மமதையை வெளிப்படுத்தும் எதிர்க்கட்சிகளின் கூலிப்படைச் செயலும் சேர்ந்து கொள்கிறது..
தீர்வு கேட்டீர்களல்லவா? இதோ பட்டுக்கோட்டை ஞானி சொல்கிறார், கேளுங்கள்:
"திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"
மக்களுக்குள்ளேயே அடித்துக் கொள்ள வைத்தால் தங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை மறந்து விடுவார்கள் என்ற ஆட்சி புரிபவர்களின் எளிய கணக்குதான் இது..
தாங்கள் ஆட்சியில் இல்லா விட்டால் என்ன நடக்கும் தெரியுமா? என்று மமதையை வெளிப்படுத்தும் எதிர்க்கட்சிகளின் கூலிப்படைச் செயலும் சேர்ந்து கொள்கிறது..
தீர்வு கேட்டீர்களல்லவா? இதோ பட்டுக்கோட்டை ஞானி சொல்கிறார், கேளுங்கள்:
"திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"
- mmani15646பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
எல்லாச்சிலைகளையும் அருங்காட்சியகத்தில் வைத்துவிட வேண்டும். தலைவர்களைப்பற்றி புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அப்புறம் அங்கு பார்வையாளர்களை விட பாதுகாவலர்கள் தான் அதிகம் வேண்டும்mmani15646 wrote:எல்லாச்சிலைகளையும் அருங்காட்சியகத்தில் வைத்துவிட வேண்டும். தலைவர்களைப்பற்றி புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அப்புறம் அங்கு பார்வையாளர்களை விட பாதுகாவலர்கள் தான் அதிகம் வேண்டும்mmani15646 wrote:எல்லாச்சிலைகளையும் அருங்காட்சியகத்தில் வைத்துவிட வேண்டும். தலைவர்களைப்பற்றி புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
Page 2 of 2 • 1, 2
Similar topics
» தேவர் சிலை அவமதிப்பு: கோவில்பட்டியில் தொடர் பதற்றம்- போலீஸ் குவிப்பு
» ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம்
» பஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள்
» ராமநாதபுரம் அருகே பாமக பிரமுகர் மீது தாக்குதலால் பதற்றம்
» ஆலங்குளம் அருகே டாஸ்மாக் கடை முற்றுகை
» ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம்
» பஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள்
» ராமநாதபுரம் அருகே பாமக பிரமுகர் மீது தாக்குதலால் பதற்றம்
» ஆலங்குளம் அருகே டாஸ்மாக் கடை முற்றுகை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|