புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போடா போடி - தினமலர் விமர்சனம்
Page 1 of 1 •
http://img1.dinamalar.com/cini/CineGallery/VM_115042000000.jpg
இது வழக்கமான சிம்பு அதாங்க எஸ்.டி.ஆர். படமல்ல... வித்தியாசமான எஸ்.டி.ஆர்., படம் என்று கேப்ஷனே போடலாம்! "போடா போடி" படம் மொத்தமும், அத்தனை வித்தியாசம், விறுவிறுப்பு! காதல் படம் தான் என்றாலும் "போடா போடி" இதுவரை கண்டிராத காதல் கலாட்டா படம்!
கதைப்படி லண்டனின் சித்தப்பா வீட்டில் வசித்தபடி அனிமேஷன் துறையில் சிறந்து விளங்கும் சிம்புவுக்கும், அதே லண்டனில் சல்சா நடனத்தில் சாதிக்க வேண்டுமென அந்த நடனத்தை கற்றபடி துடிக்கும் வரலெட்சுமி சரத்குமாருக்கும் இடையே ஒரு சின்ன சந்திப்பில் பெரிய காதல் பிறக்கிறது! அந்த காதல் ஒத்துவருமா, வராதா...? எனும் தருவாயிலேயே இருவருக்கும் கல்யாணமும் நடந்தேற அதன்பின் நடக்கும் சுவாரஸ்யங்களையும் சோகங்களையும் முற்றிலும் புதுமையாக ஏழெட்டு எபிசோட்டுகளாக தனித்தனி டைட்டில் கொடுத்து தொகுத்து வழங்கியிருக்கிறார்கள் "போடா போடி" குழுவினர்! அதில் ஒரு எபிசோட்டின் டைட்டில் கல்யாணமாம் கத்திரிகாயாம் என்பதில் இருந்தே அந்த ஏழெட்டு எபிசோட்களும் படமும் எத்தனை சுவாரஸ்யம் என்பது புரிந்து கொள்ள வேண்டும்!!
டி.ஆர்., உள்ளிட்டவர்களைக்கூட டயலாக்கில் தாளித்தபடி செம கேஷூவலாக தன் காதலை சொல்லும் எஸ்.டி.ஆர்., ஹீரோவாக படத்தின் பெரிய ப்ளஸ்!
ஹீரோயின் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் அப்பாவை மிஞ்சுகிறார். சல்சா நடனகலைஞராக செம க்யூட், குரல்தான் சிம்புவுக்கு அக்கா மாதிரி தெரிகிறது. மற்றபடி டபுள் ஓ.கே.,! வி.டி.வி. கணேஷ், ஷோபானா உள்ளிட்டவர்கள் படத்தின் பெரியபலம்! டங்கனின் ஒளிப்பதிவு, தரண்குமாரின் இசை உள்ளிட்ட பள்ஸ் பாயிண்டுகள், புதியவர் விக்னேஷ் சிவனின் இயக்கத்திற்கு பக்கபலம்!
ஆக மொத்தத்தில் "போடா போடி" புதுமையாக கதை சொல்லும், அதுவும் காதல் கதை சொல்லும் முறையை தமிழ் சினிமாவிற்கு "வாடா வாடி" என அழைத்து வந்திருக்கிறது! ரசிகர் - ரசிகைகளையும் அவ்வாறே அழைக்கும் என நம்பலாம்!
இது வழக்கமான சிம்பு அதாங்க எஸ்.டி.ஆர். படமல்ல... வித்தியாசமான எஸ்.டி.ஆர்., படம் என்று கேப்ஷனே போடலாம்! "போடா போடி" படம் மொத்தமும், அத்தனை வித்தியாசம், விறுவிறுப்பு! காதல் படம் தான் என்றாலும் "போடா போடி" இதுவரை கண்டிராத காதல் கலாட்டா படம்!
கதைப்படி லண்டனின் சித்தப்பா வீட்டில் வசித்தபடி அனிமேஷன் துறையில் சிறந்து விளங்கும் சிம்புவுக்கும், அதே லண்டனில் சல்சா நடனத்தில் சாதிக்க வேண்டுமென அந்த நடனத்தை கற்றபடி துடிக்கும் வரலெட்சுமி சரத்குமாருக்கும் இடையே ஒரு சின்ன சந்திப்பில் பெரிய காதல் பிறக்கிறது! அந்த காதல் ஒத்துவருமா, வராதா...? எனும் தருவாயிலேயே இருவருக்கும் கல்யாணமும் நடந்தேற அதன்பின் நடக்கும் சுவாரஸ்யங்களையும் சோகங்களையும் முற்றிலும் புதுமையாக ஏழெட்டு எபிசோட்டுகளாக தனித்தனி டைட்டில் கொடுத்து தொகுத்து வழங்கியிருக்கிறார்கள் "போடா போடி" குழுவினர்! அதில் ஒரு எபிசோட்டின் டைட்டில் கல்யாணமாம் கத்திரிகாயாம் என்பதில் இருந்தே அந்த ஏழெட்டு எபிசோட்களும் படமும் எத்தனை சுவாரஸ்யம் என்பது புரிந்து கொள்ள வேண்டும்!!
டி.ஆர்., உள்ளிட்டவர்களைக்கூட டயலாக்கில் தாளித்தபடி செம கேஷூவலாக தன் காதலை சொல்லும் எஸ்.டி.ஆர்., ஹீரோவாக படத்தின் பெரிய ப்ளஸ்!
ஹீரோயின் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் அப்பாவை மிஞ்சுகிறார். சல்சா நடனகலைஞராக செம க்யூட், குரல்தான் சிம்புவுக்கு அக்கா மாதிரி தெரிகிறது. மற்றபடி டபுள் ஓ.கே.,! வி.டி.வி. கணேஷ், ஷோபானா உள்ளிட்டவர்கள் படத்தின் பெரியபலம்! டங்கனின் ஒளிப்பதிவு, தரண்குமாரின் இசை உள்ளிட்ட பள்ஸ் பாயிண்டுகள், புதியவர் விக்னேஷ் சிவனின் இயக்கத்திற்கு பக்கபலம்!
ஆக மொத்தத்தில் "போடா போடி" புதுமையாக கதை சொல்லும், அதுவும் காதல் கதை சொல்லும் முறையை தமிழ் சினிமாவிற்கு "வாடா வாடி" என அழைத்து வந்திருக்கிறது! ரசிகர் - ரசிகைகளையும் அவ்வாறே அழைக்கும் என நம்பலாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
என்னைப் பொறுத்தவரை இது ஒரு மொக்கைப் படம்! நாயகி வடிவேலுவுக்குக் கூட ஜோடி சேரத் தகுதி இல்லாதவர்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விமர்சனம் ‘போடா போடி’ பாத்துட்டு போய்ச்சேர வேண்டிய இடம் ஏர்வாடி
’என்னது சிவாஜி செத்துட்டாரா மாதிரியே, என்னது ‘போடா போடி’ கதை லீக் ஆயிடிச்சா? என்று சிம்பு சமீபத்தில் ஷாக்கானது எவ்வளவு பெரிய நடிப்பு, அதற்கு எத்தனை ஆஸ்கார் கொடுக்கலாம் என்பது படத்தை பார்க்கநேரும் பரிதாப ஜீவன்களுக்கு மட்டுமே புரியும்.
பின்ன என்னங்க,கதைன்னு ஒண்ணே படத்துல இல்லாதப்ப, அது எப்பிடிங்க லீக் ஆக முடியும்? அந்த விஷயம் தெரிஞ்சிக்கிட்டே ஷாக் எக்ஸ்பிரசன் குடுக்கிறதுக்கு சிம்புவுக்கு எவ்வளவு தில்லு வேணும்?
வெளிநாட்டுல வசிக்கிற சிம்புவும், வரலட்சுமியும் முதல் சந்திப்பிலேயே, ‘கத்திரிக்கா கிலோ என்ன விலைன்னு கேக்குற மாதிரியே, ‘ நீ என்னைக் காதலிக்கிறியா நான் உன்னைக் காதலிக்கிறேன்னு லவ் பண்ண ஆரம்பிச்சுடுறாங்க. அப்புறம் கொஞ்ச நேரத்திலேயே ‘போடா போடி’ன்னு பிரிஞ்சி சாப்பிட்டுக்கிட்டே பிரிஞ்சிடுறாங்க. பழைய படி சேர்ந்துக்கிறாங்க. கட்டிக்கிறாங்க. பிள்ளை ஒண்ணு பெத்துக்கிறாங்க.
பாலே டான்சரான வரலட்சுமி, கல்யாணத்துக்கு அப்புறமும் கண்ட ஆம்பிளைங்க கட்டிப்புடிக்க டான்ஸ் ஆடுறது, சிம்புவுக்குப் புடிக்கலை. தான் டான்ஸ் ஆடுறது புடிக்கலைன்னு சொல்ற சிம்புவை வரலட்சுமிக்கு புடிக்கலை. அவிங்க ரெண்டு பேருமே ஆடுற அழுகுணி ஆட்டம் புடிக்கலைங்கிறதால என்ன ஆனாய்ங்கன்னு நான் எழுதி முடிக்கலை.
இது ஒரு கதையாம். இதை தங்களோட வாழ்க்கையில நடந்த ஏழு எபிசோடுகளா பிரிச்சி சிம்புவும் வரலட்சுமியும் சொல்ல ஆரம்பிக்கிறப்பவே, ஏழரை நாட்டுச்சனியன் நம்ம மேல ஏறி உட்கார்ந்துர ஆரம்பிச்சிடுது.
அச்சன் பெருந்தச்சன் டி. ஆர். பாணியிலேயே பாடலை இயற்றி, பாடி, ஆடி நம்மை ஏறத்தாழ ஒரு டெட்பாடி ஆக்குகிறார் இழைய சூப்பர் ஸ்டார் எஸ்.டி.ஆர். ‘ங்கொய்யால பேசாம ஏதாவது ஒரு ட்ரெயின்ல டி.டி.ஆரா வேலைக்குச் சேர்ந்திருந்தா தமிழனுக எவ்வளவு நிம்மதியா இருந்திருப்பாய்ங்க’ என்று உள்மனசு கல்மனசாய் மாறுகிறது.
சரத்குமாரின் வாரிசு வரலட்சுமி கவர்ச்சிகரலட்சுமியாக கவனம் ஈர்க்கிறார். கிளைமாக்ஸை ஒட்டியுள்ள குத்துப்பாடலில் இவரது கவர்ச்சி ஆட்டத்தைப் பார்த்தால் நமீதாவின் நாலுநாள் தூக்கம் கெடுவது உறுதி.
ஒரு புதுமுகமாக, வரலட்சுமி ஆர்வக்கோளாறில் தானே டப்பிங் பேச ஆசைப்பட்டதில் ஒன்றும் தப்பில்லை.ஆனால் கம்பீரமான அவர் குரலைக் கேட்டபிறகாவது மனித வதைச்சட்டத்தின் கீழ் அதை மறு பரிசீலனை செய்திருக்க வேண்டாமா? அட என்னமோ போங்க, நம்ம தமிழ் சினிமாவுல மிருக வதைகளுக்கு எதிரா இருக்கிற அளவுக்கு மனித வதைகளுக்கு எதிரா சட்டங்கள் இருக்கிறதா எனக்குத்தெரியலை.
படத்துல இவங்க ரெண்டு பேரைத் தாண்டின ரொம்ப முக்கியமான விஷயம் எசை. அனிருத் மாதிரியே அரை கிலோ எலும்பும் முக்கால் கிலோ கறியோட அலையிற தரண் குமார்தான் மியூசிக் பண்ணியிருக்கார். சகிக்கலை. காதுக்கு கால் செண்டி மீட்டர் தூரத்துல ஒரு ஏழெட்டுக் கழுதைகளை கட்டிப்போட்டு கத்தவிட்டா எப்பிடி இருக்குமோ அப்படி ஒரு எஃபெக்ட்ல இருக்கு ஒவ்வொரு பாட்டும். இது போதாதுன்னு ‘அப்பன் மவனே, டண்டணக்கா, டமுக்கணக்கா,ங்கொக்காமக்கா’ என்ற உலகத்தரம் வாய்ந்த இலக்கிய வரிகள் வேறு.
ஒரு ரெண்டுமணிநேரம் இவர்கள் பஞ்சாயத்தைப் பார்த்து முடித்தவுடன், என்னையும் அறியாமல் ஏர்வாடியை நோக்கி பயணம் போய்க்கொண்டிருக்கிறேன். உங்க சவுகரியம் எப்படி?
எடுத்தது ஓஹோ புரொடெக்ஷன்ஸில் இருந்து. நன்றி
இதையும் படிங்க...
’என்னது சிவாஜி செத்துட்டாரா மாதிரியே, என்னது ‘போடா போடி’ கதை லீக் ஆயிடிச்சா? என்று சிம்பு சமீபத்தில் ஷாக்கானது எவ்வளவு பெரிய நடிப்பு, அதற்கு எத்தனை ஆஸ்கார் கொடுக்கலாம் என்பது படத்தை பார்க்கநேரும் பரிதாப ஜீவன்களுக்கு மட்டுமே புரியும்.
பின்ன என்னங்க,கதைன்னு ஒண்ணே படத்துல இல்லாதப்ப, அது எப்பிடிங்க லீக் ஆக முடியும்? அந்த விஷயம் தெரிஞ்சிக்கிட்டே ஷாக் எக்ஸ்பிரசன் குடுக்கிறதுக்கு சிம்புவுக்கு எவ்வளவு தில்லு வேணும்?
வெளிநாட்டுல வசிக்கிற சிம்புவும், வரலட்சுமியும் முதல் சந்திப்பிலேயே, ‘கத்திரிக்கா கிலோ என்ன விலைன்னு கேக்குற மாதிரியே, ‘ நீ என்னைக் காதலிக்கிறியா நான் உன்னைக் காதலிக்கிறேன்னு லவ் பண்ண ஆரம்பிச்சுடுறாங்க. அப்புறம் கொஞ்ச நேரத்திலேயே ‘போடா போடி’ன்னு பிரிஞ்சி சாப்பிட்டுக்கிட்டே பிரிஞ்சிடுறாங்க. பழைய படி சேர்ந்துக்கிறாங்க. கட்டிக்கிறாங்க. பிள்ளை ஒண்ணு பெத்துக்கிறாங்க.
பாலே டான்சரான வரலட்சுமி, கல்யாணத்துக்கு அப்புறமும் கண்ட ஆம்பிளைங்க கட்டிப்புடிக்க டான்ஸ் ஆடுறது, சிம்புவுக்குப் புடிக்கலை. தான் டான்ஸ் ஆடுறது புடிக்கலைன்னு சொல்ற சிம்புவை வரலட்சுமிக்கு புடிக்கலை. அவிங்க ரெண்டு பேருமே ஆடுற அழுகுணி ஆட்டம் புடிக்கலைங்கிறதால என்ன ஆனாய்ங்கன்னு நான் எழுதி முடிக்கலை.
இது ஒரு கதையாம். இதை தங்களோட வாழ்க்கையில நடந்த ஏழு எபிசோடுகளா பிரிச்சி சிம்புவும் வரலட்சுமியும் சொல்ல ஆரம்பிக்கிறப்பவே, ஏழரை நாட்டுச்சனியன் நம்ம மேல ஏறி உட்கார்ந்துர ஆரம்பிச்சிடுது.
அச்சன் பெருந்தச்சன் டி. ஆர். பாணியிலேயே பாடலை இயற்றி, பாடி, ஆடி நம்மை ஏறத்தாழ ஒரு டெட்பாடி ஆக்குகிறார் இழைய சூப்பர் ஸ்டார் எஸ்.டி.ஆர். ‘ங்கொய்யால பேசாம ஏதாவது ஒரு ட்ரெயின்ல டி.டி.ஆரா வேலைக்குச் சேர்ந்திருந்தா தமிழனுக எவ்வளவு நிம்மதியா இருந்திருப்பாய்ங்க’ என்று உள்மனசு கல்மனசாய் மாறுகிறது.
சரத்குமாரின் வாரிசு வரலட்சுமி கவர்ச்சிகரலட்சுமியாக கவனம் ஈர்க்கிறார். கிளைமாக்ஸை ஒட்டியுள்ள குத்துப்பாடலில் இவரது கவர்ச்சி ஆட்டத்தைப் பார்த்தால் நமீதாவின் நாலுநாள் தூக்கம் கெடுவது உறுதி.
ஒரு புதுமுகமாக, வரலட்சுமி ஆர்வக்கோளாறில் தானே டப்பிங் பேச ஆசைப்பட்டதில் ஒன்றும் தப்பில்லை.ஆனால் கம்பீரமான அவர் குரலைக் கேட்டபிறகாவது மனித வதைச்சட்டத்தின் கீழ் அதை மறு பரிசீலனை செய்திருக்க வேண்டாமா? அட என்னமோ போங்க, நம்ம தமிழ் சினிமாவுல மிருக வதைகளுக்கு எதிரா இருக்கிற அளவுக்கு மனித வதைகளுக்கு எதிரா சட்டங்கள் இருக்கிறதா எனக்குத்தெரியலை.
படத்துல இவங்க ரெண்டு பேரைத் தாண்டின ரொம்ப முக்கியமான விஷயம் எசை. அனிருத் மாதிரியே அரை கிலோ எலும்பும் முக்கால் கிலோ கறியோட அலையிற தரண் குமார்தான் மியூசிக் பண்ணியிருக்கார். சகிக்கலை. காதுக்கு கால் செண்டி மீட்டர் தூரத்துல ஒரு ஏழெட்டுக் கழுதைகளை கட்டிப்போட்டு கத்தவிட்டா எப்பிடி இருக்குமோ அப்படி ஒரு எஃபெக்ட்ல இருக்கு ஒவ்வொரு பாட்டும். இது போதாதுன்னு ‘அப்பன் மவனே, டண்டணக்கா, டமுக்கணக்கா,ங்கொக்காமக்கா’ என்ற உலகத்தரம் வாய்ந்த இலக்கிய வரிகள் வேறு.
ஒரு ரெண்டுமணிநேரம் இவர்கள் பஞ்சாயத்தைப் பார்த்து முடித்தவுடன், என்னையும் அறியாமல் ஏர்வாடியை நோக்கி பயணம் போய்க்கொண்டிருக்கிறேன். உங்க சவுகரியம் எப்படி?
எடுத்தது ஓஹோ புரொடெக்ஷன்ஸில் இருந்து. நன்றி
இதையும் படிங்க...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஆக சிம்பு கதை ஒரு சொம்பு கதை
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Aathira wrote:விமர்சனம் ‘போடா போடி’ பாத்துட்டு போய்ச்சேர வேண்டிய இடம் ஏர்வாடி
’என்னது சிவாஜி செத்துட்டாரா மாதிரியே, என்னது ‘போடா போடி’ கதை லீக் ஆயிடிச்சா? என்று சிம்பு சமீபத்தில் ஷாக்கானது எவ்வளவு பெரிய நடிப்பு, அதற்கு எத்தனை ஆஸ்கார் கொடுக்கலாம் என்பது படத்தை பார்க்கநேரும் பரிதாப ஜீவன்களுக்கு மட்டுமே புரியும்.
பின்ன என்னங்க,கதைன்னு ஒண்ணே படத்துல இல்லாதப்ப, அது எப்பிடிங்க லீக் ஆக முடியும்? அந்த விஷயம் தெரிஞ்சிக்கிட்டே ஷாக் எக்ஸ்பிரசன் குடுக்கிறதுக்கு சிம்புவுக்கு எவ்வளவு தில்லு வேணும்?
வெளிநாட்டுல வசிக்கிற சிம்புவும், வரலட்சுமியும் முதல் சந்திப்பிலேயே, ‘கத்திரிக்கா கிலோ என்ன விலைன்னு கேக்குற மாதிரியே, ‘ நீ என்னைக் காதலிக்கிறியா நான் உன்னைக் காதலிக்கிறேன்னு லவ் பண்ண ஆரம்பிச்சுடுறாங்க. அப்புறம் கொஞ்ச நேரத்திலேயே ‘போடா போடி’ன்னு பிரிஞ்சி சாப்பிட்டுக்கிட்டே பிரிஞ்சிடுறாங்க. பழைய படி சேர்ந்துக்கிறாங்க. கட்டிக்கிறாங்க. பிள்ளை ஒண்ணு பெத்துக்கிறாங்க.
பாலே டான்சரான வரலட்சுமி, கல்யாணத்துக்கு அப்புறமும் கண்ட ஆம்பிளைங்க கட்டிப்புடிக்க டான்ஸ் ஆடுறது, சிம்புவுக்குப் புடிக்கலை. தான் டான்ஸ் ஆடுறது புடிக்கலைன்னு சொல்ற சிம்புவை வரலட்சுமிக்கு புடிக்கலை. அவிங்க ரெண்டு பேருமே ஆடுற அழுகுணி ஆட்டம் புடிக்கலைங்கிறதால என்ன ஆனாய்ங்கன்னு நான் எழுதி முடிக்கலை.
இது ஒரு கதையாம். இதை தங்களோட வாழ்க்கையில நடந்த ஏழு எபிசோடுகளா பிரிச்சி சிம்புவும் வரலட்சுமியும் சொல்ல ஆரம்பிக்கிறப்பவே, ஏழரை நாட்டுச்சனியன் நம்ம மேல ஏறி உட்கார்ந்துர ஆரம்பிச்சிடுது.
அச்சன் பெருந்தச்சன் டி. ஆர். பாணியிலேயே பாடலை இயற்றி, பாடி, ஆடி நம்மை ஏறத்தாழ ஒரு டெட்பாடி ஆக்குகிறார் இழைய சூப்பர் ஸ்டார் எஸ்.டி.ஆர். ‘ங்கொய்யால பேசாம ஏதாவது ஒரு ட்ரெயின்ல டி.டி.ஆரா வேலைக்குச் சேர்ந்திருந்தா தமிழனுக எவ்வளவு நிம்மதியா இருந்திருப்பாய்ங்க’ என்று உள்மனசு கல்மனசாய் மாறுகிறது.
சரத்குமாரின் வாரிசு வரலட்சுமி கவர்ச்சிகரலட்சுமியாக கவனம் ஈர்க்கிறார். கிளைமாக்ஸை ஒட்டியுள்ள குத்துப்பாடலில் இவரது கவர்ச்சி ஆட்டத்தைப் பார்த்தால் நமீதாவின் நாலுநாள் தூக்கம் கெடுவது உறுதி.
ஒரு புதுமுகமாக, வரலட்சுமி ஆர்வக்கோளாறில் தானே டப்பிங் பேச ஆசைப்பட்டதில் ஒன்றும் தப்பில்லை.ஆனால் கம்பீரமான அவர் குரலைக் கேட்டபிறகாவது மனித வதைச்சட்டத்தின் கீழ் அதை மறு பரிசீலனை செய்திருக்க வேண்டாமா? அட என்னமோ போங்க, நம்ம தமிழ் சினிமாவுல மிருக வதைகளுக்கு எதிரா இருக்கிற அளவுக்கு மனித வதைகளுக்கு எதிரா சட்டங்கள் இருக்கிறதா எனக்குத்தெரியலை.
படத்துல இவங்க ரெண்டு பேரைத் தாண்டின ரொம்ப முக்கியமான விஷயம் எசை. அனிருத் மாதிரியே அரை கிலோ எலும்பும் முக்கால் கிலோ கறியோட அலையிற தரண் குமார்தான் மியூசிக் பண்ணியிருக்கார். சகிக்கலை. காதுக்கு கால் செண்டி மீட்டர் தூரத்துல ஒரு ஏழெட்டுக் கழுதைகளை கட்டிப்போட்டு கத்தவிட்டா எப்பிடி இருக்குமோ அப்படி ஒரு எஃபெக்ட்ல இருக்கு ஒவ்வொரு பாட்டும். இது போதாதுன்னு ‘அப்பன் மவனே, டண்டணக்கா, டமுக்கணக்கா,ங்கொக்காமக்கா’ என்ற உலகத்தரம் வாய்ந்த இலக்கிய வரிகள் வேறு.
ஒரு ரெண்டுமணிநேரம் இவர்கள் பஞ்சாயத்தைப் பார்த்து முடித்தவுடன், என்னையும் அறியாமல் ஏர்வாடியை நோக்கி பயணம் போய்க்கொண்டிருக்கிறேன். உங்க சவுகரியம் எப்படி?
எடுத்தது ஓஹோ புரொடெக்ஷன்ஸில் இருந்து. நன்றி
இதையும் படிங்க...
உண்மைதான்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இதை படித்தவுடன் பாதி ஏர் வாடி போன மாதிரி தான் இருக்கு , சரியா சொன்னீங்க
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|