புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Today at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
மொஹமட் | ||||
M. Priya | ||||
eraeravi | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவாத மேடை 2 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
First topic message reminder :
நண்பர்களே
இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.
இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்
இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.
இனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)
விவாத மேடை 2: இன்றைய விவாதம்
தற்போது உள்ள சூழலில் அதிக புரிதில் எங்கு காணப்படுகிறது ?
காதலிலா ? அல்லது நட்பினிலா ?
நண்பர்களே
இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.
இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்
இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.
இனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)
விவாத மேடை 2: இன்றைய விவாதம்
தற்போது உள்ள சூழலில் அதிக புரிதில் எங்கு காணப்படுகிறது ?
காதலிலா ? அல்லது நட்பினிலா ?
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
chinnavan wrote:
இன்றைய தலைமுறை கொடிகட்டி பறப்பது வேண்டுமானால் காதலில் இருக்கலாம், புரிதல் இல்லை, அதற்கு இன்றைய பத்திரிகை செய்திகளே உதாரணம்.
அதே பத்திரிகையில் காதலின் புனிதத்துவம் பற்றி பல்வேறு நிகழ்வுகள் வருவதை கான்பதர்க்கில்லையோ?
இன்றைய பத்திரிக்கை உலகம் பெரும்பாலும் பல சிறப்புகளை கொண்ட நிகழ்வுகளை முன்னிலைப்படுத்த தவறிவிட்டது நண்பரே
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
கா.ந.கல்யாணசுந்தரம் wrote:chinnavan wrote:கா.ந.கல்யாணசுந்தரம் wrote:
[You must be registered and logged in to see this image.]
கவியன்பனின் தலைப்பு ஒரு சிறப்பு பட்டிமன்றத்துக்கு ஏற்றது.
முதலில் தலைப்பை புரிந்துகொள்வோம்.
இன்றைய சூழலில் புரிதல் என்பது பெரும்பாலும் காணப்படுவது நட்பிலா? (அ) காதலிலா?
நட்பு என்று இருவரிடம் ஏற்படும் போது புரிதலின்றி ஏற்படாது.
நட்பு என்பது - இரண்டு ஆண்களுக்கு இடையே , இரண்டு பெண்களுக்கு அல்லது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படலாம். ஆனால் காதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் உன்னதமான உறவு. நட்பை விட காதல் ஒரு படி மேலானது. நட்பில் புரிதல் ஏற்பட்டு காதலிக்கிறார்கள். காதல் உடல்சார்ந்த உறவுகளால் புரிதல் மேலும் புனிதமடைகிறது. நட்பில் பாச உணர்வுகள் மேலோங்கி மனத்தொடு உறவு பரிமளிக்கிறது.
நட்பின் எல்லையில் பிரித்து எழுதி பொருள் காண முடியாத இலக்கணம் இருக்கிறது.
காதலில் எல்லையற்ற ஈடுபாடு கொண்டு அதனைக் காத்து இல்லறம் தொடங்க சீர்மிகு புரிதல் வேண்டும். இல்லறம் தொடங்கி வாழ்நாள் முழுதும் நல்லதொரு பல்கலையாக வாழ பன்முக புரிதல் தேவைப்படுகிறது. காதல் வாழ்க்கையில், இன்றைய சூழலில் இன்றைய தலைமுறை வெற்றி கொடி கட்டி பறக்கிறார்கள் என்றால் அதிக புரிதல் காதலில் என்பதை இங்கு மறுப்பதற்கில்லை என்றே கூறலாம்.
இனிய நட்புடன்,
என்றும் அகலாத செம்மொழித் தமிழ் காதலுடன் கா.ந.கல்யாணசுந்தரம்.
இன்றைய தலைமுறை கொடிகட்டி பறப்பது வேண்டுமானால் காதலில் இருக்கலாம், புரிதல் இல்லை, அதற்கு இன்றைய பத்திரிகை செய்திகளே உதாரணம்.
அன்பரே இன்றைய தலைமுறை பெரும்பான்மையாக காதல் வாழ்க்கையில் சிறப்பாக இருக்கிறார்கள். பத்திரிகை செய்திகளை வைத்துக்கொண்டு முடிவு பண்ண கூடாது.
ஆமாம் ஐயா ஒரு சிறிய திருத்தம் சிறுபான்மையான மக்களே காதல் வாழ்க்கையை சிறப்பாக வாழ்கின்றனர், இது பத்திரிகைகள் செய்தி மட்டும் அல்ல, எனது நண்பர் வழக்குரைனரகவும் பணி புரிகிறார் அவரிடம் இருந்து பெறப்பட்ட தகவல் இது.
விவாகரத்து பெரும்பாலும் காதல் மண தம்பதிகளிடமிருந்து தான் வருகிறது.
ஏனென்றால் புரிதல் இன்றைய இளைய தலைமுறைகளிடம் குறைவாக உள்ளதே.
அன்புடன்
சின்னவன்
- Arunjkபண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012
கரூர் கவியன்பன் wrote:Arunjk wrote:"நட்பு என்று இருவரிடம் ஏற்படும் போது புரிதலின்றி ஏற்படாது."
நட்பு புரிதலின்றி ஏற்படாது என்பது சரிதானா ?
நட்பு புரிதலின்றி ஏற்படலாம் நண்பரே ஆனால் புரிதலின்றி நிச்சயம் நட்பு நிலைத்திருக்க முடியாதுArunjk wrote:ஆனால் காதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் உன்னதமான உறவு
இங்கே புரிதல் தேவையில்லையா ?
ஒரு பெண்ணின் மீது காதல் ஏற்படுவது தற்போது சூழலில் புரிதல் தேவைபடுகிறது என்பது காண்பதற்கில்லை இருப்பினும் புரிதலுடன் தொடரும் காதலே வாழ்நாள் முழுதும் நிலைத்திருக்கக்கூடியது
இல்ல உங்களோட கருத்த இன்னும் தெளிவா பதிவு பண்ணுங்க !
எந்த ஒரு உறவும் நிலைத்திருக்க புரிதல் அவசியம். அது இல்லேன்னா நீங்க இயங்கவே முடியாது !
தலைப்பு என்ன ? தற்போது உள்ள சூழலில் அதிக புரிதில் எங்கு காணப்படுகிறது ?
காதலிலா ? அல்லது நட்பினிலா ?
அப்போ புரிதல் ரெண்டுக்கும் அவசியம்னு அர்த்தம். அதிக புரிதல்தான் இங்க கேள்வி.
அப்படி பாத்தா காதல விட நட்புலதான் தற்போது உள்ள சூழலில் புரிதல் அதிகம் .
இது என்னோட கருத்து !
அருண்
palayapapper.blogspot.in
சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கரூர் கவியன்பன் wrote:காதல் புரிதலில் பெரும்பாலும் ஆரம்பிப்பதில்லை ! முதலில் புற விஷயங்களினால் ஈர்க்கப்பட்டு பின் அகத்திற்குள் செல்வதே காதல் .
உண்மைதான் இன்றைய சூழலில்.
ஆனால் காதல் என்றால் என்னவென்று தெரியாமலேயே இன்றைய இளைஞர்கள் காதல் காதல் என்று சொல்வது வேதனைக்குரியது,அதிலும் சிலர் சொல்லுவார்கள் நான் உண்மையா காதலிக்கிறேன் என்று காதலிலும் சரி நட்பிலும் சரி அது என்னவென்று இன்றையளவும் எனக்கு புரியவில்லை உண்மையான நட்பு, உண்மையான காதல் என்று. நட்பு,காதல் என்றாலே உண்மையாக இருப்பது தானே.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தற்போது உள்ள சூழலில் அதிக புரிதில் எங்கு காணப்படுகிறது ?
எனது கருத்து நட்பினிலே என்று சொல்கிறேன் (சில நேரங்களில் நட்பிலும் அதிகமாக புரிய முடியவில்லை )
எனது கருத்து நட்பினிலே என்று சொல்கிறேன் (சில நேரங்களில் நட்பிலும் அதிகமாக புரிய முடியவில்லை )
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Arunjk wrote:
இல்ல உங்களோட கருத்த இன்னும் தெளிவா பதிவு பண்ணுங்க !
எந்த ஒரு உறவும் நிலைத்திருக்க புரிதல் அவசியம். அது இல்லேன்னா நீங்க இயங்கவே முடியாது !
தலைப்பு என்ன ? தற்போது உள்ள சூழலில் அதிக புரிதில் எங்கு காணப்படுகிறது ?
காதலிலா ? அல்லது நட்பினிலா ?
அப்போ புரிதல் ரெண்டுக்கும் அவசியம்னு அர்த்தம். அதிக புரிதல்தான் இங்க கேள்வி.
அப்படி பாத்தா காதல விட நட்புலதான் தற்போது உள்ள சூழலில் புரிதல் அதிகம் .
இது என்னோட கருத்து !
தங்களின் கருத்துகளை ஏற்கும் அதே வேளையில் காதலிலும் அதிக புரிதல் இங்கு காணவே படுகின்றன .இங்கு நபர்களின் எண்ணிக்கையை குறிப்பதில்லை .உறவுகளுக்கிடையேயான புரிதலின் முக்கியத்துவமே குறிக்கப்படுகிறது .
பல காதலின் பரஸ்பர புரிதலுக்கு நிறையவே நிகழ்கால சான்றுகள் பல உள்ளன நண்பரே .நாம் அவைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதர்க்கில்லை என்பதே நிதர்சனமான உண்மை
அநேக நட்பினில் புரிதல் இருப்பினும் தற்போது மிக அற்ப செயலுக்காக நட்பினை தூக்கி எறியப்படுகிறது இங்கு.பின்பு தேவைகளின் நிமித்தமாகவே மீண்டும் கோவங்களை குறைத்தப்படியே மீண்டும் தொடரப்படுகிறது.
இங்கு நட்பினை குறை சொல்லவில்லை.ஆனால் இன்றைய சூழலில் எதையும் எதிர்பாராத நட்பு என்பது மிக சொற்பமாகவே காணக்கிடைக்கிறது எனபதுதான் என் கருத்து இது வருத்தமான செய்தியும் கூட .
- Arunjkபண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012
மன்னிக்கணும் உங்க கருத்துக்கு சற்று நான் முரண்படுறேன் ! அற்ப காரணங்களுக்காக தூக்கி எறிவதில் காதலே தற்போது முதலிடம் வகிக்கிறது !
அருண்
palayapapper.blogspot.in
சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Arunjk wrote:மன்னிக்கணும் உங்க கருத்துக்கு சற்று நான் முரண்படுறேன் ! அற்ப காரணங்களுக்காக தூக்கி எறிவதில் காதலே தற்போது முதலிடம் வகிக்கிறது !
இதில் மன்னிப்பதற்கு ஏதுமில்லை நண்பரே தங்கள் கருத்தை கூறுகிறீர்கள் அவ்வளவு தான் இது போன்ற விவாதங்களால் பல்வேறு கருத்துகள் வெளிவரும். இறுதியில் இதனை தொகுத்துப் படிக்கையில் ஏதேனும் புரிதல் நிச்சயம் ஏற்படும் அதுதான் இங்கு தேவைப்படுகிறது .
நான் எழுப்பிய கேள்விகள் அத்துனையும் பல்வேறு சமூகக் கருத்துகளை உறவுகளும் இருந்து வெளிக்கொணரவே .
கருத்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
ஆமாம் கரூராரே மிகவும் வருத்தமான செய்தி இது.கரூர் கவியன்பன் wrote:Arunjk wrote:
இல்ல உங்களோட கருத்த இன்னும் தெளிவா பதிவு பண்ணுங்க !
எந்த ஒரு உறவும் நிலைத்திருக்க புரிதல் அவசியம். அது இல்லேன்னா நீங்க இயங்கவே முடியாது !
தலைப்பு என்ன ? தற்போது உள்ள சூழலில் அதிக புரிதில் எங்கு காணப்படுகிறது ?
காதலிலா ? அல்லது நட்பினிலா ?
அப்போ புரிதல் ரெண்டுக்கும் அவசியம்னு அர்த்தம். அதிக புரிதல்தான் இங்க கேள்வி.
அப்படி பாத்தா காதல விட நட்புலதான் தற்போது உள்ள சூழலில் புரிதல் அதிகம் .
இது என்னோட கருத்து !
தங்களின் கருத்துகளை ஏற்கும் அதே வேளையில் காதலிலும் அதிக புரிதல் இங்கு காணவே படுகின்றன .இங்கு நபர்களின் எண்ணிக்கையை குறிப்பதில்லை .உறவுகளுக்கிடையேயான புரிதலின் முக்கியத்துவமே குறிக்கப்படுகிறது .
பல காதலின் பரஸ்பர புரிதலுக்கு நிறையவே நிகழ்கால சான்றுகள் பல உள்ளன நண்பரே .நாம் அவைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதர்க்கில்லை என்பதே நிதர்சனமான உண்மை
அநேக நட்பினில் புரிதல் இருப்பினும் தற்போது மிக அற்ப செயலுக்காக நட்பினை தூக்கி எறியப்படுகிறது இங்கு.பின்பு தேவைகளின் நிமித்தமாகவே மீண்டும் கோவங்களை குறைத்தப்படியே மீண்டும் தொடரப்படுகிறது.
இங்கு நட்பினை குறை சொல்லவில்லை.ஆனால் இன்றைய சூழலில் எதையும் எதிர்பாராத நட்பு என்பது மிக சொற்பமாகவே காணக்கிடைக்கிறது எனபதுதான் என் கருத்து இது வருத்தமான செய்தியும் கூட .
அன்புடன்
சின்னவன்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
எத்தனை சிந்தனைகள் இக்கருத்தினில்.தங்களின் மேலான கருத்துகளைப் பகிர்ந்த அத்துணை உறவுகளுக்கும் எனது நன்றிகள்
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
» விவாதமேடை 3 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
» விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)
» விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
» துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2
» விவாதமேடை 3 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்
» விவாதமேடை 5: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் (குடியரசு தின சிறப்பு விவாதம்)
» விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)
» துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|