புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_m10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10 
31 Posts - 46%
heezulia
நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_m10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10 
29 Posts - 43%
mohamed nizamudeen
நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_m10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10 
2 Posts - 3%
jairam
நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_m10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_m10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_m10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10 
1 Post - 1%
சிவா
நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_m10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_m10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10 
159 Posts - 51%
ayyasamy ram
நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_m10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10 
114 Posts - 37%
mohamed nizamudeen
நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_m10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10 
13 Posts - 4%
prajai
நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_m10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10 
9 Posts - 3%
jairam
நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_m10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_m10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10 
4 Posts - 1%
Rutu
நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_m10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_m10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10 
2 Posts - 1%
Barushree
நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_m10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_m10நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Dec 08, 2012 10:46 am

ஒரு பெரிய மடாலயத்தில்சீடர்கள் வட்டமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கையில் ஒரு வாக்குவாதம் எழுந்தது. அது என்னவென்றால்,"திருடனாக இருப்பவனுக்கு எப்போதும் கெட்டது தான் நடக்கும்" என்று ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் "இல்லை, நல்லதும் நடக்கும்" என்றும் வாதாடிக் கொண்டிருந்தனர்.
:-x
அப்போது அவர்களது குரலைக் கேட்டு வந்த ஜென் மாஸ்டர், என்ன பிரச்சனை என்று கேட்டார். அதற்கு அவர்கள் அந்த வாக்குவாதத்தை கூறினர். ஆகவே அதில் உள்ள உண்மையை புரிய வைப்பதற்கு, அவர்களுக்கு ஒரு கதையைக் கூற ஆரம்பித்தார்.

:-*
அது என்னவென்றால்,"ஜென்கை என்பவன் ஒரு சாமுராய் மகன். அவன் 'எடோ' என்ற இடத்திற்கு பயணித்தார். அங்கு ஒரு உயர் அதிகாரியிடம் பணியாளாக சேர்ந்து, அவரின் மனைவியை காதலித்து, மேலும் தற்காப்பிற்காக, அந்த அதிகாரியின் பெருந்தொகையை எடுத்துக் கொண்டு, அவருடைய மனைவியுடன் ஓடிவிட்டான்.

:-O
பின்னர், இருவரும் நன்கு சந்தோஷமாக வாழ்வதற்கு திருடர்களாக மாறினர். ஆனால் அந்த பெண், ஜென்கையின் நடவடிக்கைகளை கண்டு வெறுப்படைந்தாள். அதனால் அவள் அவனை விட்டு சென்று விட்டாள். ஆகவே மனமுடைந்த அவன் 'பூசன்' என்ற மாகாணத்தில் பிச்சைக்காரனாக இருந்தான்.

;-(
மேலும் அவனது கடந்த காலத்தில் செய்த பாவத்திற்கு பரிகாரமாக, ஜென்கை தனது வாழ்நாளில் சில நல்ல காரியங்களை சாதிக்க எண்ணினான்.

:-P
அப்போது ஒரு குன்றின் மீது ஓர் ஆபத்தான சாலை இருப்பதால், பல பேர் மரணம் மற்றும் காயம் அடைகின்றனர் என்பதை தெரிந்து கொண்டு, அங்கு அந்த மலை வழியாக ஒரு சுரங்கம் வெட்ட எண்ணினான்

%-).
பகல் நேரங்களில் உணவுக்கு பிச்சை எடுப்பதும், இரவு வேளையில் சுரங்கம் தோண்டுவதை வேலையாகவும் செய்து வந்தான். முப்பது ஆண்டுகள் ஆயிற்று, சுரங்கப்பாதை 2.280 அடிநீளம், 20 அடி உயரம் மற்றும் 30 அடி அகலம் ஆனது

:-O.
வேலை முடியும் இரண்டு ஆண்டுகளுக்கு முன், அவன் பணியாளாக ஒரு அதிகாரியின் கீழ் வேலைசெய்தான் அல்லவா, அவருடைய மகன் ஒரு திறமைமிக்க வாள்வீரன். அவன் ஜென்கையை கண்டுபிடித்து பழிவாங்க வேண்டும் என்று தேடி அலைந்து வந்தான். அப்பொழுது அந்த ஜென்கையும் அவன் கண்ணில் தென்பட்டார். அதனால் ஆத்திரமடைந்த அவன் "நான் உன்னை என் கைகளால் கொல்ல வேண்டும்" என்று கூறினான். அப்போது அந்தஜென்கை "நீ என்னை தாராளமாக கொள்ளலாம், ஆனால் எனக்கு ஒரு ஆசை உள்ளது, அது என்னவெனில் இந்த சுரங்கத்தை முடித்ததும் நீ என்னை கொல்," என்று கூறினார்.

:-O
எனவே அந்த மகனும் அந்த நாளுக்காக காத்திருந்தான். பல மாதங்கள் கடந்தது. ஜென்கை மட்டும் தோண்டி கொண்டிருந்தான். எதுவும் செய்யாமல் இருந்ததால், அந்த வாள்வீரன் மிகவும் சோர்வடைந்தான். அதனால் அவனும் ஜென்கைக்கு உதவியாக சுரங்கம் தோண்ட ஆரம்பித்தான். ஓர் ஆண்டு காலம் ஆனதும், அந்த மகன் ஜென்கையின் வலிமையும் தன்னம்பிக்கையையும் கண்டு வியந்தான்.
:-)
கடைசியாக சுரங்கப்பாதைமுடிந்தது. மக்களும் பாதுக்காப்பாக அந்த சுரங்கத்தில் பயணித்தனர்.
"இப்போது என் தலையை துண்டி, என் வேலை முடிந்தது" என்று ஜென்கை கூறினார்.

:-O
"எப்படி நான் என் சொந்த ஆசிரியர் தலையைதுண்டிக்க முடியும்?" என்று கண்களில் இருந்து கண்ணீர் வழியக் கேட்டான்" என்று சொன்னார்.

:-O
பின் இறுதியில் ஜென் குரு சீடர்களிடம்"திருடனாக இருந்து, திருந்தியப் பின் நல்லதை நினைத்தால், அவனுக்கு நல்லதே நடக்கும்" என்று சொல்லி, உள்ளே சென்று விட்டார்.
:->
நன்றி போல்ட் ஸ்கை தளம்...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக