புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Poll_c10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Poll_m10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Poll_c10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Poll_m10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Poll_c10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Poll_m10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Poll_c10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Poll_m10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Poll_c10 
17 Posts - 4%
prajai
காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Poll_c10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Poll_m10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Poll_c10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Poll_m10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Poll_c10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Poll_m10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Poll_c10 
8 Posts - 2%
jairam
காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Poll_c10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Poll_m10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Poll_c10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Poll_m10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Poll_c10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Poll_m10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Poll_c10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Poll_m10காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காட்சிப் பொருளாய் நின்றது போதும்!


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 13, 2012 8:41 pm




.காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Lonelylady


படிப்புக்கேற்ற மாப்பிள்ளை தேடி
படிகளேறி இறங்கியதுதான் மிச்சம்!
வரனென எங்கள் வாயில் வந்து
திரும்பிய கனவான்கள் ஏராளம்!
புன்னகை முகத்துடன் தேநீர் தந்து
இன்சுவை சிற்றுண்டி பரிமாறி
காட்சிப் பொருளாய் நின்றது போதும்!
எவருமே உளமார மணமுடிக்கும்
எண்ணம் கொண்டாரில்லை !
பணமுடிப்பே கருத்தாய் கொண்டு
பகல் நிலவாய் காய்ந்தார்கள் !
நேசமுற பழகி புரிதலின்றி
பாசமின்றி பிரிந்த தோழனிடம்
மீண்டும் விண்ணப்பிக்கிறேன்....
இந்த ஜன்னலோர பிறைநிலவுக்கு
ஒரு பௌர்ணமியைத் தாவென்று !

......கா.ந.கல்யாணசுந்தரம்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 14, 2012 12:05 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



காட்சிப் பொருளாய் நின்றது போதும்! Paard105xzகாட்சிப் பொருளாய் நின்றது போதும்! Paard105xzகாட்சிப் பொருளாய் நின்றது போதும்! Paard105xzகாட்சிப் பொருளாய் நின்றது போதும்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 14, 2012 8:37 am

அச்சலா wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி அச்சலா அவர்களே.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 14, 2012 10:16 am

காட்சிப் பொருளாய் பொருளற்று
இன்றும் தொடர்வது கஷ்டமே

அருமை அய்யா




கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 14, 2012 4:53 pm

யினியவன் wrote:காட்சிப் பொருளாய் பொருளற்று
இன்றும் தொடர்வது கஷ்டமே

அருமை அய்யா

நன்றி இனியவன்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 14, 2012 5:10 pm

நல்ல கவிதை அய்யா .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

எதிர்காலத்தில் ஆண்கள்தான் வரதட்சனை தரவேண்டியிருக்கும் என்று கவர் ஸ்டோரி படித்தேன் ஆனால் எந்த புத்தகத்தில் என்று தெரியவில்லை
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 14, 2012 5:33 pm

அடடா ரொம்ப அருமை அண்ணா அருமையிருக்கு அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 14, 2012 6:25 pm

பாலாஜி wrote:நல்ல கவிதை அய்யா .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

எதிர்காலத்தில் ஆண்கள்தான் வரதட்சனை தரவேண்டியிருக்கும் என்று கவர் ஸ்டோரி படித்தேன் ஆனால் எந்த புத்தகத்தில் என்று தெரியவில்லை

நன்றி பாலாஜி.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 14, 2012 6:25 pm

ஜாஹீதாபானு wrote:அடடா ரொம்ப அருமை அண்ணா அருமையிருக்கு அருமையிருக்கு

நன்றி பானு.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Dec 14, 2012 11:45 pm

ஜன்னலோர பிறை நிலவு கண்டு
கண்ணினோரம் நீர்.

நெஞ்சத்தை உருக்கியது ஐயா. நன்றிகள்.



காட்சிப் பொருளாய் நின்றது போதும்! 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக