புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
3 Posts - 2%
jairam
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
2 Posts - 2%
Poomagi
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
1 Post - 1%
சிவா
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
1 Post - 1%
Manimegala
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
15 Posts - 4%
prajai
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
7 Posts - 2%
jairam
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
4 Posts - 1%
Jenila
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
4 Posts - 1%
Rutu
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Dec 16, 2012 8:34 am

‘எம்பாவாய்’ என்று ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் முடிகின்றமையால், இப்பாடல் ‘திருவெம்பாவை’ என்னும் பெயருடையதாயிற்று. இதை அருளியவர் சைவசமயக்குரவர் நால்வர் பெருமக்களுள் ஒருவரான மாணிக்கவாசகர். இவர் இதனை திருவண்ணாமலையில் அருளினார்.

இது முதல் எட்டுத் திருப்பாடல்கள், நீராடுதற்கு விடியலில் எழுந்து செல்லற்பாலராகிய மகளிருள் முன்னர் எழுந்தார் சிலர் ஒருங்குகூடி, எழாதார் வாயிலிற் சென்று அவரைத் துயிலுணர்த்து மாறாக அருளிச் செய்யப்பட்டன.

ஒன்பது சத்திகளுள் ஒருவரையொருவர் துயிலெழுப்புவதாகவும். எல்லோரும் கூடி இறைவனை வாழ்த்தும் பொருட்டுப்பாடுவதாகவும் சொல்லிய பாடல்கள் இவை எனவும் சான்றோர் கூறுவர்.
ஒன்பது சத்திகளாவன:
அம்பிகை,
கணாம்பிகை,
கௌரி,
கங்கை,
உமை,
பராசத்தி,
ஆதிசத்தி,
அறிவுச்சத்தி,
ஆக்கச்சத்தி.

(தொடரும்)

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 16, 2012 8:37 am

தொடர்க.. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Paard105xzமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Paard105xzமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Paard105xzமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Dec 16, 2012 8:38 am

பாடல் எண் : 1
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனு மாகாள் கிடந்தாள்என் னேயென்னே
ஈதேஎந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.


பதப்பொருள்:
ஆதியும் அந்தமும் இல்லா : முதலும் முடிவும் இல்லாத
அரும்பெருஞ்சோதியை: காணுதற்கு அரிய பெருமையையுடைய ஒளியானவனை - சிவபெருமானை
யாம்பாடக் கேட்டேயும்: நாங்கள் பாடுவதைக் கேட்டும்
வாட்டடங்கண் : வாள்போலும் பெரியகண்
மாதே வளருதியோ : பெண்ணே, உறங்குகின்ற னையோ?
வன்செவியோ நின்செவிதான்: உன் காது, ஓசை புகாத வலிய காதோ?
மாதேவன் வார்கழல்கள்: மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை
வாழ்த்திய வாழ்த்தொலிபோய்: நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று
வீதிவாய்க் கேட்டலுமே: தெருவின் கண் கேட்ட அளவிலேயே
விம்மிவிம்மி மெய்ம்மறந்து: எங்கள் தோழி ஒருத்தி பொருமி அழுது, உடம்பை மறந்து
போதா ரமளியின்மேல்: மலர் நிறைந்த படுக்கையின் மீதிருந்து
நின்றும் புரண்டிங்ஙன்: ஒருபால் நின்று மற்றொரு பாற் புரண்டு, இப் பொழுதைக்கு
ஏதேனு மாகாள் கிடந்தாள் : சிறிதும் உதவாள், ஆகாளாய்க் கிடந்தாள்
என் னேயென்னே: இது என்ன நிலை பார்!
ஈதே எந் தோழி பரிசு: இவளது அன்பின் பெருமை எத்தகையது
ஏலோர் எம்பாவாய்: எமது கண்பாவை போன்றவளே.

விளக்கம் :
ஒளி பொருந்திய நீண்ட கண்களை உடைய பெண்ணே! முதலும் முடிவும் இல்லாத காணுதற்கு அரிய பெருமையையுடைய ஒளியானவனை பாடுவதைக் கேட்டும், உறங்குகின்ற னையோ? உன் காது ஓசை புகாத வலிய காதோ?

மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று, தெருவின் கண் கேட்ட அளவிலேயே, எங்கள் தோழி ஒருத்தி பொருமி அழுது, உடம்பை மறந்து மலர் நிறைந்த படுக்கையின் மீதிருந்து புரண்டு விழுந்து இந் நிலத்தே, ஒன்றுக்கும் ஆகாதவள் போல மூர்ச்சித்துக் கிடந்தாள். (குறிப்பு: பக்குவம் நிறைந்தோர் சிவபெருமானின் திருநாமத்தைக் கேட்டவுடனே தம்மை மறந்து இருப்பர் எனக் கூறப்பட்டது)

இது என்ன நிலை பார். அவள் செயல் அவ்வாறிருக்க, எங்கள் தோழியாகிய விழித்தெழாதிருக்கும் உன் தன்மை இந்நிலையோ? அது என்ன! எமது கண்பாவை போன்றவளே! சொல்லுவதை ஏற்பாயாக; ஆய்வாயாக. ((குறிப்பு: இவ்வாறு நகையாடிச் சில கூறியபின், உறங்கிக் கிடந்தவள் எழுந்து வந்து அவர்களுடன் கூடினாள்)

(தொடரும்)

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Sun Dec 16, 2012 11:22 am

மார்கழி முதல் நாள் அன்று "திருவெம்பாவை" தொடர்.
அருமை !

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக