புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
prajai | ||||
Jenila | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"BIOS" பற்றிய சில தகவல்கள் .....
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
பயாஸ் (BIOS)என்றால் என்ன?
Basic input output System என்பதையே சுருக்கமாக பயாஸ்(BIOS) என அழைக்கின்றனர். பொதுவாக ஒவ்வொரு கணினியும் இயங்கஆரம்பிக்கும்போது முதலில் அதனுடைய அனைத்து உள்உறுப்புகளின் திறன் அதன் தற்போதைய நிலை போன்றவற்றை தனக்குதானே சரிபார்த்துக் கொள்ளும்.இச்செயலை Power on Self & Test என்றும் சுருக்கமாக Post என அழைப்பர். பின்னர் கணினியில் கருமையான திரை ஒன்று தோன்றி கணினியின் பாகங்களான தாய்ப்பலகை (Mother board),நினைவகம்(Memory) ஆகியவற்றை பற்றிய மிகமுக்கிய அத்தியாவசியமான தகவல்களை திரையில் காண்பிக்கும். இந்த சமயத்தில் விசைப்பலகையில் Del அல்லது F2 விசையை தட்டினால் பயாஸ் அமைப்பு நீலவண்ணத்திரையாக மாற்றி காண்பிக்கும், இந்த பயாஸ்(BIOS)தான் கணினி இயக்கத்தின் போது வன்பொருளை (hardware) மென் பொருளுடன் (Software) ஒத்தியங்குகிறதா என ஒப்பிட்டுபார்த்து சரியாக இருந்தால் மட்டும் இயக்கமுறைமையை(Operating System) இயக்க அனுமதிக்கும்.இதனை மேம்படுத்தி நிகழ் நிலைப்படுத்தும் (upgradable) மென் பொருட்களை இதில் முன் கூட்டியே அதன் உற்பத்தியாளர்களால் நிறுவப்பட்டுள்ளன.
ஒரு கணிப் பொறி இயங்குவதற்கு முன்பு இந்த பயாஸ் ஆனதுஅதில் ஒரு இயக்க முறைமையை (Operating System (OS)) இயங்குவதற்கு வேண்டிய ஒரு சில அடிப்படை செயல்கள் சரியாக உள்ளதா என சரிபார்க்கிறது. இந்த ஆரம்ப பணிகளை இயக்கமுறைமையானது(Operating System (OS)) தானாக செய்து கொள்ளாது Post செயல்,சவுன்கார்டு, USB வழித்தடம், நுழைவாயில் (Ports) ,கட்டுப்பாடுகள் (Control), தரவுகளை தேக்கும்சாதணங்கள் (Storage Device) போன்றவைகள் ஒரு கணினியில் சரியான நிலையில் இருக்கிறதா என பயாஸானது முதலில் பரிசோதிக்கிறது. இந்த அடிப்படை பணிமுடிந்து இவைகளனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே இயக்கமுறைமையை(Operating System (OS)) இயங்க பயாஸ்அனுமதிக்கிறது
1. காத்திருமுறைமை (Standby mode)
நம்முடைய கணினி இயக்கத்தின் காத்திருமுறைமையை மூன்று நிலைகளில் பராமரிக்கலாம் S0 என்பது செயல்படும் சாளர குழல் ஆகும் S1 மற்றும் S3 ஆகியவை மின்சேமிப்பு நிலையாகும், இயல்பு நிலையில் பயாஸ் ஆனதுS1 நிலையில் இருக்கும்படி அமைத்திருப்பார்கள் இந்த நிலையில் கணினி செயல்படும் வேகம் S3 யை விட அதிகமாகும் ஆனால் S3யை விட 50% மின்சாரம் அதிகமாக பயன்படுத்திக் கொள்ளும்.
இந்த S3 நிலையில் செயல்படவேண்டிய முக்கிய பதிவேடுகளின் இயக்கத்தை தற்காலிமாக நிறுத்திவைக்கிறது அதனால் குறைந்த அளவு மின்சாரமே உபயோகபடுதப்படுகிறது.
ஆனால் இந்த S3 நிலைக்கு உங்கள் கணினியை மாற்றுவதற்கு விரும்பினால் அதற்கு முன்பு உங்கள் தாய்ப்பலகை (Mother board) இந்த நிலையை கையாளும் தன்மையுடையதாக இருக்கிறதாவென பரிசோதித்து பார்க்கவும் அவ்வாறு இல்லையெனில் S1 நிலையையே தொடர்ந்து பராமரிக்கவும்.
2. வேகமான தொடக்க இயக்கம் (Faster Booting)
கணினியின் தொடக்கஇயக்கத்தின்போது உள்ளுறுப்புகளை, இயக்ககங்களை((Drives) பரிசோதித்து நினைவகத்தில் ஏற்றும் செயல்களை தாண்டிசெல்லும் ( By Pass) அமைப்பை இயலும் (Enabled) என அமைப்பதன் மூலம் காத்திருக்கும் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
3. வளங்களை திறனுடன் பயன்படுத்துதல் (Effective usage of Resources)
தாய்ப்பலகையுடன் (Mother board) கூடுதலான இயக்கக கட்டுப்பாடுகளை (Drive controller) அமைப்பதன் மூலம் S-ATA, P-ATA போன்ற நுழைவு வாய்ப்புகள் அமைக்கப்பட்டு கூடுதலான பயன் கிடைக்கும்படி செய்யப்படுகிறது,
இந்த கூடுதல் வசதி தேவையில்லையெனில் இதனை பயன்படுத்தவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு.இவைகளின் இணைப்பை துண்டிக்கச் செய்வது நல்லது அதனால் தொடக்க காத்திருப்பு நேரம் குறைவதற்கு வாய்ப்புள்ளது.
4. கணினியை தானாக தொடங்க செய்வது (Starting PC Automatically)
ஒரு கடிகாரத்தில் அலாரம் அடிப்பதற்கான நேரத்தை அமைத்து விடியற்காலையில் நாம் கண்விழித்தெழுவதை போன்று கணினியும் மீண்டும் எப்போது இயங்கத் தொடங்க வேண்டும் என நேரம் அமைத்துவிட்டால் தானாகவே கணினியானது குறிப்பிட்ட நேரத்திற்கு இயங்கத் தொடங்கும் இது Stand by mode லிருந்து தொடங்குவது அன்று கணினி இயக்கத்தை நிறுத்திய பிறகும் தானாகவே இயங்கத் தொடங்குவதுஆகும் என்பதை மனதில்கொள்ளுங்கள்,
5. வளாக இணைப்பு பரிசோதிப்பை இயங்காதிருக்க செய்தல் (Deactivating LAN Check)
சில கணினிகள் இணைய இணைப்பு மற்றும் வளாக இணைப்புடன் இருக்கும் அந்த நிலையில் கணினி இயங்க தொடங்குபோது இணைய இணைப்பு வளாக இணைப்பு ஆகியவற்றின் சாதனங்கள் அதற்கான வாயில்களுடன் மிகச்சரியாக பொறுத்தப்பட்டுள்ளதா என பரிசோதிக்கும் சரியாக இல்லையெனில் அடுத்த செயலுக்கான கட்டளை வரும்வரை அப்படியே இயங்காமல் காத்திருக்கும் இந்த இணைப்புகள் இல்லாத நிலையில் இதற்கான சாதனங்களை பரிசோதிக்கும் செயலை இயங்காதிருக்க(Deactive) செய்வது நல்லது.
Basic input output System என்பதையே சுருக்கமாக பயாஸ்(BIOS) என அழைக்கின்றனர். பொதுவாக ஒவ்வொரு கணினியும் இயங்கஆரம்பிக்கும்போது முதலில் அதனுடைய அனைத்து உள்உறுப்புகளின் திறன் அதன் தற்போதைய நிலை போன்றவற்றை தனக்குதானே சரிபார்த்துக் கொள்ளும்.இச்செயலை Power on Self & Test என்றும் சுருக்கமாக Post என அழைப்பர். பின்னர் கணினியில் கருமையான திரை ஒன்று தோன்றி கணினியின் பாகங்களான தாய்ப்பலகை (Mother board),நினைவகம்(Memory) ஆகியவற்றை பற்றிய மிகமுக்கிய அத்தியாவசியமான தகவல்களை திரையில் காண்பிக்கும். இந்த சமயத்தில் விசைப்பலகையில் Del அல்லது F2 விசையை தட்டினால் பயாஸ் அமைப்பு நீலவண்ணத்திரையாக மாற்றி காண்பிக்கும், இந்த பயாஸ்(BIOS)தான் கணினி இயக்கத்தின் போது வன்பொருளை (hardware) மென் பொருளுடன் (Software) ஒத்தியங்குகிறதா என ஒப்பிட்டுபார்த்து சரியாக இருந்தால் மட்டும் இயக்கமுறைமையை(Operating System) இயக்க அனுமதிக்கும்.இதனை மேம்படுத்தி நிகழ் நிலைப்படுத்தும் (upgradable) மென் பொருட்களை இதில் முன் கூட்டியே அதன் உற்பத்தியாளர்களால் நிறுவப்பட்டுள்ளன.
ஒரு கணிப் பொறி இயங்குவதற்கு முன்பு இந்த பயாஸ் ஆனதுஅதில் ஒரு இயக்க முறைமையை (Operating System (OS)) இயங்குவதற்கு வேண்டிய ஒரு சில அடிப்படை செயல்கள் சரியாக உள்ளதா என சரிபார்க்கிறது. இந்த ஆரம்ப பணிகளை இயக்கமுறைமையானது(Operating System (OS)) தானாக செய்து கொள்ளாது Post செயல்,சவுன்கார்டு, USB வழித்தடம், நுழைவாயில் (Ports) ,கட்டுப்பாடுகள் (Control), தரவுகளை தேக்கும்சாதணங்கள் (Storage Device) போன்றவைகள் ஒரு கணினியில் சரியான நிலையில் இருக்கிறதா என பயாஸானது முதலில் பரிசோதிக்கிறது. இந்த அடிப்படை பணிமுடிந்து இவைகளனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே இயக்கமுறைமையை(Operating System (OS)) இயங்க பயாஸ்அனுமதிக்கிறது
1. காத்திருமுறைமை (Standby mode)
நம்முடைய கணினி இயக்கத்தின் காத்திருமுறைமையை மூன்று நிலைகளில் பராமரிக்கலாம் S0 என்பது செயல்படும் சாளர குழல் ஆகும் S1 மற்றும் S3 ஆகியவை மின்சேமிப்பு நிலையாகும், இயல்பு நிலையில் பயாஸ் ஆனதுS1 நிலையில் இருக்கும்படி அமைத்திருப்பார்கள் இந்த நிலையில் கணினி செயல்படும் வேகம் S3 யை விட அதிகமாகும் ஆனால் S3யை விட 50% மின்சாரம் அதிகமாக பயன்படுத்திக் கொள்ளும்.
இந்த S3 நிலையில் செயல்படவேண்டிய முக்கிய பதிவேடுகளின் இயக்கத்தை தற்காலிமாக நிறுத்திவைக்கிறது அதனால் குறைந்த அளவு மின்சாரமே உபயோகபடுதப்படுகிறது.
ஆனால் இந்த S3 நிலைக்கு உங்கள் கணினியை மாற்றுவதற்கு விரும்பினால் அதற்கு முன்பு உங்கள் தாய்ப்பலகை (Mother board) இந்த நிலையை கையாளும் தன்மையுடையதாக இருக்கிறதாவென பரிசோதித்து பார்க்கவும் அவ்வாறு இல்லையெனில் S1 நிலையையே தொடர்ந்து பராமரிக்கவும்.
2. வேகமான தொடக்க இயக்கம் (Faster Booting)
கணினியின் தொடக்கஇயக்கத்தின்போது உள்ளுறுப்புகளை, இயக்ககங்களை((Drives) பரிசோதித்து நினைவகத்தில் ஏற்றும் செயல்களை தாண்டிசெல்லும் ( By Pass) அமைப்பை இயலும் (Enabled) என அமைப்பதன் மூலம் காத்திருக்கும் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
3. வளங்களை திறனுடன் பயன்படுத்துதல் (Effective usage of Resources)
தாய்ப்பலகையுடன் (Mother board) கூடுதலான இயக்கக கட்டுப்பாடுகளை (Drive controller) அமைப்பதன் மூலம் S-ATA, P-ATA போன்ற நுழைவு வாய்ப்புகள் அமைக்கப்பட்டு கூடுதலான பயன் கிடைக்கும்படி செய்யப்படுகிறது,
இந்த கூடுதல் வசதி தேவையில்லையெனில் இதனை பயன்படுத்தவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு.இவைகளின் இணைப்பை துண்டிக்கச் செய்வது நல்லது அதனால் தொடக்க காத்திருப்பு நேரம் குறைவதற்கு வாய்ப்புள்ளது.
4. கணினியை தானாக தொடங்க செய்வது (Starting PC Automatically)
ஒரு கடிகாரத்தில் அலாரம் அடிப்பதற்கான நேரத்தை அமைத்து விடியற்காலையில் நாம் கண்விழித்தெழுவதை போன்று கணினியும் மீண்டும் எப்போது இயங்கத் தொடங்க வேண்டும் என நேரம் அமைத்துவிட்டால் தானாகவே கணினியானது குறிப்பிட்ட நேரத்திற்கு இயங்கத் தொடங்கும் இது Stand by mode லிருந்து தொடங்குவது அன்று கணினி இயக்கத்தை நிறுத்திய பிறகும் தானாகவே இயங்கத் தொடங்குவதுஆகும் என்பதை மனதில்கொள்ளுங்கள்,
5. வளாக இணைப்பு பரிசோதிப்பை இயங்காதிருக்க செய்தல் (Deactivating LAN Check)
சில கணினிகள் இணைய இணைப்பு மற்றும் வளாக இணைப்புடன் இருக்கும் அந்த நிலையில் கணினி இயங்க தொடங்குபோது இணைய இணைப்பு வளாக இணைப்பு ஆகியவற்றின் சாதனங்கள் அதற்கான வாயில்களுடன் மிகச்சரியாக பொறுத்தப்பட்டுள்ளதா என பரிசோதிக்கும் சரியாக இல்லையெனில் அடுத்த செயலுக்கான கட்டளை வரும்வரை அப்படியே இயங்காமல் காத்திருக்கும் இந்த இணைப்புகள் இல்லாத நிலையில் இதற்கான சாதனங்களை பரிசோதிக்கும் செயலை இயங்காதிருக்க(Deactive) செய்வது நல்லது.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
6. தொடக்க வரிசைகிரமத்தை போதுமானதாக செய்க (Boot Sequence optimization)
பயாஸ் ஆனது வன்தட்டு (Hard Disc)நெகிழ்வடடு Floby Disc குறுவட்டு CD or DVD அல்லது வலை இணைப்பு Net work போன்ற எந்த இயக்ககத்திலிருந்து வேணடுமானாலும் தொடங்கும்படியான வாய்ப்பை அறவே நீக்கிவிடுக, அதற்குபதிலாக Hard Disc முதலிலும் அதன்பிறகு CD or DVD யும் அதன்பிறகே Net work லும் என்றவாறான வரிசைகிரமத்தில் இயங்க தொடங்க வேண்டும் என அமைத்து கால விரையத்தை தவிர்த்திடுங்கள்
7. வன்தட்டு இயக்ககததை அமைவு செய்தல் (Configuare S-ATA hard drives)
புதிய தாய்ப்பலகை (Mother board)கள் ஒரு S-ATA வை ஆதரித்தால் மட்டும S-ATA வன்தட்டு இயக்கக அமைவை பயன்படுத்தலாம். இதில் மூன்று வகையான இயக்க முறைகள் உள்ளன,
1. IDE யின் நிலை (இது முந்தைய P-ATA வுக்கானது).
2. உயர்திறன் AHC1 நிலை (இது இரண்டாவது தலைமுறை S-ATA வுக்கானது.)
3. மிக வேகமான பாதுகாப்பான RAID தொழில்நுட்ப நிலை.
பொதுவாக புதிய கணினிகளில் உள்ள இயல்புநிலை IDE யை இதனுடைய திறன் ஒரு பொருட்டாக இல்லையெனினும் அப்படியே விட்டுவிடுவது நல்லது. ஆயினும் இரண்டு வன்தட்டுகளை (Hard Drive) பயன்படுத்துவதால் RAID 0 தொழிலநுட்ப நிலை.யை பயன்படுத்துவது நல்லது. தரவுகள் இரண்டுஇடங்களில் பராமரிக்கவேண்டுமெனில் RAID 1 ஐ பயன்படுத்துங்கள். ஆயினும் சாளரத்தை நிறுவுமுன் உற்பத்தியாளரால் வழங்கப்பட்ட தாய்ப்பலகை (Mother board)இயக்ககத்தை நிறுவுக.
8. ஆபத்து நிலையில் பயாஸிற்கு புகலிடம். (Resort to BIOS for rescue)
கணினியில்உள்ள வன்பொருளின் உறுப்புகளில் அதிகப்படியான மாறுதல் ஏதேனும் செய்திருந்தால் பயாஸ் ஆனது கணினியின் தொடக்கத்தை மறுத்து (தடுத்து) நிறுத்திவிடும். இவ்வாறான நேரத்தில் உடனடியாக கணினிக்கு வரும் மின் தொடர்பை துண்டித்துவிடுங்கள். பின்னர் மின்தொடர்பிற்கு உதவும் மின்கம்பியை பொருத்துவாயிலிருந்து கழட்டிவிடுங்கள். தட்டையான வட்டவடிவமான மையசெயலகத்தின் மின்கலண்களை (CPU Cell) கழட்டி 60 செகண்டு கழித்து மீண்டும் பொறுத்துக. இவ்வாறு செய்வதால் பயாஸ் அமைவை இயல்பு நிலைக்கு கொண்டு சேர்த்துவிடும்.
9. மையசெயலகத்தின் சுழற்சி இயக்கத்தை தானாகவே ஒழுங்குபடுத்துதல்(Automatic Regulation of the CPU Cycle)
Intel and AMD ஆல் உருவாக்கப்பட்ட தாய்ப்பலகையின்((motherboard) கடிகார வேகத்தை மையசெயலகம் ஆனது சும்மா இருக்கும் நிலையில் குறைத்து அமைப்பது மையசெயலகத்தின் மின்நுகர்வும், வெப்ப உற்பத்தியும் குறைத்துவிடும். அதனால் குறைந்த அளவு மின்சாரத்தை மட்டுமே எடுத்துக்கொள்ளும்,, இதற்காக AMD தாய்ப்பலகை (Mother board)எனில் Auto என்றும் Intel தாய்ப்பலகை (Mother board)எனில் enabled என்றும் அமைத்திடுக்.
10. மையசெயலகத்தின் (CPU) இயக்கத்தை நாமே அமைக்கலாம்,
மையசெயலகத்தின் (CPU) கடிகார வேகத்தின் பெருக்குதல் காரணியை 9லிருந்து 6 ஆக குறைத்தால் (உதாரணமாக இண்டல் கோர் 2Duo & 4300 ஆனது 200Mzhs x 9 =1800 Mzhs என இருப்பதை 6 ஆக குறைப்பது) வேகத்தை பத்து சதவிகிதம் மட்டும் கூடுதலாக செய்து. பெருக்குதல் காரணியான FSB யை கூடுதலாக்காமலேயே குறைந்த கடிகார வேகத்தில் இயங்கும்படியும் குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தும்படியும் மாற்றியமைக்க முடியும். ஆயினும் தானியங்கு அமைப்பை அப்படியே விட்டுவிடுவது மிகப்பாதுகாப்பானது.
11. மின்விசிறியை தானாக இயங்குமாறு அமைத்தல்(Automatic Regulated Fans)
மையசெயலகத்தில் (CPU) ஏற்படும் வெப்பத்தை தணிப்பதற்கான மினிவிசிறியை Enable அல்லது Auto என தக்கவாறு அமைப்பது நல்லது. சில மையசெயலகத்துடன் (CPU) இருக்கும் மினிவிசிறிகளின் இயங்கு திறனை (Performance ) 1முழுதிறனுடன் (full Performance ) அதிக வேகத்துடன் இயங்குவது, 2 போதுமான அளவிற்கு மட்டும் இயங்குவது(Optimization) 3 குறைந்த அளவு மட்டும் இயங்குவது (Silent) என மூன்று வாய்ப்புகளில் வைத்திருப்பார்கள். நாம் விரும்பியவாறு மையசெயலகத்தினுடையCPU விசிறியின் வேகத்தை மாற்றி அமைக்கலாம். எச்சரிக்கை நாம் எந்த வாய்ப்பை தோர்ந்தெடுக்கின்றோமோ அதற்கேற்றவாறு மின் நுகர்வும் இருக்கும்.
12. நினைவகத்தை அதிவேகமாக்குதல்(Memory Over Clocking)
RAM நினைவகத்தை போதுமான அளவு நினைவக கட்டுப்பாடு பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக சில உள்ளுறை சுனக்க மதிப்பை (Latency value) பராமரிக்க வேண்டும். இவைகள் சாதாரணமாக நெடுவரிசையின் முகவரிநேர சமிக்சையை (Column Address Stroke சுருக்கமாக CAS) கடிகார இயக்க சுழற்சியில் குறிப்பிடுவார்கள். இந்த சமயத்தில் உண்மையில RAM Latency யை தாய்ப்பலகையானது (Mother board) பயன்படுத்திகொள்ளாது. உதாரணமாக RAM on Latency WWW-12 என்பது 555-15 என இயல்பு நிலையில் தாய்ப்பலகை (Mother board) ஆதரிக்கும்.
இதனை நாமே நினைவக கடிகார வேகத்தை உண்மை நிலையைவிட குறைவாக அமைப்பது RAM ன் திறனை உயர்த்த உதவுகிறது. அதிகபட்சமாக ஒவ்வொன்றும் ஒரு கடிகார சுற்று அளவிற்கு குறையாமல்இருந்தால் நல்லது. இதனை ஒரு தாய்ப்பலகை (Mother board) ஏற்றுக்கொண்டால் கணினி இயங்க ஆரம்பிக்கும். இல்லையெனில் BIOS-ல் இதனை மறு அமைவு செய்ய வேண்டும். சாளரத்தில் (Window) இதன் மதிப்பை பரிசோதிக்க CPU-3 என்ற கருவியை பயன்படுத்தி கொள்ளவும்.
13. கடிகார சுற்று பொது(Clock Gen)
இதனை இயலுமை (Enable) செய்வதால் பயனாளர் மையசெயலகத்தின் (CPU) கடிகார வேகத்தை PLLControl வாய்ப்பிலிருந்து FSB மற்றும் RAM துணையுடன் மாற்றி அமைக்க முடியும். ஆனால் இது சிறிது ஆபத்தானது எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.
நன்றி :vikupficwa
பயாஸ் ஆனது வன்தட்டு (Hard Disc)நெகிழ்வடடு Floby Disc குறுவட்டு CD or DVD அல்லது வலை இணைப்பு Net work போன்ற எந்த இயக்ககத்திலிருந்து வேணடுமானாலும் தொடங்கும்படியான வாய்ப்பை அறவே நீக்கிவிடுக, அதற்குபதிலாக Hard Disc முதலிலும் அதன்பிறகு CD or DVD யும் அதன்பிறகே Net work லும் என்றவாறான வரிசைகிரமத்தில் இயங்க தொடங்க வேண்டும் என அமைத்து கால விரையத்தை தவிர்த்திடுங்கள்
7. வன்தட்டு இயக்ககததை அமைவு செய்தல் (Configuare S-ATA hard drives)
புதிய தாய்ப்பலகை (Mother board)கள் ஒரு S-ATA வை ஆதரித்தால் மட்டும S-ATA வன்தட்டு இயக்கக அமைவை பயன்படுத்தலாம். இதில் மூன்று வகையான இயக்க முறைகள் உள்ளன,
1. IDE யின் நிலை (இது முந்தைய P-ATA வுக்கானது).
2. உயர்திறன் AHC1 நிலை (இது இரண்டாவது தலைமுறை S-ATA வுக்கானது.)
3. மிக வேகமான பாதுகாப்பான RAID தொழில்நுட்ப நிலை.
பொதுவாக புதிய கணினிகளில் உள்ள இயல்புநிலை IDE யை இதனுடைய திறன் ஒரு பொருட்டாக இல்லையெனினும் அப்படியே விட்டுவிடுவது நல்லது. ஆயினும் இரண்டு வன்தட்டுகளை (Hard Drive) பயன்படுத்துவதால் RAID 0 தொழிலநுட்ப நிலை.யை பயன்படுத்துவது நல்லது. தரவுகள் இரண்டுஇடங்களில் பராமரிக்கவேண்டுமெனில் RAID 1 ஐ பயன்படுத்துங்கள். ஆயினும் சாளரத்தை நிறுவுமுன் உற்பத்தியாளரால் வழங்கப்பட்ட தாய்ப்பலகை (Mother board)இயக்ககத்தை நிறுவுக.
8. ஆபத்து நிலையில் பயாஸிற்கு புகலிடம். (Resort to BIOS for rescue)
கணினியில்உள்ள வன்பொருளின் உறுப்புகளில் அதிகப்படியான மாறுதல் ஏதேனும் செய்திருந்தால் பயாஸ் ஆனது கணினியின் தொடக்கத்தை மறுத்து (தடுத்து) நிறுத்திவிடும். இவ்வாறான நேரத்தில் உடனடியாக கணினிக்கு வரும் மின் தொடர்பை துண்டித்துவிடுங்கள். பின்னர் மின்தொடர்பிற்கு உதவும் மின்கம்பியை பொருத்துவாயிலிருந்து கழட்டிவிடுங்கள். தட்டையான வட்டவடிவமான மையசெயலகத்தின் மின்கலண்களை (CPU Cell) கழட்டி 60 செகண்டு கழித்து மீண்டும் பொறுத்துக. இவ்வாறு செய்வதால் பயாஸ் அமைவை இயல்பு நிலைக்கு கொண்டு சேர்த்துவிடும்.
9. மையசெயலகத்தின் சுழற்சி இயக்கத்தை தானாகவே ஒழுங்குபடுத்துதல்(Automatic Regulation of the CPU Cycle)
Intel and AMD ஆல் உருவாக்கப்பட்ட தாய்ப்பலகையின்((motherboard) கடிகார வேகத்தை மையசெயலகம் ஆனது சும்மா இருக்கும் நிலையில் குறைத்து அமைப்பது மையசெயலகத்தின் மின்நுகர்வும், வெப்ப உற்பத்தியும் குறைத்துவிடும். அதனால் குறைந்த அளவு மின்சாரத்தை மட்டுமே எடுத்துக்கொள்ளும்,, இதற்காக AMD தாய்ப்பலகை (Mother board)எனில் Auto என்றும் Intel தாய்ப்பலகை (Mother board)எனில் enabled என்றும் அமைத்திடுக்.
10. மையசெயலகத்தின் (CPU) இயக்கத்தை நாமே அமைக்கலாம்,
மையசெயலகத்தின் (CPU) கடிகார வேகத்தின் பெருக்குதல் காரணியை 9லிருந்து 6 ஆக குறைத்தால் (உதாரணமாக இண்டல் கோர் 2Duo & 4300 ஆனது 200Mzhs x 9 =1800 Mzhs என இருப்பதை 6 ஆக குறைப்பது) வேகத்தை பத்து சதவிகிதம் மட்டும் கூடுதலாக செய்து. பெருக்குதல் காரணியான FSB யை கூடுதலாக்காமலேயே குறைந்த கடிகார வேகத்தில் இயங்கும்படியும் குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தும்படியும் மாற்றியமைக்க முடியும். ஆயினும் தானியங்கு அமைப்பை அப்படியே விட்டுவிடுவது மிகப்பாதுகாப்பானது.
11. மின்விசிறியை தானாக இயங்குமாறு அமைத்தல்(Automatic Regulated Fans)
மையசெயலகத்தில் (CPU) ஏற்படும் வெப்பத்தை தணிப்பதற்கான மினிவிசிறியை Enable அல்லது Auto என தக்கவாறு அமைப்பது நல்லது. சில மையசெயலகத்துடன் (CPU) இருக்கும் மினிவிசிறிகளின் இயங்கு திறனை (Performance ) 1முழுதிறனுடன் (full Performance ) அதிக வேகத்துடன் இயங்குவது, 2 போதுமான அளவிற்கு மட்டும் இயங்குவது(Optimization) 3 குறைந்த அளவு மட்டும் இயங்குவது (Silent) என மூன்று வாய்ப்புகளில் வைத்திருப்பார்கள். நாம் விரும்பியவாறு மையசெயலகத்தினுடையCPU விசிறியின் வேகத்தை மாற்றி அமைக்கலாம். எச்சரிக்கை நாம் எந்த வாய்ப்பை தோர்ந்தெடுக்கின்றோமோ அதற்கேற்றவாறு மின் நுகர்வும் இருக்கும்.
12. நினைவகத்தை அதிவேகமாக்குதல்(Memory Over Clocking)
RAM நினைவகத்தை போதுமான அளவு நினைவக கட்டுப்பாடு பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக சில உள்ளுறை சுனக்க மதிப்பை (Latency value) பராமரிக்க வேண்டும். இவைகள் சாதாரணமாக நெடுவரிசையின் முகவரிநேர சமிக்சையை (Column Address Stroke சுருக்கமாக CAS) கடிகார இயக்க சுழற்சியில் குறிப்பிடுவார்கள். இந்த சமயத்தில் உண்மையில RAM Latency யை தாய்ப்பலகையானது (Mother board) பயன்படுத்திகொள்ளாது. உதாரணமாக RAM on Latency WWW-12 என்பது 555-15 என இயல்பு நிலையில் தாய்ப்பலகை (Mother board) ஆதரிக்கும்.
இதனை நாமே நினைவக கடிகார வேகத்தை உண்மை நிலையைவிட குறைவாக அமைப்பது RAM ன் திறனை உயர்த்த உதவுகிறது. அதிகபட்சமாக ஒவ்வொன்றும் ஒரு கடிகார சுற்று அளவிற்கு குறையாமல்இருந்தால் நல்லது. இதனை ஒரு தாய்ப்பலகை (Mother board) ஏற்றுக்கொண்டால் கணினி இயங்க ஆரம்பிக்கும். இல்லையெனில் BIOS-ல் இதனை மறு அமைவு செய்ய வேண்டும். சாளரத்தில் (Window) இதன் மதிப்பை பரிசோதிக்க CPU-3 என்ற கருவியை பயன்படுத்தி கொள்ளவும்.
13. கடிகார சுற்று பொது(Clock Gen)
இதனை இயலுமை (Enable) செய்வதால் பயனாளர் மையசெயலகத்தின் (CPU) கடிகார வேகத்தை PLLControl வாய்ப்பிலிருந்து FSB மற்றும் RAM துணையுடன் மாற்றி அமைக்க முடியும். ஆனால் இது சிறிது ஆபத்தானது எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.
நன்றி :vikupficwa
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
பயனுள்ள பதிவுகள் கவியன்பன். கணணிக்கல்வியை தொடர்பவர்களுக்கு மிகவும்
உதவியாக இருக்கும்.
உதவியாக இருக்கும்.
அகன்யா
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல பதிவு கரூர் கவியன்பன் அவர்களே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Muthumohamed wrote:நல்ல பதிவு அசுரன் அவர்களே
என்ன ஆச்சு முஹமத். யாருன்னு தெரியலையா ?
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நான் தவறை திருத்தி விட்டேன் அய்யா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Muthumohamed wrote:நான் தவறை திருத்தி விட்டேன் அய்யா
இங்கேயுமா? இப்போது புரிந்தது ஏன் அக்கா என்று சொன்னீர்கள் என்று.
அகன்யா
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Muthumohamed wrote:நான் தவறை திருத்தி விட்டேன் அய்யா
அய்யா வா.........
அது சரி இப்ப அகன்யாவை விட்டு என்னிடமா? நான் இல்லைப்பா........
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கவிக்கு அந்த கம்ப்யூடர் இஞ்சினியர் ஞாபகம் வந்துடுச்சு
நண்பனின் மகனுக்கு தெர்மகோலில் கம்ப்யூடர்
மாடல் பண்ண அழைப்பு வந்த ஜோக்
நல்ல பகிர்வு கவி
நண்பனின் மகனுக்கு தெர்மகோலில் கம்ப்யூடர்
மாடல் பண்ண அழைப்பு வந்த ஜோக்
நல்ல பகிர்வு கவி
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
கரூர் கவியன்பன் wrote:Muthumohamed wrote:நான் தவறை திருத்தி விட்டேன் அய்யா
அய்யா வா.........
அது சரி இப்ப அகன்யாவை விட்டு என்னிடமா? நான் இல்லைப்பா........
மெதுவாக கவி.
அகன்யா
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|