புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாம் அவர் பக்கம்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நாம் அவர் பக்கம்!
அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் ஒரு முக்கியப் பிரச்னையைத் தீர்க்க வழி தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு நண்பர் வந்தார். அவர் லிங்கனின் குழப்பத்திற்கான காரணத்தைக் கேட்டார்.
லிங்கன் அவரிடம் பிரச்னையைச் சொல்லவே, அந்த நண்பராலும் அதற்குத் தீர்வு சொல்ல முடியவில்லை.
எனவே, ""நண்பரே, நீங்கள் கலங்க வேண்டாம். ஆண்டவன் உங்கள் பக்கம் இருப்பார்'' என்றார்.
லிங்கனோ அவரிடம், ""நண்பரே, ஆண்டவன் என் பக்கம் இருக்க வேண்டும் என்பது என் ஆசையல்ல. நான் அவர் பக்கம் இருக்க வேண்டும். அதுதான் என் ஆசை'' என்றாராம்.
குழப்பத்திலும் வந்த தெளிவான பதிலைக் கேட்டு நண்பர் அசந்து போனார்.
-விசாகன், திருநெல்வேலி.
அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் ஒரு முக்கியப் பிரச்னையைத் தீர்க்க வழி தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு நண்பர் வந்தார். அவர் லிங்கனின் குழப்பத்திற்கான காரணத்தைக் கேட்டார்.
லிங்கன் அவரிடம் பிரச்னையைச் சொல்லவே, அந்த நண்பராலும் அதற்குத் தீர்வு சொல்ல முடியவில்லை.
எனவே, ""நண்பரே, நீங்கள் கலங்க வேண்டாம். ஆண்டவன் உங்கள் பக்கம் இருப்பார்'' என்றார்.
லிங்கனோ அவரிடம், ""நண்பரே, ஆண்டவன் என் பக்கம் இருக்க வேண்டும் என்பது என் ஆசையல்ல. நான் அவர் பக்கம் இருக்க வேண்டும். அதுதான் என் ஆசை'' என்றாராம்.
குழப்பத்திலும் வந்த தெளிவான பதிலைக் கேட்டு நண்பர் அசந்து போனார்.
-விசாகன், திருநெல்வேலி.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அழகுத் தமிழ்!
காஞ்சிபுரம் சட்டசபைத் தேர்தலில் அண்ணாதுரை போட்டியிட்டார். அவருக்காக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேச புகழ்பெற்ற டாக்டர் ராமசாமியும் ராஜாஜியும் வந்தனர். டாக்டர் ராமசாமி ஆங்கிலத்தில் உயர்ந்த நடையில் வேகமாகப் பேசக்கூடியவர். அவருக்காக ஒருமுறை அண்ணா மொழிபெயர்ப்பாளராகக் கூட இருந்துள்ளார்.
இந்த மேடையில், ராமசாமியின் பேச்சை யார் மொழிபெயர்ப்பது என்ற பிரச்னை வந்தது.
அப்போது அறிஞர் அண்ணா பெரிய அரசியல் தலைவராக இருந்தார். தொண்டர்கள் டாக்டர் ராமசாமியின் பேச்சை அண்ணாவே மொழிபெயர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.
அண்ணா எழுந்து, ""டாக்டர் ராமசாமி பேசி முடிக்கட்டும். முடிவில் நான் மொழிபெயர்த்துச் சொல்கிறேன்'' என்றார்.
டக்டர் ராமசாமி பேசினார். அவர் பேச்சைக் கூர்ந்து கவனித்து வந்த அண்ணா, உரை முடிந்ததும் குறிப்பேதும் இல்லாமல் கச்சிதமாக எவ்வித விடுதலுமின்றி அழகுத் தமிழில் அவருக்கே உரித்தான சுவையான நடையில் மொழி பெயர்த்துப் பேசி முடித்தார்.
அந்த மொழிபெயர்ப்புப் பேச்சை ராஜாஜி மிகவும் பாராட்டினார்.
காஞ்சிபுரம் சட்டசபைத் தேர்தலில் அண்ணாதுரை போட்டியிட்டார். அவருக்காக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேச புகழ்பெற்ற டாக்டர் ராமசாமியும் ராஜாஜியும் வந்தனர். டாக்டர் ராமசாமி ஆங்கிலத்தில் உயர்ந்த நடையில் வேகமாகப் பேசக்கூடியவர். அவருக்காக ஒருமுறை அண்ணா மொழிபெயர்ப்பாளராகக் கூட இருந்துள்ளார்.
இந்த மேடையில், ராமசாமியின் பேச்சை யார் மொழிபெயர்ப்பது என்ற பிரச்னை வந்தது.
அப்போது அறிஞர் அண்ணா பெரிய அரசியல் தலைவராக இருந்தார். தொண்டர்கள் டாக்டர் ராமசாமியின் பேச்சை அண்ணாவே மொழிபெயர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.
அண்ணா எழுந்து, ""டாக்டர் ராமசாமி பேசி முடிக்கட்டும். முடிவில் நான் மொழிபெயர்த்துச் சொல்கிறேன்'' என்றார்.
டக்டர் ராமசாமி பேசினார். அவர் பேச்சைக் கூர்ந்து கவனித்து வந்த அண்ணா, உரை முடிந்ததும் குறிப்பேதும் இல்லாமல் கச்சிதமாக எவ்வித விடுதலுமின்றி அழகுத் தமிழில் அவருக்கே உரித்தான சுவையான நடையில் மொழி பெயர்த்துப் பேசி முடித்தார்.
அந்த மொழிபெயர்ப்புப் பேச்சை ராஜாஜி மிகவும் பாராட்டினார்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அதுதான் சரி!
சென்னை மாணவர் மன்றம் வெளியிட்ட மலர் ஒன்றுக்காக கவிஞர் கண்ணதாசன் கவிதை ஒன்று எழுதிக் கொடுக்க வேண்டுமென்று அவரது உதவியாளர் புகழேந்தியிடம் கேட்டிருந்தார்கள்.
அந்த நேரம் அதை எழுதித் தரமுடியாத அளவில் பிஸியாக இருந்தார் கண்ணதாசன்.
அதைச் சொல்லாமல் புகழேந்தியே, கவிஞர் பாணியில் ஒரு கவிதை எழுதி கவிஞர் பெயரிலேயே அனுப்பி விட்டார். அந்தக் கவிதை கவிஞருக்கு ஏராளமான பாராட்டுதல்களைப் பெற்றுத் தந்தது.
ஆச்சரியமடைந்த கவிஞர் புகழேந்தியை அது பற்றிக் கேட்க, அவர் நடந்ததைச் சொன்னார்.
""உன் பெயர் போட்டே எழுதியிருக்கலாமே...'' என்று கேட்ட கவிஞர், உடனே மாணவர் மன்றத்துக்குப் போன் செய்து ""அந்தக் கவிதையை நான் எழுதவில்லை. என் உதவியாளர் புகழேந்தி எழுதியது. பாராட்டுகளெல்லாம் அவருக்குத்தான் சேர வேண்டும்'' என்று கூறினார் கவிஞர்.
-க.பரமசிவன், மதுரை.
சென்னை மாணவர் மன்றம் வெளியிட்ட மலர் ஒன்றுக்காக கவிஞர் கண்ணதாசன் கவிதை ஒன்று எழுதிக் கொடுக்க வேண்டுமென்று அவரது உதவியாளர் புகழேந்தியிடம் கேட்டிருந்தார்கள்.
அந்த நேரம் அதை எழுதித் தரமுடியாத அளவில் பிஸியாக இருந்தார் கண்ணதாசன்.
அதைச் சொல்லாமல் புகழேந்தியே, கவிஞர் பாணியில் ஒரு கவிதை எழுதி கவிஞர் பெயரிலேயே அனுப்பி விட்டார். அந்தக் கவிதை கவிஞருக்கு ஏராளமான பாராட்டுதல்களைப் பெற்றுத் தந்தது.
ஆச்சரியமடைந்த கவிஞர் புகழேந்தியை அது பற்றிக் கேட்க, அவர் நடந்ததைச் சொன்னார்.
""உன் பெயர் போட்டே எழுதியிருக்கலாமே...'' என்று கேட்ட கவிஞர், உடனே மாணவர் மன்றத்துக்குப் போன் செய்து ""அந்தக் கவிதையை நான் எழுதவில்லை. என் உதவியாளர் புகழேந்தி எழுதியது. பாராட்டுகளெல்லாம் அவருக்குத்தான் சேர வேண்டும்'' என்று கூறினார் கவிஞர்.
-க.பரமசிவன், மதுரை.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல பகிர்வுகள் முகம்மத்
மூன்றும் முத்தான செய்திகள். சிறப்பான பகிர்வு. நன்றி.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
சிறந்த பதிவுகள் .நன்றி
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
பதிவுகள் எல்லாம் அருமை அண்ணா
அகன்யா
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மறதி!
வெறிநாய்க் கடிக்கு மருந்து கண்ட விஞ்ஞானியான லூயி பாஸ்டருக்கு மறதி அதிகம்.
அவரது திருமண நாளன்றுகூடத் தமது ஆய்வுக்கூடத்தில் மும்முரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.
திருமண நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. லூயி பாஸ்டரைக் காணாமல் தவித்த அவரது நண்பர்கள் அவரைத் தேடி ஆராய்ச்சிக்கூடத்துக்குள் வந்தனர்.
நண்பர் ஒருவர் வேகமாக, ""உங்களுக்குத் திருமணம். சீக்கிரம் வாருங்கள்!'' என்றார்.
ஆனால் பாஸ்டர் அமைதியாக, ""ஏன் அவசரப்படுகிறீர்கள். முதலில் திருமணம் முடியட்டும். பிறகு வந்து கலந்து கொள்கிறேன்'' என்றார்.
-நெ.இராமன், சென்னை.
வெறிநாய்க் கடிக்கு மருந்து கண்ட விஞ்ஞானியான லூயி பாஸ்டருக்கு மறதி அதிகம்.
அவரது திருமண நாளன்றுகூடத் தமது ஆய்வுக்கூடத்தில் மும்முரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.
திருமண நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. லூயி பாஸ்டரைக் காணாமல் தவித்த அவரது நண்பர்கள் அவரைத் தேடி ஆராய்ச்சிக்கூடத்துக்குள் வந்தனர்.
நண்பர் ஒருவர் வேகமாக, ""உங்களுக்குத் திருமணம். சீக்கிரம் வாருங்கள்!'' என்றார்.
ஆனால் பாஸ்டர் அமைதியாக, ""ஏன் அவசரப்படுகிறீர்கள். முதலில் திருமணம் முடியட்டும். பிறகு வந்து கலந்து கொள்கிறேன்'' என்றார்.
-நெ.இராமன், சென்னை.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பண்பு!
ஒருமுறை கல்கி தனது இல்லத் திருமணத்துக்கு தந்தை பெரியாரை அழைத்திருந்தார். காலையிலேயே பெரியார் வருவதாக இருந்தது. இருந்தாலும் அவர் வரவில்லை. இதனால் கல்கிக்கு சற்று வருத்தமாகப் போய்விட்டது.
ஆனால் திடீரென்று மாலையில் பெரியார் திருமண வீட்டுக்கு வந்தார். கல்கிக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது.
பெரியாரிடம், கல்கி, ""ஏன் காலையிலேயே வரவில்லை'' என்று கேட்டார்.
அதற்குப் பெரியார், ""நான் கருப்புச் சட்டை அணிபவன். உங்கள் இல்லத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும்போது, உங்கள் சுற்றத்தாருக்கு அது அபசகுனமாகத் தோன்றும். எனவேதான் காலையில் வராமல் இப்போது வந்தேன்'' என்று விளக்கமளித்தார்.
பெரியாரது உயர்ந்த பண்பு கண்டு அனைவரும் வியந்து போனார்கள்.
-என்.காளிதாஸ், சிதம்பரம்.
ஒருமுறை கல்கி தனது இல்லத் திருமணத்துக்கு தந்தை பெரியாரை அழைத்திருந்தார். காலையிலேயே பெரியார் வருவதாக இருந்தது. இருந்தாலும் அவர் வரவில்லை. இதனால் கல்கிக்கு சற்று வருத்தமாகப் போய்விட்டது.
ஆனால் திடீரென்று மாலையில் பெரியார் திருமண வீட்டுக்கு வந்தார். கல்கிக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது.
பெரியாரிடம், கல்கி, ""ஏன் காலையிலேயே வரவில்லை'' என்று கேட்டார்.
அதற்குப் பெரியார், ""நான் கருப்புச் சட்டை அணிபவன். உங்கள் இல்லத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும்போது, உங்கள் சுற்றத்தாருக்கு அது அபசகுனமாகத் தோன்றும். எனவேதான் காலையில் வராமல் இப்போது வந்தேன்'' என்று விளக்கமளித்தார்.
பெரியாரது உயர்ந்த பண்பு கண்டு அனைவரும் வியந்து போனார்கள்.
-என்.காளிதாஸ், சிதம்பரம்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மை!
ஒருசமயம் எழுத்தாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசும்போது கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ""எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்படிப்பட்ட மை தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? சிலர் பெருமையில் எழுதுகிறார்கள். வேறு சிலர் பொறாமையில் எழுதுகிறார்கள். சிலர் தற்பெருமையைத் தொட்டு எழுதுகிறார்கள். ஆனால் தொடக்கூடாத மை மடைமை, கயமை, பொய்மை, வேற்றுமை.
நன்மை தரக்கூடிய செம்மை, நேர்மை, புதுமை ஆகியவற்றைத் தொட்டு வாசகர்களின் மனதைத் தொடும்படியாக எழுத வேண்டும்.
எழுத்தாளர்கள் நீக்க வேண்டிய மைகள் - வறுமை, ஏழ்மை, கல்லாமை, மடைமை, அறியாமை. இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் கடமையாகவும் உரிமையாகவும் கொள்ள வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.
இடம், பொருள், ஏவல் அறிந்து அதற்கேற்றபடி பேசுவதில் கலைவாணர் வல்லவர் என்பதை இந்த உரையின் மூலம் அறியலாம்.
-ஆச்சா, செவல்குளம்.
சிறுவர் மணி
ஒருசமயம் எழுத்தாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசும்போது கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ""எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்படிப்பட்ட மை தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? சிலர் பெருமையில் எழுதுகிறார்கள். வேறு சிலர் பொறாமையில் எழுதுகிறார்கள். சிலர் தற்பெருமையைத் தொட்டு எழுதுகிறார்கள். ஆனால் தொடக்கூடாத மை மடைமை, கயமை, பொய்மை, வேற்றுமை.
நன்மை தரக்கூடிய செம்மை, நேர்மை, புதுமை ஆகியவற்றைத் தொட்டு வாசகர்களின் மனதைத் தொடும்படியாக எழுத வேண்டும்.
எழுத்தாளர்கள் நீக்க வேண்டிய மைகள் - வறுமை, ஏழ்மை, கல்லாமை, மடைமை, அறியாமை. இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் கடமையாகவும் உரிமையாகவும் கொள்ள வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.
இடம், பொருள், ஏவல் அறிந்து அதற்கேற்றபடி பேசுவதில் கலைவாணர் வல்லவர் என்பதை இந்த உரையின் மூலம் அறியலாம்.
-ஆச்சா, செவல்குளம்.
சிறுவர் மணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|