புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
17 Posts - 4%
prajai
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
8 Posts - 2%
Jenila
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
4 Posts - 1%
jairam
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
3 Posts - 1%
Rutu
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவகங்கை மாவட்டம்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jan 28, 2012 1:42 pm

மாவட்டங்களின் கதைகள் - சிவகங்கை மாவட்டம்





சிவகங்கை மாவட்டம்



மருது பாண்டியர்கள், வேலூநாச்சியார்
ஆண்ட பூமி







அடிப்படைத் தகவல்கள்

தலைநகர்

சிவகங்கை

பரப்பு

4,189
.கி.மீ

மக்கள்தொகை

11,66,356

ஆண்கள்

5,66,947

பெணகள்

5,88,409

மக்கள்நெருக்கம்

279

ஆண்-பெண்

1,038

எழுத்தறிவு
விகிதம்


72,18%

இந்துக்கள்

10,26680

கிருத்தவர்கள்

67,739

இஸ்லாமியர்

59,642



புவியியல் அமைவு

அட்சரேகை

90.43-100.2N

தீர்க்கரேகை

770.47-780.49E





இணையதளம்:
www.sivaganga.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்:

மின்னஞ்சல்: collrsvg@tn.nic.in
தொலைபேசி: 04646-241466


எல்லைகள்: இதன் வடங்கே
திருச்சிராப்பள்ளியின்
சிறுபகுதியும், புதுக்கோடை
மாவட்டமும்
; கிழக்கில் புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டமும், தெற்கில்
இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டமும்
; மேற்கில் மதுரை
மாவட்டம் மற்றும் திருச்சிராப்பள்ளியின் சிறு பகுதியும் எல்லைகளாக
அமைந்துள்ளன.

வரலாறு: முற்கால 'இராம்நாடு' அரசின் ஒரு பகுதி (தற்போதைய
இராமநாதபுரம்
, சிவகங்கை சமஸ்தானம் உருவாக்கப்பட்டது.
வேலுநாச்சியார்
மரணத்திற்குப்பின் மருது சகோதரர்கள் ஆட்சிப்
பொறுப்பேற்றனர்.


மருது சகோதரர்கள்
வீழ்ச்சிக்குப்பின் பிரிட்டீஷார்
, கவரி வல்லப பெரிய உடையத் தேவரை ஜமீன்தாரராக
நியமித்தனர்.


1985
மார்ச் 15-இல் இராமநாதபுரம்
மாவட்டம்
இரண்டாகப் பிரிக்கப்பட்டு, பசும்பொன் தேவர்
திருமகன் மாவட்டம்
உருவாக்கப்பட்டது.

இது பிற்பாடு 1997இல் சிவங்கங்கை
மாவட்டம் என பெயர்
மாற்றம் செய்யப்பட்டது.

முக்கிய ஆறுகள்: வைகை,மாப்பாறு, தென்னாறு, சிறுகாணி


நிர்வாகப்
பிரிவுகள்:


வருவாய்
கோட்டங்கள்-
2: தேவ கோட்டை, சிவகங்கை

தாலுகாக்ககள்-4: தேவகோட்டை, திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, இளையாங்குடி

நகராட்சிகள்-3: காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை

ஊராட்சி ஒன்றியங்கள் - 13: சிவகங்கை, காளையார் கோவில், இளையாங்குடி, மானா மதுரை, திருப்புவனம், தேவகோட்டை, கண்ணங்குடி, சக்கோட்டை, கல்ல்ல், திருப்பத்தூர், சிங்கம்பிணரி, எஸ். புதூர்

மருது பாண்டியர்
நினைவாலயம்:
வேலு நாயக்கர் பரம்பரையில் வந்த
பெரிய மருது
, சின்ன மருது சகோதரர்கள் வெள்ளையை எதிர்த்துப் போராடியதால்
தூக்கிலிடப்பட்டனர். அவர்கள் நினைவாக ஸ்வீடிஷ் மருத்துவமனை வளாகத்தில்
இது 1992இல் திறக்கபட்டது.

காரைக்குடி: கலை நேர்த்தியும், கம்பீரமும்
மிகுந்த
செட்டிநாடு மாளிகைகள் நிறைந்தது. கடல் கொண்ட பூம்புகாரை பூர்வீகமாக கொண்ட செட்டி நாட்டவர்
விருந்தோம்பல் பண்பில் சிறந்தவர்கள்.


கண்ணதாசன்
மணிமண்பம்:
கவியரசர் கண்ணதாசனின் நினைவாக காரைக்குடி புதிய
பேருந்து நிலையத்தின் எதிரே கட்டப்பட்ட
மணிமண்டபம்.
இடைக்க்காட்டூர் தேவாலயம்: பிரான்சின் நீம்ஸ்
கதீட்ரல் மாதிரியில்
வடிவமைக்கப்பட்டுள்ள இத்தேவாலயம் கோதிக்
கட்டடக்கலை பாணியில்
கட்டப்பட்டது.

திருகோஷ்டியூர்: 108 திருப்பதிகளில்
ஒன்றான சௌமிய
நாராயணப்பெருமாள் ஆலயம். இது இராமானுஜர் வழிபட்ட பெருமமை பெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆண்டால் ஆலையம்:
கக

பிள்ளையார்பட்டி: காரைக்குடியிலிருந்து
12 கி.மீ. தொலைவில்
அமைந்துள்ள மலையடிவாரக் கோவில். கேட்டவரம் தரும் இந்த கற்பக விநாயகர்
திருவுருவம். இக்
கோவில் முற்காலத்தில்
'ஏக்காட்டூர் திருவீங்கைகுடி மருதன்குடி ராஜா நாராயணபுரம்' என
வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.







இருப்பிடமும் சிறப்புகளும்


சென்னையிலிருந்து 448 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.


இந்தியாவின்
புகழ்பெற்ற மத்திய எலக்ட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம்
(செக்ரி) காரைக்குடியில்
அமைந்துள்ளது
.


63 நாயன்மார்களில்
ஒருவரான இளையான்குடி மாறன் நாயனார் பிறந்த ஊர்
.


உலகத் தரம்
வாய்ந்த கிராபைட் கனிம்ம் இங்கு கிடைக்கிறது
.


அழகப்பா
பல்கலைக்க கழகத்தின் இருப்பிடம்
.


தாயமங்கலம், காளையார்கோவில், கண்ட தேவி கோவில்


அச்சகங்கள், நவீன அரிசி ஆலை, இரசாயனப் பொருட்கள், பிவிசி பைப்புகள், நைலான் ஜிப் போன்ற தொழிற்சாலைகள் அடங்கிய மாவட்டம்.


குறிப்பிடத்தக்கோர்: கவியரசு கண்ணதாசன், வள்ளல் அழகப்பச் செட்டியார், குன்றக்குடி அடிகளார், கவியோகி சுத்தானந்த பாரதியார்.





http://www.thangampalani.com/2011/10/story-of-sivagangai-district.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 28, 2012 1:52 pm

பகிர்வுக்கு நன்றி நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jan 28, 2012 4:04 pm

சூப்பருங்க சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சிவகங்கை மாவட்டம் Scaled.php?server=706&filename=purple11
Mathi Nirai Chelvan
Mathi Nirai Chelvan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 02/01/2013

PostMathi Nirai Chelvan Wed Jan 02, 2013 10:54 pm

கவியோகி சுத்தானந்த பாரதி அவர்கள் எழுதிய நூல்களின் பெயர்களை யாரேனும் எனக்குத் தெரிவிக்க இயலுமா? நூல் வெளியீட்டார்களின் பெயர், முகவரி, தொடர்பு தொலைபேசி & கைப்பேசி எண்ணும் தெரிவித்தால், மிக்க நன்றியுடையவனாக இருப்பேன்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jan 02, 2013 11:10 pm

Mathi Nirai Chelvan wrote:கவியோகி சுத்தானந்த பாரதி அவர்கள் எழுதிய நூல்களின் பெயர்களை யாரேனும் எனக்குத் தெரிவிக்க இயலுமா? நூல் வெளியீட்டார்களின் பெயர், முகவரி, தொடர்பு தொலைபேசி & கைப்பேசி எண்ணும் தெரிவித்தால், மிக்க நன்றியுடையவனாக இருப்பேன்.

நண்பரே நீங்கள் பதிந்துள்ள இடம் தவறு , உங்களை முதலில் உறுப்பினர் அறிமுக பகுதியில் அறிமுகபடுத்தி கொள்ளுங்கள் , நீங்கள் பதியும் பதிவுகளுக்கு ஏற்ப தலைப்புக்கள் முகப்பு பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள பகுதியின் கீழ் பதியவும் ......

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Jan 02, 2013 11:59 pm

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க



சிவகங்கை மாவட்டம் Paard105xzசிவகங்கை மாவட்டம் Paard105xzசிவகங்கை மாவட்டம் Paard105xzசிவகங்கை மாவட்டம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக