புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_c10ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_m10ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_c10ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_m10ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_c10ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_m10ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_c10 
11 Posts - 4%
prajai
ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_c10ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_m10ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_c10ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_m10ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_c10ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_m10ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_c10 
3 Posts - 1%
jairam
ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_c10ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_m10ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_c10ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_m10ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_c10ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_m10ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_c10ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_m10ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு!


   
   
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Jan 03, 2013 6:06 pm

Published: Thursday, January 3, 2013, 17:28 [IST]

சென்னை: காடுவெட்டி குருவைப் பார்த்தால்தான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் பயப்படுகிறார்கள். எனவே ஜாதிக்கொரு காடுவெட்டி குருவைப் போல ஒருவர் உருவாக வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த ஜாதி அமைப்புக் கூட்டத்தில் பேசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டாக்டர் ராமதாஸ் தற்போது ஜாதிக்காக படு தீவிரமாக குரல் கொடுக்கத் தொடங்கி விட்டார். அவரது தலைமையில் ஏகப்பட்ட ஜாதிச் சங்கங்கள் இணைந்து புதிய அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

இவர்களின் கூட்டம் ஆங்காங்கு தற்போது நடந்து வருகிறது. டிசம்பர் 27ம் தேதி சேலத்தில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் டாக்டர் ராமதாஸ் மற்றும் 40 ஜாதிச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஒவ்வொரும் பேசிய பேச்சு பயங்கரமாக இருந்தது...
டாக்டர் ராமதாஸ் பேசுகையில், தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு குறவர் இனப் பெண்கள் மீது காதல் ஏற்படுவது இல்லை. அப்படி காதல் ஏற்பட்டு அந்த இனப் பெண்ணைத் தூக்கிச் சென்றால், அவர்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள். துப்பாக்கியை எடுத்து டுமீல் என சுட்டுவிடுவார்கள். அதனால்தான் நரிக்குறவர்களைப் பார்த்தால், அவர்களுக்குப் பயம். நாம் நடத்தப்போகும் அடுத்த கூட்டத்துக்கு நரிக்குறவர்களையும் அழைத்து வருவோம்.

யாதவர் சமுதாயத்தைச் சேர்ந்த நரேஷ் யாதவ் என்பவர் பேசுகையில், நம்மைப் பார்த்து அவர்கள் பயந்த காலம் போய்விட்டது. நாம் அவர்களைப் பார்த்து பயந்துகொண்டு இருக்கிறோம். எனக்குத் தெரிஞ்சு காடுவெட்டி குருவைப் பார்த்தால் மட்டும்தான் அவர்கள் பயப்படுகிறார்கள். அதனால், ஒவ்வொரு சாதியிலும் காடுவெட்டி குருவைப் போல ஒரு ஆள் உருவாக வேண்டும் என்றார்.

தொட்டி நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் பேசுகையில், தமிழகத்திலேயே எங்க சாதியில்தான் அதிகக் கட்டுப்பாடுகள் உண்டு. அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மதுரை வீரன் எங்க சாதிப் பெண் பொம்மியைத் தூக்கிட்டுப் போயிடுவான். அதை அவர்கள் விழாவாகக் கொண்டாடிட்டு இருக்காங்க. எங்க சாதிப் பெண்கள் வேறு சாதிக்காரனோடு போயிடுச்சுன்னா, செத்துப்போனவங்களுக்கு சுடுகாட்டில் எப்படிச் சடங்குகள் செய்வாங்களோ, அப்படிப்பட்ட சடங்குகளைச் செஞ்சுடுவோம். மீண்டும் வீட்டுக்குள் சேர்த்துக்க மாட்டோம். இந்தக் கட்டுப்பாடு இன்றுவரை இருக்கிறது. இதை யார் மீறவும் நாங்க அனுமதிக்க மாட்டோம் என்றார்.

தேவர்கள் கூட்டமைப்பின் செயலாளர் முருகன்ஜி பேசுகையில், கலப்பினம் உருவாக்க நினைக்கிறார்கள். நாம் அகில இந்திய அளவில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்த வேண்டும். பெரியார், ஜனநாயகம், கம்யூனிஸ்ட் என்று சொல்லி சாதியை அழிக்கப் பார்க்கிறார்கள். அட சண்டாளர்களே... சாதி இல்லை என்றால் அண்ணன், தம்பி உறவே இருக்காதுடா. ஜனவரி 24-ம் தேதி தென் மாவட்டங்கள் முழுவதும் களத்தில் இறங்கிப் போராடுவோம் என்றார்.

பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவரான பி.டி. அரசகுமார் பேசுகையில், மணப்பாறையில் என் மாமன் மகளை, வேறு ஒரு சாதிக்காரன் இழுத்துட்டுப் போய் மிளகுப்பாறையில் பதுக்கி வச்சிருந்தான். அன்னைக்குப் பார்த்து நான் வீட்ல இல்ல. எங்க அண்ணனும் மாமாவும் மிளகுப்பாறைக்குப் போனாங்க. அதுக்குள்ள அந்தப் புள்ளைக்குத் தாலி கட்டிட்டான். எங்க அண்ணன் அந்தப் புள்ளைகிட்ட, இனி நீ மாட்டுக் கறிதான் சாப்பிடணும். தப்பு அடிக்கணும்னு சொல்லியிருக்கார். அந்தப் புள்ளையும், எதுவா இருந்தாலும் நான் அவர் கூடத்தான் போவேன்னு சொல்லிடுச்சு. சரி, போலீஸ் ஸ்டேஷன்ல மாலையை மாத்திக்கோங்கன்னு சொல்லிக் கூட்டிட்டு வந்தார். அதுக்குள்ள எங்க ஊரு ஆளுங்களுக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொன்னார். ஊர்க்காரங்க கத்தி, கடப்பாரை எல்லாம் எடுத்துட்டு ஸ்டேஷனுக்குப் போயிருக்காங்க. பெண்ணைக் கூட்டிட்டு வந்ததும், ஸ்டேஷனுக்கு வெளியே வெச்சு அந்தப் பையனை ஒரே போடாப் போட்டு கதையை முடிச்சுட்டு, பெண்ணைக் கூட்டிட்டு வந்து எங்க ஆளு ஒருத்தனுக்குக் கல்யாணம் முடிச்சுட்டோம். வீரம்னா அப்படி இருக்கணும்.

கடைசியாக மீண்டும் ராமதாஸ் பேசினார். அவர் சொல்கையில், ஓநாய்களிடம் இருந்து நம் பெண் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டிய நேரம் இது. வீட்டில் இருக்கும் பெண் பிள்ளைகளிடம், குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் பெண்களிடம், வெளியில் பதுங்கி இருக்கும் ஓநாய்களைப் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். ஒவ்வொரு சாதி அமைப்பும் உங்களை நீங்கள் பலப்படுத்திக் கொள்ளுங்கள். ஜனவரி 24-ம் தேதி தமிழகம் முழுவதும் பெரிய அளவில் நடத்துவதற்குத் திட்டமிட்டு இருக்கும் நம் போராட்டத்துக்கு காவல் துறையிடம் அனுமதி கேட்டிருக்கிறோம். கிடைத்து விடும். இல்லை என்றாலும் நீதிமன்றத்தை நாடியாவது அனுமதி வாங்கி விடுவோம். இந்தப் போராட்டத்தில் உங்களுக்கு நான் கடைசி வரை உறுதுணையாக இருப்பேன் என்றார் ராமதாஸ்.

-----------------------------------------

இப்படியும் மனிதர்கள் - தமிழினம் அழியும் நாள் வெகுதொலைவில் இல்லை





அன்புடன்
சின்னவன்

avatar
Guest
Guest

PostGuest Thu Jan 03, 2013 6:59 pm

ஆனால் தலை வெட்டி குருக்கள் புறப்பட்டு வந்து அவர்களை வெட்டி வீழ்த்துவார்கள் பரவ இல்லையா ? சிரி

இணையத்தில் மட்டும் பேச முடியும் ! நிஜத்தில் ஒன்னும் செய்ய முடியாது என்று கூவி திரியும் நண்பர்களுக்கு ! பேச தெரிந்தவனுக்கு அதை செய்ய தெரியாதா என்ன ?

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jan 03, 2013 8:19 pm


இந்தப் போராட்டத்தில் உங்களுக்கு நான் கடைசி வரை உறுதுணையாக இருப்பேன் என்றார் ராமதாஸ்.
அரசியலில் பிழைக்க வேறு வழியில்லை என்பதால் "சாதி அரசியல்" என்ற புலிவாலை பிடித்திருக்கிறார் ராமதாஸ்...இதனால் இவர் அழிவது உறுதி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக