புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 5:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:03 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 1:56 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 10:10 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:48 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 1:28 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:03 pm
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 12:17 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 9:33 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 8:40 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 8:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 1:06 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 12:51 am
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:35 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 10:19 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:13 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 10:12 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:10 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 10:09 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 10:06 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:50 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 9:49 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 3:22 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 3:19 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 2:58 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 2:51 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 3:15 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 3:05 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 3:01 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 10:57 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri May 03, 2024 12:58 am
by mohamed nizamudeen Today at 5:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:03 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 1:56 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 10:10 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:48 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 1:28 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:03 pm
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 12:17 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 9:33 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 8:40 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 8:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 1:06 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 12:51 am
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:35 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 10:19 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:13 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 10:12 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:10 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 10:09 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 10:06 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:50 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 9:49 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 3:22 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 3:19 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 2:58 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 2:51 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 3:15 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 3:05 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 3:01 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 10:57 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri May 03, 2024 12:58 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kargan86 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்மொழி சிதைந்து போகுமோ?
Page 1 of 1 •
தமிழ்மொழி சிதைந்து போகுமோ?
சென்னையில் நடைபெற்ற ஈரோட்டு மாநாட்டு விளக்கக் கூட்டத்தில் அண்ணா பேசினார்.
திரு.வி.க.வும் சொற்பொழிவு ஆற்றினார். அன்று அண்ணா பேசிய பேச்சு திரு.வி.க.வை மிகவும் கவர்ந்து
விட்டது. அந்தப் பேச்சால் ஈர்க்கப்பட்ட அவர் பேசும்போது,""இதுவரை தமிழ் நாட்டில் என் எழுத்து நடையைப் பற்றிப் பெருமையோடு பேசிக் கொள்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். இனி வருங்காலத்தில் அண்ணாதுரை நடை, அண்ணாதுரை தமிழ் என்று வரப்போகிறது. எதிர்காலத்தில் தமிழ்மொழி சிதைந்து போகுமோ என்று சஞ்சலமடைந்து வந்தேன். அதைக் காப்பாற்ற இதோ அண்ணாதுரை வந்துவிட்டார். இனி நான் மன அமைதி கொள்வேன்'' என்றார்.
காலதாமதம் தவிர்த்தார்!
பாலகங்காதர திலகருக்கு புனாவில் வெண்கலச் சிலை நிறுவுவதற்காக தமிழக அரசிடம் நிதி கேட்க, திலகரின் பேரன் சென்னை வந்தார். அப்போது முதலமைச்சராயிருந்த எம்.ஜி.ஆரிடம் விஷயத்தைச் சொல்லி தமிழக அரசு பணம் திரட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உடனே எம்.ஜி.ஆர். செயலாளரிடம் சொல்லி செக் புக்கை வாங்கி, ரூபாய் ஐம்பதாயிரத்துக்கு எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். திலகரின் பேரன்,""நான் அரசிடமிருந்துதான் எதிர்பார்த்தேன். நீங்களோ உங்கள் சொந்தப் பணத்திலிருந்து கொடுத்துவிட்டீர்களே'' என்று ஆச்சரியத்துடன் கூறினார்.
அதற்கு எம்.ஜி.ஆர். சொன்னார், ""நான் எழுதும் கடிதம் முறைப்படி சுற்றி என் கைக்கு வருவதற்கு மாதக் கணக்காகும். அதைத் தவிர்ப்பதற்காகவே நானே கொடுத்துவிட்டேன்''
இன்னும் சுருக்கு!
பெரியார் ஒருமுறை தன் உதவியாளரைக் கூப்பிட்டு ஒரு தந்தி கொடுக்கச் சொன்னார். தந்தியில்,""ஏற்கெனவே சொல்லியாச்சுங்கற தகவலை அதிகமா வார்த்தைகளை சேர்க்காம சுருக்கமா கொடு''ன்னு சொல்லி காசும் கொடுத்து அனுப்பினார்.
உதவியாளர் வந்ததும்,""எப்படிக் கொடுத்தே...தந்தி வாசகம் என்ன?'' என்று கேட்டார். "ALREADY TOLD 'ன்னு ரெண்டே வார்த்தையிலே கொடுத்துட்டேன்'' என்றார் உதவியாளர்.
"இன்னும் கூட சுருக்கியிருக்கலாமே...ஒரே வார்த்தையிலே அதைச் சொல்ல முடியாதா?''
"அது எப்படிங்க முடியும்?''
"ஏன்? "TOLDED' னு கொடுக்க வேண்டியதுதானே!''
"அப்படி ஒரு வார்த்தை ஆங்கிலத்திலேயே இல்லையே!''
"இல்லேன்னா என்னய்யா...விஷயம் புரியுதா இல்லையா? தந்தியை வாங்குறவர் அதைப் புரிஞ்சுக்க மாட்டாரா?'' என்றார் அந்த சிக்கனவாதி.
அலுவலகத்தைப் பெருக்கிய நாயுடு!
ஜி.டி.நாயுடு ஒருநாள் காலை நேரத்தில் தனது தொழிலகத்தின் தலைமை நிர்வாகி அறைக்குள் சென்றார். அறையில் மேஜை நாற்காலிகள் தாறுமாறாகக் கிடந்தன. அறை எங்கும் குப்பையும் கூளமுமாகக் காணப்பட்டது. ஜி.டி.நாயுடு தானே அறையை ஒழுங்குபடுத்தினார். குப்பைக் கூளங்களை அகற்றினார். பிறகு ஒரு கடிதம் எழுதி கையெழுத்திட்டு மேஜை மீது வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.
தாமதமாக அலுவலகம் வந்த தலைமை நிர்வாகி, ஜி.டி.நாயுடுவின் கடிதத்தைப் படித்துவிட்டு பதறினார். அதில், "உம்முடைய அறையை ஒழுங்குபடுத்தி வைக்க ஒரு சந்தர்ப்பமளித்ததற்கு மிகவும் நன்றி' என்று எழுதியிருந்தது.
ஓடோடிச் சென்று நாயுடுவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அந்த தலைமை நிர்வாகி.
"உமது வேலையை ஒழுங்காகச் செய்திருந்தால் இப்போது என்னிடம் மன்னிப்புக் கேட்க வர வேண்டிய
திருக்காதல்லவா?'' என்றார் நாயுடு.
பெருந்தன்மை!
ராஜாஜி முதல்வராக இருந்தபோது ஒருமுறை நாகர்கோவில் சென்றார். கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அப்போது நாகர்கோவிலில் வாழ்ந்து வந்தார். அவர் ராஜாஜியின் நண்பர். ராஜாஜி நண்பரைப் பார்க்க ஆவல் கொண்டார். அதற்கு ஏற்பாடு செய்யும்படி அதிகாரிகளிடம் கூறினார்.
"நீங்கள் ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும். நான் போய் அவரை இங்கே அழைத்துக்கொண்டு வந்துவிடுகிறேன்'' என்றார் அதிகாரி.
"அவர் கவிஞர் எனது நண்பர். அவரை அவர் இல்லத்திற்குப் போய் சந்திப்பதுதான் முறை'' என்றார் ராஜாஜி.
நன்றி - தினமணி
சென்னையில் நடைபெற்ற ஈரோட்டு மாநாட்டு விளக்கக் கூட்டத்தில் அண்ணா பேசினார்.
திரு.வி.க.வும் சொற்பொழிவு ஆற்றினார். அன்று அண்ணா பேசிய பேச்சு திரு.வி.க.வை மிகவும் கவர்ந்து
விட்டது. அந்தப் பேச்சால் ஈர்க்கப்பட்ட அவர் பேசும்போது,""இதுவரை தமிழ் நாட்டில் என் எழுத்து நடையைப் பற்றிப் பெருமையோடு பேசிக் கொள்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். இனி வருங்காலத்தில் அண்ணாதுரை நடை, அண்ணாதுரை தமிழ் என்று வரப்போகிறது. எதிர்காலத்தில் தமிழ்மொழி சிதைந்து போகுமோ என்று சஞ்சலமடைந்து வந்தேன். அதைக் காப்பாற்ற இதோ அண்ணாதுரை வந்துவிட்டார். இனி நான் மன அமைதி கொள்வேன்'' என்றார்.
காலதாமதம் தவிர்த்தார்!
பாலகங்காதர திலகருக்கு புனாவில் வெண்கலச் சிலை நிறுவுவதற்காக தமிழக அரசிடம் நிதி கேட்க, திலகரின் பேரன் சென்னை வந்தார். அப்போது முதலமைச்சராயிருந்த எம்.ஜி.ஆரிடம் விஷயத்தைச் சொல்லி தமிழக அரசு பணம் திரட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உடனே எம்.ஜி.ஆர். செயலாளரிடம் சொல்லி செக் புக்கை வாங்கி, ரூபாய் ஐம்பதாயிரத்துக்கு எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். திலகரின் பேரன்,""நான் அரசிடமிருந்துதான் எதிர்பார்த்தேன். நீங்களோ உங்கள் சொந்தப் பணத்திலிருந்து கொடுத்துவிட்டீர்களே'' என்று ஆச்சரியத்துடன் கூறினார்.
அதற்கு எம்.ஜி.ஆர். சொன்னார், ""நான் எழுதும் கடிதம் முறைப்படி சுற்றி என் கைக்கு வருவதற்கு மாதக் கணக்காகும். அதைத் தவிர்ப்பதற்காகவே நானே கொடுத்துவிட்டேன்''
இன்னும் சுருக்கு!
பெரியார் ஒருமுறை தன் உதவியாளரைக் கூப்பிட்டு ஒரு தந்தி கொடுக்கச் சொன்னார். தந்தியில்,""ஏற்கெனவே சொல்லியாச்சுங்கற தகவலை அதிகமா வார்த்தைகளை சேர்க்காம சுருக்கமா கொடு''ன்னு சொல்லி காசும் கொடுத்து அனுப்பினார்.
உதவியாளர் வந்ததும்,""எப்படிக் கொடுத்தே...தந்தி வாசகம் என்ன?'' என்று கேட்டார். "ALREADY TOLD 'ன்னு ரெண்டே வார்த்தையிலே கொடுத்துட்டேன்'' என்றார் உதவியாளர்.
"இன்னும் கூட சுருக்கியிருக்கலாமே...ஒரே வார்த்தையிலே அதைச் சொல்ல முடியாதா?''
"அது எப்படிங்க முடியும்?''
"ஏன்? "TOLDED' னு கொடுக்க வேண்டியதுதானே!''
"அப்படி ஒரு வார்த்தை ஆங்கிலத்திலேயே இல்லையே!''
"இல்லேன்னா என்னய்யா...விஷயம் புரியுதா இல்லையா? தந்தியை வாங்குறவர் அதைப் புரிஞ்சுக்க மாட்டாரா?'' என்றார் அந்த சிக்கனவாதி.
அலுவலகத்தைப் பெருக்கிய நாயுடு!
ஜி.டி.நாயுடு ஒருநாள் காலை நேரத்தில் தனது தொழிலகத்தின் தலைமை நிர்வாகி அறைக்குள் சென்றார். அறையில் மேஜை நாற்காலிகள் தாறுமாறாகக் கிடந்தன. அறை எங்கும் குப்பையும் கூளமுமாகக் காணப்பட்டது. ஜி.டி.நாயுடு தானே அறையை ஒழுங்குபடுத்தினார். குப்பைக் கூளங்களை அகற்றினார். பிறகு ஒரு கடிதம் எழுதி கையெழுத்திட்டு மேஜை மீது வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.
தாமதமாக அலுவலகம் வந்த தலைமை நிர்வாகி, ஜி.டி.நாயுடுவின் கடிதத்தைப் படித்துவிட்டு பதறினார். அதில், "உம்முடைய அறையை ஒழுங்குபடுத்தி வைக்க ஒரு சந்தர்ப்பமளித்ததற்கு மிகவும் நன்றி' என்று எழுதியிருந்தது.
ஓடோடிச் சென்று நாயுடுவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அந்த தலைமை நிர்வாகி.
"உமது வேலையை ஒழுங்காகச் செய்திருந்தால் இப்போது என்னிடம் மன்னிப்புக் கேட்க வர வேண்டிய
திருக்காதல்லவா?'' என்றார் நாயுடு.
பெருந்தன்மை!
ராஜாஜி முதல்வராக இருந்தபோது ஒருமுறை நாகர்கோவில் சென்றார். கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அப்போது நாகர்கோவிலில் வாழ்ந்து வந்தார். அவர் ராஜாஜியின் நண்பர். ராஜாஜி நண்பரைப் பார்க்க ஆவல் கொண்டார். அதற்கு ஏற்பாடு செய்யும்படி அதிகாரிகளிடம் கூறினார்.
"நீங்கள் ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும். நான் போய் அவரை இங்கே அழைத்துக்கொண்டு வந்துவிடுகிறேன்'' என்றார் அதிகாரி.
"அவர் கவிஞர் எனது நண்பர். அவரை அவர் இல்லத்திற்குப் போய் சந்திப்பதுதான் முறை'' என்றார் ராஜாஜி.
நன்றி - தினமணி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|