புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேக்கப் எச்சரிக்கை Poll_c10மேக்கப் எச்சரிக்கை Poll_m10மேக்கப் எச்சரிக்கை Poll_c10 
34 Posts - 49%
heezulia
மேக்கப் எச்சரிக்கை Poll_c10மேக்கப் எச்சரிக்கை Poll_m10மேக்கப் எச்சரிக்கை Poll_c10 
33 Posts - 47%
T.N.Balasubramanian
மேக்கப் எச்சரிக்கை Poll_c10மேக்கப் எச்சரிக்கை Poll_m10மேக்கப் எச்சரிக்கை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மேக்கப் எச்சரிக்கை Poll_c10மேக்கப் எச்சரிக்கை Poll_m10மேக்கப் எச்சரிக்கை Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
மேக்கப் எச்சரிக்கை Poll_c10மேக்கப் எச்சரிக்கை Poll_m10மேக்கப் எச்சரிக்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மேக்கப் எச்சரிக்கை Poll_c10மேக்கப் எச்சரிக்கை Poll_m10மேக்கப் எச்சரிக்கை Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
மேக்கப் எச்சரிக்கை Poll_c10மேக்கப் எச்சரிக்கை Poll_m10மேக்கப் எச்சரிக்கை Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
மேக்கப் எச்சரிக்கை Poll_c10மேக்கப் எச்சரிக்கை Poll_m10மேக்கப் எச்சரிக்கை Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
மேக்கப் எச்சரிக்கை Poll_c10மேக்கப் எச்சரிக்கை Poll_m10மேக்கப் எச்சரிக்கை Poll_c10 
17 Posts - 2%
prajai
மேக்கப் எச்சரிக்கை Poll_c10மேக்கப் எச்சரிக்கை Poll_m10மேக்கப் எச்சரிக்கை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மேக்கப் எச்சரிக்கை Poll_c10மேக்கப் எச்சரிக்கை Poll_m10மேக்கப் எச்சரிக்கை Poll_c10 
9 Posts - 1%
Jenila
மேக்கப் எச்சரிக்கை Poll_c10மேக்கப் எச்சரிக்கை Poll_m10மேக்கப் எச்சரிக்கை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மேக்கப் எச்சரிக்கை Poll_c10மேக்கப் எச்சரிக்கை Poll_m10மேக்கப் எச்சரிக்கை Poll_c10 
4 Posts - 1%
jairam
மேக்கப் எச்சரிக்கை Poll_c10மேக்கப் எச்சரிக்கை Poll_m10மேக்கப் எச்சரிக்கை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மேக்கப் எச்சரிக்கை Poll_c10மேக்கப் எச்சரிக்கை Poll_m10மேக்கப் எச்சரிக்கை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேக்கப் எச்சரிக்கை


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 16, 2009 6:59 am

வெயிலின் சூடு காரணமாக நீங்கள் போட்டுக்கொள்கிற மேக்கப் வழியக் கூடும்
. இதைத் தடுக்க வாட்டர் ப்ரூஃப் மேக்கப் சாதனங்களை உபயோகிக்கலாம். முதலில் வாட்டர் ப்ரூஃப் பேஸ் தடவிவிட்டு அதன் மேல் மேக்கப் போடுங்கள். இதனால் மேக்கப் வெயிலில் வழியாமல் நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.
மஸ்காராவிலும் இப்போது வாட்டர் ப்ரூஃப் ரகம் வந்து விட்டது. அதை உபயோகிப்பதால் வெயிலினால் கண்கள் கலங்கியது மாதிரிக் காணப்படாமல் பளிச்சென இருக்கும்.

கண் இமைகளின் மேல் வாரம் ஒருநாள் இரவு வாசலின் கொண்டு மென்மையாக மசாஜ; செய்து விட்டுப்படுக்கவும். இது கண் இமைகள் வறண்டு போகாமல் தடுக்கும்.
லிப்ஸ்டிக், ஐ ஷோடோ போன்றவையும் வாட்டர் ப்ரூஃப் வகையாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 16, 2009 7:01 am

இது அழகால் வரும் ஆபத்து!

தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் பெண்களுக்கு நிகர் பெண்களே! அவர்களுக்கு பிடிக்காத அழகு சாதன பொருட்களே கிடையாது. கர்ப்பிணிப் பெண்களும்கூட தங்களை அலங்கரித்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.


இவற்றில் சில அழகு சாதனங்கள் அவர்களுக்கு பெரும் தலைவலியை தருவதாக கண்டறிந்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அழகு சாதனங்களில் சேர்க்கப்படும் ரசாயன பொருட்கள்தான் இதற்கு காரணம்.



கருத்தரித்த ஒரு பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு 8 முதல் 12 வாரம் வரையிலான தாய்மைக் காலத்தில் இனப்பெருக்க உறுப்புகள் உருவாகின்றன. அப்போது, சில ஹார்மோன்கள் தாயின் உடலில் தூண்டப்பட்டு அந்த குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகளுக்கான அடித்தளத்தை அமைக்கின்றன.


இந்த காலக்கட்டத்தில் அந்த கருவுற்ற தாய் பயன்படுத்தும் தரமற்ற அழகு சாதனப் பொருட்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன் தூண்டலை தடை செய்து விடுகிறது. இதனால், அந்த தாயின் வயிற்றில் உருவாகும் குழந்தையின் இனப்பெருக்க உறுப்பு வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அதன் காரணமாக, அந்த குழந்தை, தாயின் வயிற்றில் இருக்கும்போதே மலட்டுத்தன்மை அடைவதற்கு வாய்ப்புகள் நிறைய இருப்பதாக கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.


இதற்கு ஒரேத் தீர்வு, கர்ப்பிணிப் பெண்கள் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பதுதான் என்கிறார், ஆய்வை மேற்கொண்ட பேராசிரியர் ரிச்சர்ட் ஷார்ப்.


அழகுசாதனப் பொருட்கள் இந்த பாதிப்பை ஏற்படுத்த என்ன காரணம் என்பதற்கு அவர் பதிலளிக்கையில், அவற்றில் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயன கலவைகள் அதிகமாக சேர்க்கப்படுவதாக கூறுகிறார். இந்த ரசாயனங்கள் புற்றுநோயைக்கூட ஒருவருக்கு ஏற்படுத்தலாம் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

நீங்கள் அதிக அளவில் அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துபவர் என்றால் இன்றே, இப்போதே உஷாராகிவிடுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் எக்காரணம் கொண்டு அழகுசாதனப் பொருட்களை தொட்டு விடாதீர்கள்.

இயற்கை பழங்களை பயன்படுத்தி பேசியல் செய்தால் நீங்கள் இன்னும் அழகாக ஜொலிக்கலாமே...!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 16, 2009 7:03 am

அழகும்... ஆபத்தும்..!


இன்றைக்கு பெரும்பாலான பெண்கள், நாடி ஓடும் இடம் அழகு நிலையம். அங்கே அழகுபடுத்த பயன்படும் சாதனங்கள் அனைத்தும் பாதுகாப்பானவை தானா? எவ்வித கெடுதலும் இல்லையா? என்றால் தெரியாது என்று பதில் அளிக்கின்றனர் விஞ்ஞானிகள்!
பெரும்பாலும் அதிக விலை கொண்ட பொருட்களே அதிக பிரச்சினைகளைக் கொடுக்கிறது என்பதும் இவர்களின் கருத்து. அவற்றில் சேர்க்கப்படும் செயற்கைப் பொருட்களினால் விலை உயருகிறது. மேலும் சருமத்தையும் வேதனைப் படுத்துகிறது. இன்றைக்கு சந்தையில் ஒரு பொருள் புதிதானது, விலை அதிகம் என்றால் அதில் அதிகமான ரசாயனங்கள் கலந்திருக்கிறது என்று அர்த்தம்!

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் கீழ் அழகு சாதனங்கள் என்பது, உடல் அமைப்பு அல்லது அதன் பணியை மாற்றாது சுத்தப்படுத்துதல் மற்றும் அழகு படுத்தும் பணியை செய்ய வேண்டும் என்பதே.

நம்முடைய சருமத்தில் அழகு சாதனப் பொருட்கள் பூசப்படுவதால் அது நம்மை பாதிக்காது என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில், அந்தப் பொருட்களில் உள்ள ரசாயனங்கள் தோலில் ஊடுருவிச் செல்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். மேலும் அழகு சாதனங்களிலிருந்து வெளியாகும் ரசாயன வாயுக்களை நாம் சுவாசிக்கின்றோம் என்பதை இங்கே நினைவில் கொள்ளுங்கள். குறிப்பாக, கூந்தல் மற்றும் பாடி ஸ்ப்ரே, டால்கம் பவுடர் ஆகியவற்றை சுவாசிப்பதையும், உதடுகளில் தடவும் லிப்ஸ்டிக்கில் உள்ள ரசாயனம் வாயில் நுழைந்து, உடலுக்குள் செல்வதையும் தவிர்க்க முடியாது. மனதுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அழகு சாதனங்கள் நமது உடலுக்குள் புகுந்து பாதிப்பை உண்டாக்குகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.

வழக்கமாக கூந்தல் ஸ்ப்ரேயை பயன்படுத்துவதால் `திசொரொசின்' எனப்படும் நுரையீரல் நோய் ஏற்படலாம். இந்நோய் ஏற்படும் பெரும்பாலானவர்கள் கூந்தலுக்கு ஸ்ப்ரே பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

அதேபோல், பொடுகு எதிர்ப்பு ஷாம்புவை பயன்படுத்துவதும் அபாயகரமானது. இந்த ஷாம்புவில் பயன்படுத்தப்படும் ரசாயனம் செலினியம் சல்பைடை விழுங்கினால் கிட்னி, ஈரல், வயிறு மற்றும் இதர உறுப்புகளில் கோளாறை ஏற்படுத்தும். `ரிகொர்னல்' எனப்படும் பொருளும் மற்ற பிரச்சினைகளை உருவாக்கும். ஹேர்டைகளில் குறைந்த பட்சம் 20 விதமான புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய ரசாயனங்களை பயன்படுத்துவதாக, அமெரிக்க பயனீட்டாளர் அறிக்கை அறிவித்துள்ளது.

நகபாலிஷ்களும் நகங்களில் வர்ணத்தை மாற்றுவதோடு, நகத்துக்கு அடியில் ரத்தக் கசிவை ஏற்படுத்துகிறது.

லிப்ஸ்டிக்கிற்கு அடுத்தபடியாக அபாயமான பொருளாகக் கருதப்படுவது மஸ்காரா. இதில் பார்மால்டிஹைடு, மது போன்றவை இருக்கிறது. இது கண் எரிச்சல், கண் சிவப்பேறுதல், எரிச்சல் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தலாம்.

டால்கம் பவுடரில் அஸ்பெஸ்டாஸ் கலப்பிருந்தால் அது மிகப் பெரிய அபாயத்தை ஏற்படுத்துகிறது. நம் உடலில் டால்கம் பவுடரை பூசும்போது நாம் அதனை சுவாசிப்பதால் அதிலுள்ள ரசாயனப் பொருட்களும் நம் உடலுக்குள் செல்கின்றன. பெண்களின் மர்மப் பகுதியில் டால்கம் பவுடர் தடவப்படும்போது அவை தோலினால் ஈர்த்துக் கொள்ளப்படுகிறது. இதுவும் பல பிரச்சினைகளை உருவாக்கும்.

இப்படி பார்க்கையில் எல்லாவிதமான அழகு சாதனங்களும் அபாயகரமானவை என்றே கூறப்படுகிறது. இதிலுள்ள ஒரு வித்தியாசம், சில சாதனங்கள் குறைந்த அளவிலும், சில சாதனங்கள் அதிகளவிலும் அபாயமானவை என்பது மட்டும் கசப்பான உண்மையாகும்.

இன்றைக்கு இயற்கையானவை என்று கூறிக்கொள்ளும் அழகு சாதனங்களும் நூறு சதவீதம் நம்பகத் தன்மையானவை என்று சொல்ல முடியாது. இயற்கையானவை என்று கூறிக் கொள்ளும் பல அழகு சாதனங்களில் இயற்கையான பொருளோடு, செயற்கைப் பொருட்களும் சேர்க்கப்படுகின்றன என்பதே நிதர்சனம்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக