புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ஆனந்திபழனியப்பன் Today at 12:59 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:45 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Yesterday at 9:38 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 8:18 pm

» சாதிப்பதற்கே வாழ்க்கை
by VIJIVIJAY Yesterday at 5:29 pm

» கருத்துப்படம் 06/12/2023
by mohamed nizamudeen Yesterday at 9:26 am

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by prajai Tue Dec 05, 2023 10:24 pm

» கருத்தே கடவுள் !!!
by rajuselvam Tue Dec 05, 2023 6:11 pm

» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:21 pm

» கவிதைச்சோலை - வலிமை! .
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:16 pm

» உனக்கு தேவையா? மாமே?
by ayyasamy ram Tue Dec 05, 2023 4:53 pm

» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:37 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 1:36 pm

» சென்னை குறள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:51 am

» இன்று இனிய நாள் --தொடர்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:50 am

» முத்து மணி மாலை(கவி துளிகள்) ·
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:24 am

» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:17 am

» இதை குழம்பா வைக்கலாமா?
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:02 am

» சென்னையில் ஓய்ந்தது மிக்ஜாம் புயல் மழை...
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:45 am

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:48 pm

» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:42 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Mon Dec 04, 2023 6:29 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Mon Dec 04, 2023 3:03 pm

» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 11:31 pm

» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 10:13 pm

» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by Yunesha. S Sun Dec 03, 2023 9:56 pm

» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 9:27 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 5:58 pm

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:38 pm

» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:32 pm

» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:22 pm

» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 4:26 pm

» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 3:43 pm

» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:31 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 1:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Visweswaran Sun Dec 03, 2023 10:24 am

» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 9:27 am

» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:34 am

» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:27 am

» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 10:09 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Dec 02, 2023 9:44 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 6:30 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 10:36 am

» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:32 am

» 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் மறைவு - தொடர்ந்து கூட்டாக வாழும் குடும்பத்தினர்!
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:27 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Sat Dec 02, 2023 12:47 am

» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Fri Dec 01, 2023 7:41 pm

» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Fri Dec 01, 2023 5:52 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Fri Dec 01, 2023 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10 
34 Posts - 62%
ஆனந்திபழனியப்பன்
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10 
5 Posts - 9%
T.N.Balasubramanian
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10 
4 Posts - 7%
heezulia
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10 
2 Posts - 4%
சுகவனேஷ்
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10 
2 Posts - 4%
Saravananj
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10 
1 Post - 2%
prajai
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10 
1 Post - 2%
Hari Prasath
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10 
1 Post - 2%
Safiya
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10 
63 Posts - 46%
TI Buhari
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10 
28 Posts - 20%
T.N.Balasubramanian
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10 
13 Posts - 9%
heezulia
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10 
11 Posts - 8%
mohamed nizamudeen
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10 
6 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10 
6 Posts - 4%
prajai
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Yunesha. S
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
சுகவனேஷ்
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
fathimaafsa1231@gmail.com
   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_m10   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...


   
   

Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 10, 2013 1:53 pm

First topic message reminder :

நண்பர்களே...

ஈகரையின் சார்பாகப் பொங்கல் பரிசுப் போட்டிகள் நடத்த முடிவெடுத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தை நம்ம வாத்தியார் அசுரன் அவர்கள் புக் செய்தார்...
வாத்தியாரின் கெடுபிடி பற்றித்தான் நமக்குத் தெரியுமே...கொஞ்சம் எசகு பிசகா ஆனாலும் தொலைச்சிபுடுவார் தொலச்சி...
(ஆனா...எங்க கூட பார்ல மட்டும் கெடுபிடியே கிடையாது கெஞ்சலும் கொஞ்சலும்தான் சிரி ...
இத வெச்சிகிட்டு யார்னா அவர்கிட்ட இத டெஸ்ட் பண்ணி அடிபட்டா எங்க அல்ட்ரா புல்ட்ரா ஆரோ மாடிஸ்கு புஸ்கு சங்க நிர்வாகம் பொறுப்பல்ல...இதுக்கெல்லாம் கூடவா நிர்வாகம்னு கேட்காதீங்க...அப்புறம் எங்க சங்க ஆட்கள் வந்தா..உங்கள நிர்வாணம்...ச்சே...நிர்மூலம் ஆக்கிடுவாங்க...சரி சரி...இதையே நோண்டிகிட்டு நிக்காம போட்டி நடக்குற மைதானத்துக்கு போங்க...)

உறவுகள் எல்லோரும் மைதானத்தில் கூடி குதூகலத்துடன் இருக்க...

போட்டி ஆரம்பமானது...

நிகழ்ச்சித் தொகுப்பு யார் வசம் ஒப்படைக்கலாம் என்று யோசிக்கையில்...



நிகழ்ச்சித் தொகுப்போ
நெகிழ்ச்சி வகுப்போ
பூவன் இருக்கிறேன்
பொறுப்பைக் கொடுங்கள்
பருப்பு இல்லாமலே வடை சுடுகிறேன்...


என்று கவிதை அதிர்ச்சி பாட...

புரட்சி அப்படியே ஓரக்கண்ணில் பூவனைப் பார்க்க...

"வடையப் பத்தி யாரு பேசினாலும் விடை தெரியாம ஆக்கிடுவேன்...ஆமா...ஜாக்ரத..."
என்று ஜாஹீதாபானு பாட்டி ஜல்லிக்கட்டுக் காளை வேகத்தில் துள்ளி வந்தபோது தடுமாறி விழுந்தார் கீழே...
தூக்கி விடப் போன உமா,பாட்டி அருகில் எதோ வெள்ளையாகக் கிடக்க எடுத்துப் பார்த்தார் ஆச்சர்யமாய்...
"என்னப்பா உமா...அது என் பல்செட்டு...விழும்போது அதுவும் கழண்டு விழ்ந்துடுச்சு...குடு குடு...
நா குடு குடு கிழவின்னு தெரிஞ்சிடப் போகுது..."
என்று அவசரப் பட்டார்...

"அப்போ...உங்கள நா அக்கான்னுல்ல கூப்பிடுறேன்...என் வயசு தெரிஞ்சிடுமே..." என்று சோகமாகக் கூற...
"அடியே என்ன விட ரெண்டு வயசுதானே உனக்குக் கம்மி...அத யார்கிட்டயும் சொல்லமாட்டேன்...டொண்ட்டு ஒர்ரி..."
என்று கூற...இருவரும் அமைதியாக உட்காரப் போக,அவர்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார் நம்ம பெரியவர் இனியவன்...அவருக்குப் பின்னால் ரா.ரா.,ராஜா,பாலாஜின்னு ஒரு கூட்டமே இருந்துச்சு...

சரி...முதலில் கவிதைப் போட்டி...என்று வாத்தியார் கூற...


கவிதை...கவிதை...
அது கா விதை...
அதாவது காதல் விதை...
அதை மண்ணில் புதை...
உன் மனதில் எரியும்
காதல் சிதை!


பூவன் காதல் புயலாய்க் கவிதை வீச...


"ஏம்ப்பா...குறில் 'க'தானே வரணும் கவிதைக்கு...நீ நெடில் 'கா' சொல்ற?..."
என்று ஆதிரா மேடம் கேட்க,

காதல் வந்தாலே
நெடிலும் நீண்டு
குறிலும் குறுகி
கவிதை கசிந்து வரும்


என்று கவிதையாலே பதில் கூற...

"அட போப்பா...நா வாங்குன டாக்டர் பட்டமே உன்னால காணாமப் போய்டும் போல"...
என்று கூறி அவர் வேகமாக நடையைக் கட்ட...அவரைச் சமாதானப் படுத்த ஒரு பகுதியினர் பின்னாலேயே ஓட,

சரி விடுங்க...அடுத்து பேச்சுப் போட்டி பத்தி...

என்று கூறி முடிக்கும் முன்பே...



பேச்சு...அது என் மூச்சு...
சொல் வீச்சு...
காதல் கீச்சு...


பூவனின் கவிதைக் குரல் கேட்டு புரட்சி கடும் கோபமடைந்து அந்த இடத்தை விட்டு வெளியேறினார்...

இந்தத் தகவல் பற்றி சிவாவுக்கு நேரலையில் தெரிகிறது...
பூவனை என்னதான் செய்வது?...என்று யோசித்தார்...

இனி கவிதை..பேச்சு...இரண்டு போட்டியும் இல்லை...

அடுத்ததா...சாப்பாட்டுப் போட்டி...என்று சொல்லி முடிப்பதற்குள்...



ஆம்...
சாப்பாடு...சா பாடு...
சாதகம் பாடு...
சாதகமாகப் பாடு காதலை


வாத்தியார் அசுரன் வெறுத்துப் போகிறார்...

இனியவன் ஒரு முடிவுக்கு வந்து அகன்யாவைக் கட்டையோடும் கத்தியோடும் வர வைத்தார்...



கட்டை...
அது என் கவிதைக்கு அட்டை...
கத்தி...
அது என் கவிதைக்கு சுத்தி...


சளைக்காமல் கவிதைப் பாடினார் பூவன்...

அகன்யா அப்படியே அபீட் ஆனார்...அவரோடு இன்னொரு பெரும் கூட்டமும் சேர்ந்து அபீட்...

மீதமிருந்தவர்கள் புலம்பியபடி இருக்க...

பொங்கல் போட்டி நடத்த முடியாது போல இருக்கே என்று சங்கடப்பட...

"தம்பி...பூவா..." என்று ராஜா அழைக்க...


ஆம்...நான் பூவன்...
கவிதை சீவன்...
காற்று தேவன்..
என்ன வேணும்
அருகில் வாவென் அண்ணா ...


"ஐயோ...இதுக்கும் கவிதையா?..." என்று கூக்குரல் கேட்க,

துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்க...

எல்லோரும் திரும்பிப் பார்க்க...

புரட்சி ரத்தச் சிவப்புக் கண்களுடன் கையில் கன்னுடன் நிற்க...

"நா சுடல...சுடல..."

என்று பரட்சி கூற...

"அப்போ...துப்பாகில சுட்டது யாரு?"
என்று எல்லோரும் வினவ...

பூவன் மட்டும்
"ஐயோ...கவிதையைச் சுடுகிறார்கள்...
காதலைச் சுடுகிறார்கள்..."


என்று கூறியபடி தெறித்து ஓட...

எல்லோரும் திரும்பிப் பார்க்க...

அங்கே மாணிக்கம் நடேசன் அய்யா துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருந்தார்...

அவருக்குப் பின்னால்...இந்த ஏற்பாட்டுக்கு காரணமே நான்தான் என்று சட்டைக் காலரைத் தூக்கி விட்டபடி நம்ம கரூர் கவியன்பன்...

பூவன் கவிதை இல்லாமல் எல்லோரும் நிம்மதியாக...
போட்டி ஆரம்பமாக...



நானில்லாமல் போட்டியா...
கவிதை இல்லாமல் போட்டியா?...
காதல் இல்லாமல் போட்டியா?...


எங்கிருந்தோ பூவன் குரல் கேட்க...
மொத்த அரங்கமும் காலியானது...


(வழக்கம்போல முழுக்க இது சிரிப்புக்காக மட்டுமே)






   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 10, 2013 4:17 pm

உமா wrote:
"அப்போ...உங்கள நா அக்கான்னுல்ல கூப்பிடுறேன்...என் வயசு தெரிஞ்சிடுமே..." என்று சோகமாகக் கூற...
"அடியே என்ன விட ரெண்டு வயசுதானே உனக்குக் கம்மி...அத யார்கிட்டயும் சொல்லமாட்டேன்...டொண்ட்டு ஒர்ரி..."

என்ன ஒரு வில்லத்தனம்..... உடுட்டுக்கட்டை அடி வ

சூப்பர்.....
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

வில்லத்தனம்...வில்லங்கத்தனம் ரெண்டுமே உங்க ரெண்டு பேரோடது... ஜாலி

நன்றி உமா...



   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 10, 2013 4:18 pm

chinnavan wrote: ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

நன்றி நன்றி நன்றி



   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 10, 2013 4:18 pm

V.BABU wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது பாவம் பூவன் ....

பூவனுக்கு இதெல்லாம் தூசு...

நன்றி பாபு...



   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 10, 2013 4:19 pm

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:
"அப்போ...உங்கள நா அக்கான்னுல்ல கூப்பிடுறேன்...என் வயசு தெரிஞ்சிடுமே..." என்று சோகமாகக் கூற...
"அடியே என்ன விட ரெண்டு வயசுதானே உனக்குக் கம்மி...அத யார்கிட்டயும் சொல்லமாட்டேன்...டொண்ட்டு ஒர்ரி..."

என்ன ஒரு வில்லத்தனம்..... உடுட்டுக்கட்டை அடி வ

சூப்பர்.....
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அழுகை அழுகை

நோ...அழக்கூடாது... சிரி



   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Jan 10, 2013 4:23 pm

சிரிப்பு தாங்கல்ல ரா ரா அண்ணா......அருமை........அருமை....... அன்பு மலர்

🐰 🐰 🐰



   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 10, 2013 4:25 pm

அண்ணா உங்கள் கதை , வசனம் , சூப்பர் சூப்பருங்க , மன்னிக்கவும் நான் இப்ப தான் இந்த பதிவை பார்த்தேன் ....

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 10, 2013 4:26 pm

Ahanya wrote:சிரிப்பு தாங்கல்ல ரா ரா அண்ணா......அருமை........அருமை....... அன்பு மலர்

🐰 🐰 🐰

நல்லா உசுப்பேத்தறீங்க அகன்யா...
பூவன் கவிதையோட ரெடியாகறாராம்...

நன்றி.... நன்றி

நா எஸ்கேப்... அய்யோ, நான் இல்லை



   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jan 10, 2013 4:27 pm

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:
நன்றி அண்ணா...

பூவன் வந்து போட்டுப் பொளக்கப் போறார் கவிதைல... ஜாலி
ரொம்ப கோவமா இருக்காரு ராரா - படித்துவிட்டாலும் வந்து பதில் போடலியே இதுவரைக்கும்.

பதில் தாக்குதலுக்கு கவிதைய கண்ணிவெடியா புதைக்கப் போறாரு பாருங்க...



   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 10, 2013 4:28 pm

நல்லா உசுப்பேத்தறீங்க அகன்யா...
பூவன் கவிதையோட ரெடியாகறாராம்...

நன்றி....

நா எஸ்கேப்...

இதுக்கெல்லாம் கவிதை இல்லை அண்ணா

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Jan 10, 2013 4:31 pm

ரா ரா அண்ணாவுக்கு ஏதாவது கொடுக்க வேணும் போல இருக்கு.....சியர்ஸ்



   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 3 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக