புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க!வாழ்க!
Page 1 of 1 •
- saravana prakashபுதியவர்
- பதிவுகள் : 22
இணைந்தது : 07/01/2013
இன்று திருப்பூர் மாவட்ட கலை இலக்கிய பரிசளிப்பு விழாவிற்கு சென்று இருந்தேன்.(பரிசு பெறுவதற்காக).மாவட்ட ஆட்சி தலைவர்,அமைச்சர்கள், மற்றும் பலர் வந்து இருந்தார்கள்.
விழா மிக சிறப்பாக நடை பெற்றது.கலை நிகழ்சிகள் நடந்தன,முதலில் சில மாணவர்களுக்கு அமைச்சர் கைகளில் பரிசு வழங்கப்பட்டது.அனால் யாருக்கும் மாணவர்களின் கை தட்டு பலமாக கிடைக்கவில்லை,முக்கியமாக அறிசியல்வாதிகளின் பேச்சுகளுக்கு (இது மவர்கள் அரசியலை வெறுப்பதை காட்டுகிறது).திடீர் என்று சபையில் பலத்த கை தட்டு.காரணம்.,ஒரு மாணவி மேடைக்கு வந்தார்.
இதில் என்ன ஆச்சரியம் என்று கேக்கலாம்?அனால்,அந்த மாணவி ஒரு மாற்று திறன்னாளி.மாணவர்களின் உற்சாகத்திற்கு அளவே இல்லை.பிறகு,சில மணி நேரம் கழித்து அதே மாணவி மேடைக்கு வந்து ஒரு பாடலை பாடி எங்கள் செவிக்கு இனிமை அளித்தார்,நான் அடைந்த மகிழ்சிக்கு எல்லையே இல்லை.ஒரு மாற்று திறன் கொண்ட மாணவி தன்னம்பிக்கை உடன் முயற்சி செய்து வெற்றி பெறுகிறாள் என்றால் அது நாமெல்லாம் பெருமை பட வேண்டிய விசியம்.அவர் பெற்றோர்கள் அளித்த தன்னம்பிக்கை தன இதற்கு காரணம் என்று அங்கு நடந்தவையை பார்க்கும் பொது தெரிந்தது.அவரிடம் சென்று பேச வேண்டும் என்று நினைத்தேன் ஏனோ பேசவில்லை.அனால் ஒன்றும் மட்டும் தெரிகிறது அவர் போன்ற மாணவர்களை ஊக்குவிப்பதில் திருப்பூர் மக்கள் சிறப்பாக செய்கிறார்கள்.இன்னும் இவர் போன்றோர் தன்னம்பிக்கை கொண்டு பல சாதனை செய்யவேண்டும்.,அதற்கு நண்பர்களே நாமும் உதவி செய்ய வேண்டும்?
இன்னும் அவர் என் மனதை வீடு போக மறுக்கிறார்!
பொன்மகளே!
திருமகளே!
கலைமகள் பெற்றெடுத்த பென்மகளே,
கோவை தென்றலும்,கொஞ்சும் கொங்கு தமிழும் ,
வாழும் ஊரிலே பிறந்ததால்,உனக்கு பெருமையா,இல்லை,
உன்னால் எம் ஊருக்கு பெருமையா?தெரியவில்லையே ஏன் செய்வேன்!
பாரதி இருந்திருந்தால் உன்னை,போற்றி புகளிந்திருபான்,
உன்னை சகோதிரியாய் பெற வேண்டும் என்று
உள்ளம் துடிக்கிறதே,வாழ்கையை வாழ்ந்து காடும் வசந்த மலரே,
நி வாழ்க!வாழ்க!
விழா மிக சிறப்பாக நடை பெற்றது.கலை நிகழ்சிகள் நடந்தன,முதலில் சில மாணவர்களுக்கு அமைச்சர் கைகளில் பரிசு வழங்கப்பட்டது.அனால் யாருக்கும் மாணவர்களின் கை தட்டு பலமாக கிடைக்கவில்லை,முக்கியமாக அறிசியல்வாதிகளின் பேச்சுகளுக்கு (இது மவர்கள் அரசியலை வெறுப்பதை காட்டுகிறது).திடீர் என்று சபையில் பலத்த கை தட்டு.காரணம்.,ஒரு மாணவி மேடைக்கு வந்தார்.
இதில் என்ன ஆச்சரியம் என்று கேக்கலாம்?அனால்,அந்த மாணவி ஒரு மாற்று திறன்னாளி.மாணவர்களின் உற்சாகத்திற்கு அளவே இல்லை.பிறகு,சில மணி நேரம் கழித்து அதே மாணவி மேடைக்கு வந்து ஒரு பாடலை பாடி எங்கள் செவிக்கு இனிமை அளித்தார்,நான் அடைந்த மகிழ்சிக்கு எல்லையே இல்லை.ஒரு மாற்று திறன் கொண்ட மாணவி தன்னம்பிக்கை உடன் முயற்சி செய்து வெற்றி பெறுகிறாள் என்றால் அது நாமெல்லாம் பெருமை பட வேண்டிய விசியம்.அவர் பெற்றோர்கள் அளித்த தன்னம்பிக்கை தன இதற்கு காரணம் என்று அங்கு நடந்தவையை பார்க்கும் பொது தெரிந்தது.அவரிடம் சென்று பேச வேண்டும் என்று நினைத்தேன் ஏனோ பேசவில்லை.அனால் ஒன்றும் மட்டும் தெரிகிறது அவர் போன்ற மாணவர்களை ஊக்குவிப்பதில் திருப்பூர் மக்கள் சிறப்பாக செய்கிறார்கள்.இன்னும் இவர் போன்றோர் தன்னம்பிக்கை கொண்டு பல சாதனை செய்யவேண்டும்.,அதற்கு நண்பர்களே நாமும் உதவி செய்ய வேண்டும்?
இன்னும் அவர் என் மனதை வீடு போக மறுக்கிறார்!
பொன்மகளே!
திருமகளே!
கலைமகள் பெற்றெடுத்த பென்மகளே,
கோவை தென்றலும்,கொஞ்சும் கொங்கு தமிழும் ,
வாழும் ஊரிலே பிறந்ததால்,உனக்கு பெருமையா,இல்லை,
உன்னால் எம் ஊருக்கு பெருமையா?தெரியவில்லையே ஏன் செய்வேன்!
பாரதி இருந்திருந்தால் உன்னை,போற்றி புகளிந்திருபான்,
உன்னை சகோதிரியாய் பெற வேண்டும் என்று
உள்ளம் துடிக்கிறதே,வாழ்கையை வாழ்ந்து காடும் வசந்த மலரே,
நி வாழ்க!வாழ்க!
அனைவருக்ம் வணக்கம்,முதன் முதலில் இந்த தமிழ் அருவியில் சேர்கிறேன்,நண்பர்களே.......,
- saravana prakashபுதியவர்
- பதிவுகள் : 22
இணைந்தது : 07/01/2013
நண்பர்களே,நீங்கள் ஏன் இன்னும் இந்த பதிவிற்கு மறுமொழி செய்ய வில்லை என்பது எனக்கு இன்னும் தெரியவில்லை?
அனைவருக்ம் வணக்கம்,முதன் முதலில் இந்த தமிழ் அருவியில் சேர்கிறேன்,நண்பர்களே.......,
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சகோதரிக்கு பாராட்டுகள்.
தங்கள் உணர்வுகள் நன்று சரவணன்.
(சில சமயம் பதிவுகளை படித்துவிட்டு பிறகு மறுமொழி தரலாம் என்று போகும் பொழுது விட்டுப் போகும்)
தங்கள் உணர்வுகள் நன்று சரவணன்.
(சில சமயம் பதிவுகளை படித்துவிட்டு பிறகு மறுமொழி தரலாம் என்று போகும் பொழுது விட்டுப் போகும்)
மறுமொழி இடுவது அவரவர் விருப்பம் saravanaprakash , ஏன் மறுமொழி இடவில்லை என கேட்டால் என்ன பதில் சொல்வது?!saravana prakash wrote:நண்பர்களே,நீங்கள் ஏன் இன்னும் இந்த பதிவிற்கு மறுமொழி செய்ய வில்லை என்பது எனக்கு இன்னும் தெரியவில்லை?
முதலில் , பதிவுக்கு ஏற்ற தலைப்பை வைக்க கற்றுக்கொள்ளுங்கள், தொடர்ந்து வருகை தந்து இதுபோல பதிவுகளை வழங்குங்கள் பின் ஏன் மறுமொழி இடவில்லை என உரிமையுடன் கேட்கலாம்.
அத்துடன் "உங்கள் கையெழுத்து பகுதியில் உள்ள எழுத்துபிழைகளை சரி செய்யுங்கள்"
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஒரு மாற்று திறன் கொண்ட மாணவி தன்னம்பிக்கை உடன் முயற்சி செய்து வெற்றி பெறுகிறாள் என்றால் அது நாமெல்லாம் பெருமை பட வேண்டிய விசியம்.அவர் பெற்றோர்கள் அளித்த தன்னம்பிக்கை தன இதற்கு காரணம் என்று அங்கு நடந்தவையை பார்க்கும் பொது தெரிந்தது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
அந்த சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..........
பதிவிட்ட தம்பிக்கும் நன்றிகள்.....
இனி எழுத்து பிழைகளை திருத்திய பின் பதிவிடுங்கள் பிரகாஷ்.......
பதிவிட்ட தம்பிக்கும் நன்றிகள்.....
இனி எழுத்து பிழைகளை திருத்திய பின் பதிவிடுங்கள் பிரகாஷ்.......
அகன்யா
- saravana prakashபுதியவர்
- பதிவுகள் : 22
இணைந்தது : 07/01/2013
ராஜா அவர்களே !நான் ஏன் மறுமொழி இட வில்லை என அதிகாரமாக கேட்க வில்லை,நல்லகு செய்தியை யாரும் பாரட்ட வில்லையே,என்று ஏன் வருத்தத்தை தெரிவித்தேன்.
அனைவருக்ம் வணக்கம்,முதன் முதலில் இந்த தமிழ் அருவியில் சேர்கிறேன்,நண்பர்களே.......,
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|