புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை நண்பர்களுக்கு....
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
ஈகரையில் புதிதாக தினம் தினம் வருகை தரும் மற்றும் உறுப்பினர்களாக இணைந்திருக்கும் அன்பிற்க்கினிய நண்பர்கள்கள் அனைவருக்கும் எனது வணக்கம்.
தமிழின் மீது உள்ள பற்றின் காரணமாக தமிழ் மொழியின் மூலம் இன்பத்தை அள்ளித் தெளிக்கும் இன்பக்கரையாம் இந்த ஈகரையில் நான் 08.10.2009 அன்று இணைந்தேன்.
இந்த தளத்தில் இணைந்து தமிழ் நண்பர்களாகிய உங்களிடம் நட்பு கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த தளத்தின் சிறப்பை பற்றி சொல்லவேண்டுமென்றால் அன்பு அன்பு அன்பு... இது ஒன்றே இங்கு வேதம். சேர்ந்த முதல் நாளே இந்த தளத்தில் எனக்கு கிடைத்த வரவேற்ப்பையும் வாழ்த்தையும் பார்த்து மெய் சிலிர்த்தேன்.
நாம் ஒரு கருத்தை சரியாகச் சொன்னால் அதுவும் அறிவுப்பூர்வமாக சிந்தித்து சொன்னால் நட்பின் பினைப்போடு அனுசரித்து கருத்துக்களை பகிர்ந்துகொண்டால் இந்த தளத்தில் நமக்கு கிடைக்கும் மரியாதையே தனி என்பதை என் முதல் நாளிலேயே நான் புரிந்துகொண்டேன்.
நாம் இதுவரை எத்தனை பதிவுகளை பதிந்து இருக்கின்றோம் என்பதை விட எந்த அளவுக்கு சிறப்பு மிக்க பதிவுகளை பதிந்து இருக்கின்றோம் என்பதை மனதில் கொள்ளவேண்டும் என்ற தாரக மந்திரத்தை இந்த ஈகரை தினமும் சத்தமில்லாமல் உச்சரித்துக்கொண்டிருக்கிறது. அதற்க்கு ஒரு உதாரணம் எனக்கு இன்று (17.10.2009) கிடைத்த நிர்வாக குழு உறுப்பினர் பதவி ஒன்றே சான்று !
பொதுவாக என் சொந்த கருத்து என்னவென்றால் நாம் ஒரு பதிவை வெளியிடும்பொழுது அந்த பதிவின் மூலம் குறைந்தது ஒரு நபருக்காவது நன்மை கிடைக்குமா அல்லது குறைந்தது இரண்டு பேருக்காவது மன மகிழ்ச்சி கிடைக்குமா என்று சிந்திப்போமேயானால் அப்படி ஒரு பதிவுக்கு எப்பொழுதும் வெற்றி நிச்சயம். இது இந்த தளத்திற்க்காக மட்டும் நான் சொல்லவில்லை நம் வாழ்க்கையின் வெற்றியின் இரகசியம் கூட இதுதான். நாம் செய்யும் செயல்களினால் பிறருக்கு பலன் இருக்குமேயானால், பிறர் மனம் சந்தோசப்படுமேயானால் அதற்க்கு இறைவன் எப்பொழுதும் நமக்கு பலனை தந்தே தீருவான் என்பது உலக நியதி.
இதனை மனதில் கொண்டு சிறந்த ஆக்கங்களின் மூலம் இந்த தளத்தை சிறப்பு பெற வைத்து அதன் மூலம் நீங்களும் அன்பையும் அறிவையும் சிறப்பையும் பெற எனக்கு பதவி உயர்வு கிடந்த இந்த நல்ல நாளில் உங்களை அன்புடன் வேண்டுகிறேன்.
என்றும் அன்புடன்
உங்கள் "கான்"
[You must be registered and logged in to see this link.]
ஈகரையில் புதிதாக தினம் தினம் வருகை தரும் மற்றும் உறுப்பினர்களாக இணைந்திருக்கும் அன்பிற்க்கினிய நண்பர்கள்கள் அனைவருக்கும் எனது வணக்கம்.
தமிழின் மீது உள்ள பற்றின் காரணமாக தமிழ் மொழியின் மூலம் இன்பத்தை அள்ளித் தெளிக்கும் இன்பக்கரையாம் இந்த ஈகரையில் நான் 08.10.2009 அன்று இணைந்தேன்.
இந்த தளத்தில் இணைந்து தமிழ் நண்பர்களாகிய உங்களிடம் நட்பு கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த தளத்தின் சிறப்பை பற்றி சொல்லவேண்டுமென்றால் அன்பு அன்பு அன்பு... இது ஒன்றே இங்கு வேதம். சேர்ந்த முதல் நாளே இந்த தளத்தில் எனக்கு கிடைத்த வரவேற்ப்பையும் வாழ்த்தையும் பார்த்து மெய் சிலிர்த்தேன்.
நாம் ஒரு கருத்தை சரியாகச் சொன்னால் அதுவும் அறிவுப்பூர்வமாக சிந்தித்து சொன்னால் நட்பின் பினைப்போடு அனுசரித்து கருத்துக்களை பகிர்ந்துகொண்டால் இந்த தளத்தில் நமக்கு கிடைக்கும் மரியாதையே தனி என்பதை என் முதல் நாளிலேயே நான் புரிந்துகொண்டேன்.
நாம் இதுவரை எத்தனை பதிவுகளை பதிந்து இருக்கின்றோம் என்பதை விட எந்த அளவுக்கு சிறப்பு மிக்க பதிவுகளை பதிந்து இருக்கின்றோம் என்பதை மனதில் கொள்ளவேண்டும் என்ற தாரக மந்திரத்தை இந்த ஈகரை தினமும் சத்தமில்லாமல் உச்சரித்துக்கொண்டிருக்கிறது. அதற்க்கு ஒரு உதாரணம் எனக்கு இன்று (17.10.2009) கிடைத்த நிர்வாக குழு உறுப்பினர் பதவி ஒன்றே சான்று !
பொதுவாக என் சொந்த கருத்து என்னவென்றால் நாம் ஒரு பதிவை வெளியிடும்பொழுது அந்த பதிவின் மூலம் குறைந்தது ஒரு நபருக்காவது நன்மை கிடைக்குமா அல்லது குறைந்தது இரண்டு பேருக்காவது மன மகிழ்ச்சி கிடைக்குமா என்று சிந்திப்போமேயானால் அப்படி ஒரு பதிவுக்கு எப்பொழுதும் வெற்றி நிச்சயம். இது இந்த தளத்திற்க்காக மட்டும் நான் சொல்லவில்லை நம் வாழ்க்கையின் வெற்றியின் இரகசியம் கூட இதுதான். நாம் செய்யும் செயல்களினால் பிறருக்கு பலன் இருக்குமேயானால், பிறர் மனம் சந்தோசப்படுமேயானால் அதற்க்கு இறைவன் எப்பொழுதும் நமக்கு பலனை தந்தே தீருவான் என்பது உலக நியதி.
இதனை மனதில் கொண்டு சிறந்த ஆக்கங்களின் மூலம் இந்த தளத்தை சிறப்பு பெற வைத்து அதன் மூலம் நீங்களும் அன்பையும் அறிவையும் சிறப்பையும் பெற எனக்கு பதவி உயர்வு கிடந்த இந்த நல்ல நாளில் உங்களை அன்புடன் வேண்டுகிறேன்.
என்றும் அன்புடன்
உங்கள் "கான்"
[You must be registered and logged in to see this link.]
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கான் நீங்க ஈகரைல சேர்ந்ததுக்கு எல்லாமே காரணம் நீங்க செஞ்சிருக்கிற செஞ்சிக்கிட்டு இருக்குற நல்ல விசயம் தான்
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
[You must be registered and logged in to see this image.]
உங்கள் கருத்தை நான் முழுமையாக ஆமோதிக்கிறேன் மேலும் இந்த ஈகரை வளர்ச்சிக்கும் நிறைய பேர் காரமாக இருந்தாலும் அதில் ஒரு முக்கிய இடத்தில் நீங்களும் உள்ளீர்கள் நண்பா. உங்களது அனைத்து ஆக்கம்களும் நிறைய பயன் தரக்கூடிய ஒன்றுதான் அதில் உதாரணதுக்கு ஒன்றை சொல்லப்போனால் உங்கள் போட்டோசோப் பாடம் என்னைப்போன்ற நிறைய பேருக்கு மிக இலகுவாக விளங்க கூடிய வகையிலே உள்ளது இதனால் நிறைய பேருக்கு பயனளிகிறது அந்த வகையில் நானும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன். தான் கற்றதை பிறகு கற்றுகொடுக்கும் மனபாங்கு எல்லோருக்கும் வருவதில்லை ஆனால் அதற்க்கு மாற்றமான முறையிலே உங்கள் காலநேரம்களை எங்களை போன்றோர் நன்மையடைய தியாகம் செய்கின்றீர்கள் அந்த வகையில் உங்களுக்கு மீண்டும் எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன் என்றென்றும் உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்
[You must be registered and logged in to see this image.]mdkhan wrote:ஈகரையில் புதிதாக தினம் தினம் வருகை தரும் மற்றும் உறுப்பினர்களாக இணைந்திருக்கும் அன்பிற்க்கினிய நண்பர்கள்கள் அனைவருக்கும் எனது வணக்கம்.
தமிழின் மீது உள்ள பற்றின் காரணமாக தமிழ் மொழியின் மூலம் இன்பத்தை அள்ளித் தெளிக்கும் இன்பக்கரையாம் இந்த ஈகரையில் நான் 08.10.2009 அன்று இணைந்தேன் [You must be registered and logged in to see this image.] .
இந்த தளத்தில் இணைந்து தமிழ் நண்பர்களாகிய உங்களிடம் நட்பு கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். [You must be registered and logged in to see this image.] இந்த தளத்தின் சிறப்பை பற்றி சொல்லவேண்டுமென்றால் அன்பு அன்பு அன்பு... இது ஒன்றே இங்கு வேதம். சேர்ந்த முதல் நாளே இந்த தளத்தில் எனக்கு கிடைத்த வரவேற்ப்பையும் வாழ்த்தையும் பார்த்து மெய் சிலிர்த்தேன். [You must be registered and logged in to see this image.] நாம் ஒரு கருத்தை சரியாகச் சொன்னால் அதுவும் அறிவுப்பூர்வமாக சிந்தித்து சொன்னால் நட்பின் பினைப்போடு அனுசரித்து கருத்துக்களை பகிர்ந்துகொண்டால் இந்த தளத்தில் நமக்கு கிடைக்கும் மரியாதையே தனி என்பதை என் முதல் நாளிலேயே நான் புரிந்துகொண்டேன். [You must be registered and logged in to see this image.] நாம் இதுவரை எத்தனை பதிவுகளை பதிந்து இருக்கின்றோம் என்பதை விட எந்த அளவுக்கு சிறப்பு மிக்க பதிவுகளை பதிந்து இருக்கின்றோம் என்பதை மனதில் கொள்ளவேண்டும் என்ற தாரக மந்திரத்தை இந்த ஈகரை தினமும் சத்தமில்லாமல் உச்சரித்துக்கொண்டிருக்கிறது. அதற்க்கு ஒரு உதாரணம் எனக்கு இன்று (17.10.2009) கிடைத்த நிர்வாக குழு உறுப்பினர் பதவி ஒன்றே சான்று [You must be registered and logged in to see this image.] !
[You must be registered and logged in to see this image.] பொதுவாக என் சொந்த கருத்து என்னவென்றால் நாம் ஒரு பதிவை வெளியிடும்பொழுது அந்த பதிவின் மூலம் குறைந்தது ஒரு நபருக்காவது நன்மை கிடைக்குமா அல்லது குறைந்தது இரண்டு பேருக்காவது மன மகிழ்ச்சி கிடைக்குமா என்று சிந்திப்போமேயானால் அப்படி ஒரு பதிவுக்கு எப்பொழுதும் வெற்றி நிச்சயம். இது இந்த தளத்திற்க்காக மட்டும் நான் சொல்லவில்லை நம் வாழ்க்கையின் வெற்றியின் இரகசியம் கூட இதுதான். நாம் செய்யும் செயல்களினால் பிறருக்கு பலன் இருக்குமேயானால், பிறர் மனம் சந்தோசப்படுமேயானால் அதற்க்கு இறைவன் எப்பொழுதும் நமக்கு பலனை தந்தே தீருவான் என்பது உலக நியதி. [You must be registered and logged in to see this image.] இதனை மனதில் கொண்டு சிறந்த ஆக்கங்களின் மூலம் இந்த தளத்தை சிறப்பு பெற வைத்து அதன் மூலம் நீங்களும் அன்பையும் அறிவையும் சிறப்பையும் பெற எனக்கு பதவி உயர்வு கிடந்த இந்த நல்ல நாளில் உங்களை அன்புடன் வேண்டுகிறேன். [You must be registered and logged in to see this image.]
என்றும் அன்புடன்
உங்கள் "கான்"
[You must be registered and logged in to see this link.]
உங்கள் கருத்தை நான் முழுமையாக ஆமோதிக்கிறேன் மேலும் இந்த ஈகரை வளர்ச்சிக்கும் நிறைய பேர் காரமாக இருந்தாலும் அதில் ஒரு முக்கிய இடத்தில் நீங்களும் உள்ளீர்கள் நண்பா. உங்களது அனைத்து ஆக்கம்களும் நிறைய பயன் தரக்கூடிய ஒன்றுதான் அதில் உதாரணதுக்கு ஒன்றை சொல்லப்போனால் உங்கள் போட்டோசோப் பாடம் என்னைப்போன்ற நிறைய பேருக்கு மிக இலகுவாக விளங்க கூடிய வகையிலே உள்ளது இதனால் நிறைய பேருக்கு பயனளிகிறது அந்த வகையில் நானும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன். தான் கற்றதை பிறகு கற்றுகொடுக்கும் மனபாங்கு எல்லோருக்கும் வருவதில்லை ஆனால் அதற்க்கு மாற்றமான முறையிலே உங்கள் காலநேரம்களை எங்களை போன்றோர் நன்மையடைய தியாகம் செய்கின்றீர்கள் அந்த வகையில் உங்களுக்கு மீண்டும் எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன் என்றென்றும் உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்
[You must be registered and logged in to see this link.]
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
உங்கள் கருத்தை நான் முழுமையாக ஆமோதிக்கிறேன் மேலும் இந்த ஈகரை வளர்ச்சிக்கும் நிறைய பேர் காரமாக இருந்தாலும் அதில் ஒரு முக்கிய இடத்தில் நீங்களும் உள்ளீர்கள் நண்பா. உங்களது அனைத்து ஆக்கம்களும் நிறைய பயன் தரக்கூடிய ஒன்றுதான் அதில் உதாரணதுக்கு ஒன்றை சொல்லப்போனால் உங்கள் போட்டோசோப் பாடம் என்னைப்போன்ற நிறைய பேருக்கு மிக இலகுவாக விளங்க கூடிய வகையிலே உள்ளது இதனால் நிறைய பேருக்கு பயனளிகிறது அந்த வகையில் நானும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன். தான் கற்றதை பிறகு கற்றுகொடுக்கும் மனபாங்கு எல்லோருக்கும் வருவதில்லை ஆனால் அதற்க்கு மாற்றமான முறையிலே உங்கள் காலநேரம்களை எங்களை போன்றோர் நன்மையடைய தியாகம் செய்கின்றீர்கள் அந்த வகையில் உங்களுக்கு மீண்டும் எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன் என்றென்றும் உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- றிமாஸ்தளபதி
- பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010
Appukutty wrote:உங்கள் கருத்தை நான் முழுமையாக ஆமோதிக்கிறேன் மேலும் இந்த ஈகரை வளர்ச்சிக்கும் நிறைய பேர் காரமாக இருந்தாலும் அதில் ஒரு முக்கிய இடத்தில் நீங்களும் உள்ளீர்கள் நண்பா. உங்களது அனைத்து ஆக்கம்களும் நிறைய பயன் தரக்கூடிய ஒன்றுதான் அதில் உதாரணதுக்கு ஒன்றை சொல்லப்போனால் உங்கள் போட்டோசோப் பாடம் என்னைப்போன்ற நிறைய பேருக்கு மிக இலகுவாக விளங்க கூடிய வகையிலே உள்ளது இதனால் நிறைய பேருக்கு பயனளிகிறது அந்த வகையில் நானும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன். தான் கற்றதை பிறகு கற்றுகொடுக்கும் மனபாங்கு எல்லோருக்கும் வருவதில்லை ஆனால் அதற்க்கு மாற்றமான முறையிலே உங்கள் காலநேரம்களை எங்களை போன்றோர் நன்மையடைய தியாகம் செய்கின்றீர்கள் அந்த வகையில் உங்களுக்கு மீண்டும் எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன் என்றென்றும் உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|