புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
68 Posts - 45%
heezulia
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
5 Posts - 3%
prajai
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
4 Posts - 3%
Jenila
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
2 Posts - 1%
jairam
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
1 Post - 1%
M. Priya
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
1 Post - 1%
kargan86
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
9 Posts - 4%
prajai
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
6 Posts - 3%
Jenila
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
4 Posts - 2%
Rutu
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
3 Posts - 1%
Baarushree
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
2 Posts - 1%
jairam
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
2 Posts - 1%
viyasan
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_m10இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் பார்வை... உண்மையான பார்வை ...


   
   
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 1:15 pm

ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார்.

அவருக்குப் பார்வை கிடையாது.

அவ்வழியாக வந்த ஒருவன் " ஏ கிழவா, இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா? என்று அதிகாரத் தோரணையில் கேட்டான்.

அதற்குத் துறவி , "இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை." என்றார்.

சிறிது நேரத்தில் மற்றொருவன் அங்கே வந்து, " ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா? என்று கேட்டான்.

அதற்கு அத்துறவி, சற்று முன் இந்த வழியாகச் சென்ற ஒருவன் இதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றான்." என்றார்.

மேலும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் அங்கு வந்தான். அவன் "துறவியாரே, வணங்குகிறேன். இதற்கு முன்பு இந்த வழியாக யாராவது செல்லும் சத்தம் தங்களுக்குக்
கேட்டதா? தயவு செய்து கூறுங்கள்" என்று பணிவோடு கூறினான்.

உடனே துறவி, " மன்னர் பெருமானே, வணக்கம். இந்த வழியாக முதலில்
ஒரு வீரன் சென்றான். அடுத்து ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட இதே கேள்வியைத்தான் கேட்டனர்." என்றார்.

மிகவும் வியந்த அரசன், " துறவியாரே, தங்களுக்குப் பார்வை இல்லை. அப்படி இருந்தும் நான் அரசன் என்றும், முன்னால் சென்றவர்கள் வீரன், அமைச்சர் என்றும் எப்படி அறிந்தீர்கள்? என்று கேட்டான்.

"அரசே, இதைக் கண்டறிய பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே அவர் யார், அவர் தகுதி என்ன என்பதை எல்லாம் அறிய முடியும்."

முதலில் வந்தவர் சிறிதும் மரியாதையின்றி கேள்வி கேட்டார்.

அடுத்து வந்தவர் பேச்சில் அதிகாரம் தொனித்தது.

ஆனால் தாங்களோ மிகவும் பணிவாகப் பேசுகிறீர்கள்." என்று விளக்கினார் அந்த பார்வையற்ற துறவி.

நன்றி: தமிழ் வளர்ப்போம்

Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Tue Jan 29, 2013 1:30 pm

கதை அருமை- எதுவும் மனிதன் பேசும் பேச்சில்தான் இருக்கிறது

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Jan 29, 2013 3:56 pm

நல்ல கதை கவியன்பன் சூப்பருங்க



இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 29, 2013 3:59 pm

நல்ல கதை .. சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 29, 2013 4:14 pm

நிறைகுடம் தளும்பாது என்பதை விளக்கும் சிறந்த கதை!

பகிர்வுக்கு நன்றி கவி!



இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 29, 2013 4:31 pm

சிவா wrote:நிறைகுடம் தளும்பாது என்பதை விளக்கும் சிறந்த கதை!

பகிர்வுக்கு நன்றி கவி!
இந்த குருவின் குணம் உங்களுக்கும் இருப்பது சந்தோசம்ன்னு சொல்லல? புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 29, 2013 4:33 pm

யினியவன் wrote:
சிவா wrote:நிறைகுடம் தளும்பாது என்பதை விளக்கும் சிறந்த கதை!

பகிர்வுக்கு நன்றி கவி!
இந்த குருவின் குணம் உங்களுக்கும் இருப்பது சந்தோசம்ன்னு சொல்லல? புன்னகை

ஹைய்யோ... ஹைய்யோ!!!

என்னைப் பற்றியும், என் குணத்தைப் பற்றியும் முழுதாகத் தெரிந்து வைத்துளீர்கள் தல!

என்னைப் பற்றி நானே புகழ்ந்து கொண்டால் நன்றாக இருக்காதல்லவா? அதனால்தான் சொல்லவில்லை! சிரி



இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Jan 29, 2013 5:49 pm

நுணுக்கமான திறன் ...........நல்ல கருத்து சூப்பருங்க



இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... 599303
இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இதுதான் பார்வை...  உண்மையான பார்வை ... 102564

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக