புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
21 Posts - 68%
heezulia
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
8 Posts - 26%
ஜாஹீதாபானு
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
1 Post - 3%
Manimegala
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
138 Posts - 50%
ayyasamy ram
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
104 Posts - 38%
mohamed nizamudeen
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
11 Posts - 4%
prajai
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
9 Posts - 3%
Jenila
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
4 Posts - 1%
Rutu
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
3 Posts - 1%
Baarushree
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
2 Posts - 1%
Barushree
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
2 Posts - 1%
jairam
தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_m10தனித்தமிழ் இயக்கத் தந்தை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனித்தமிழ் இயக்கத் தந்தை


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Feb 06, 2013 11:08 pm

தனித்தமிழ் இயக்கத் தந்தை - (டாக்டர் சி. இலக்குவனார் எழுதியது)

உலகமொழிகளின் தாயாம் தமிழ், ஆரியர் இந்நாட்டுக்கு வருவதன் முன்னர்க் கி.மு.1500க்கு முன்னர் வடாது மனிபடு நெடுவரையிலிருந்து தெனாது உருகெழு குமரிக்கடல் வரையில் இந்நாட்டு மக்களின் ஒரே மொழியாய் வழங்கியது, ஆரியம் இந்நாடிற்கு வந்து தமிழுடன் கலந்த பின்னர் வட இந்திய மொழிகளும் தென்னிந்திய மொழிகளும் தோன்றின.

வட இந்திய மொழிகளில் வடமொழிச்சார்பு மிகுதியாய் இருத்தலினால் வடமொழியில் கிளைமொழிகள் என்று கருதினாலும் அவைகளின் இலக்கண அமைப்புத் தமிழ்ச் சார்புடையதே. தென்னிந்திய மொழிகளாம் மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு முதலியன வடமொழிக்கலப்பு மிகுதியாகப் பெற்றிராததனால் திராவிட மொழிகள் என்றேவ் அழைக்கப்படுகின்றன.

தொல்காப்பியக் காலம் கி.மு.ஏழாம் நூற்றாண்டு வரை வடவேங்கடம் தென்முலரியிடைத் தமிழ்கூறும் நல்லுலகமாக விளங்கியது. கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரை நற்றமிழ் மொழி தமிழகத்தில் தனியாட்சி புரிந்தது. பின்னர்க் களப்பிரர், பல்லவர் ஆட்சியால் தமிழகத்தில் வடமொழிச் செல்வாக்கு மிகுந்தது. தமிழர்கள் தமிழைப் புறக்கணித்து வடமொழியை விரும்பிக் கற்று அதன் வளத்திற்கும் உயர்வுக்கும் உழைத்தனர். சமய வாழ்வுக்கும் கலை வாழ்வுக்கும் வடமொழி இன்றியமையாதது எனக்கருதினர். வடமொழிப் புலமையே உயர் நாகரிகத்தின் எடுத்துக்காட்டு என உளமார எண்ணினர். தமிழில் வடமொழிச் சொற்களைக் கலந்து எழுதியும் பேசியும் மணிப்பிரவாள நடையொன்றைத் தோற்றுவித்தனர்.

ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டவுடன் ஆங்கிலமே எல்லாத்துறையிலும் ஆட்சி புரிந்தாலும் வடமொழியின் செல்வாக்கும் குறைந்துவிடவில்லை. இந்திய மொழிகள் எல்லாம் வடமொழியின் புதல்விகள் என்ற கொள்கை வலுப்பெறத் தொடங்கியது.
இந்நாட்டில் தம் சமயத்தைப் பரப்ப வந்த கிறித்தவப் பெரியார்கள் இந்நாட்டின் மொழிகளையும் கற்றார்கள். கற்றபின்னர் தமிழின் சிறப்பை அறிந்து தமிழுக்குள்ள ஏற்றத்தை எடுத்து மொழிந்தனர். அறிஞர் கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ஒன்று எழுதித் தமிழின் தூய்மையை உலகறியச் செய்தார். ஆரியம் தமிழிலிருந்து பல சொற்களைக் கடன் பெற்றிருப்பதையும் எடுத்துக் காட்டினார். திராவிட மொழிகள் ஆரியத்தின் சிதைவு மொழிகள் அல்ல என்று துணிந்து உரைத்தார். வடமொழியின் துணையின்றி தமிழ் தனித்தியங்கும் என்று நிலைநாட்டினார்.
(தொடரும்)

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Feb 06, 2013 11:16 pm

தமிழின் பெருமை பேசும் பதிவு மகிழ்ச்சி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Feb 06, 2013 11:54 pm

ஆம் தமிழால் தனித்து இயங்க முடியும்....

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Feb 06, 2013 11:57 pm

அசுரன் wrote:ஆம் தமிழால் தனித்து இயங்க முடியும்....

இயங்க முடிகிறதே




தனித்தமிழ் இயக்கத் தந்தை Mதனித்தமிழ் இயக்கத் தந்தை Uதனித்தமிழ் இயக்கத் தந்தை Tதனித்தமிழ் இயக்கத் தந்தை Hதனித்தமிழ் இயக்கத் தந்தை Uதனித்தமிழ் இயக்கத் தந்தை Mதனித்தமிழ் இயக்கத் தந்தை Oதனித்தமிழ் இயக்கத் தந்தை Hதனித்தமிழ் இயக்கத் தந்தை Aதனித்தமிழ் இயக்கத் தந்தை Mதனித்தமிழ் இயக்கத் தந்தை Eதனித்தமிழ் இயக்கத் தந்தை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Feb 07, 2013 9:25 pm

இச்சூழ்நிலையில்தான் மறைமலையடிகள் தமிழின் தூய்மை காக்கத் தோன்றினார். சாமி வேதாச்சலம் என்ற பெயரை மறைமலையடிகள் என மாற்றிக் கொண்டார். பிற மொழி கலவாத தூய தமிழில் எழுதுவது தமிழரின் கடன் என அறிவுறுத்தினார்.

ஆரியத்திலும் ஆங்கிலத்திலும் அளப்பரும் புலமை பெற்றார். மும்மொழிப் புலமையினால் முத்தமிழின் ஏற்றம் கருதித் தனியொருவராக நின்று போராடினார். அக்காலத்தில் தமிழைப் போற்றுவதென்றால் அவ்வளவு எளிதன்று. இன்று கூட தூயதமிழில் எழுதும், பேசும் தமிழ்ப்புலவர்களைத் தி.க., தி.மு.க என்று பெயர் சூட்டி விடுகின்றனர். அக்காலத்தில் ஆட்சியிலும் பிற துறைகளிலும் செல்வாக்குப் பெற்றிருந்தவர்கள் ஆரியச் சார்புடையவர்களே. தனித்தமிழ் என்றால் அவ்வாறு கூறுகின்றவர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடையவே முடியாது. பல இடர்ப்பாடுகளுக்கும் ஆளாக வேண்டிவரும்.

பெரியார் மறைமலைஅடிகள் எவற்றுக்கும் அஞ்சாது தமிழ்நலம் நாடிப் பல அரிய கருத்துக்களை வெளியிட்டார்.

தமிழை தூய்மையாகப் போற்ற வேண்டுமென்பது வடமொழியின் வெறுப்பாலன்று; தம் வீட்டுத் தாயைப் போற்ற வேண்டுமென்றால் பிறர் அன்னையர்களை வெறுக்கவேண்டுமென்று கொள்ளுதல் பொருந்துமா? அடிகளார் ஆங்கிலத்தையும் ஆரியத்தையும் வெறுத்தாரல்லர். ஆரிய நூல்கள் சிலவற்றைத் தமிழில் மொழி பெயர்த்தார். தாம் எழுதிய தமிழ் ஆராய்ச்சி நூல்களுக்கு ஆங்கிலத்தில் முன்னுரை எழுதினார். அம்மொழிகளை வெறுப்பின் அவ்வாறு செய்வாரோ?
அடிகளார் இனிய குரலில் அழகாகக் கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழியும் சொல் வன்மை பெற்றவர். சொற்செறிவும் பொருள் தெளிவும் சுவை நலமும் வாய்ந்த உரைநடை நூல்கள் எழுதி வெளியிட்டார். இலக்கிய ஆராய்ச்சி நூல்கள் எவரும் போற்ற எழுதினார். மக்கள் நூறாண்டு வாழ்வது எப்படி என்று மனித இயல் பற்றிய மாண்புறு நூலும் எழுதினார்.

இன்றைய இலக்கியங்களில் தோன்றியுள்ள தமிழ் மறுமலர்ச்சிக்குக் கால்கோள் இட்டவரும் அடிகளாரே. அடிகளின்றேல் தனித்தமிழ் இல்லை./ அடிகளே தனித்தமிழ் இயக்கத்தின் தந்தையாவார். அவர் வழி நின்று தமிழைக் காத்து வளர்த்தல் நம்மனோர் கடனாகும்.

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.
மறைமலை வழி நிற்போம்;
மாண்புறு தமிழ் காப்போம்.


(டாக்டர் சி. இலக்குவனார் எழுதியது)


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 08, 2013 11:32 am

பகிர்வுக்கு நன்றி சாமி!



தனித்தமிழ் இயக்கத் தந்தை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக