புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_m10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_m10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10 
83 Posts - 43%
mohamed nizamudeen
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_m10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10 
7 Posts - 4%
prajai
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_m10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10 
7 Posts - 4%
jairam
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_m10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_m10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_m10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10 
2 Posts - 1%
Barushree
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_m10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10 
2 Posts - 1%
Jenila
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_m10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_m10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_m10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_m10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_m10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10 
11 Posts - 4%
prajai
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_m10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10 
9 Posts - 4%
Jenila
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_m10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10 
4 Posts - 2%
Rutu
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_m10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_m10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_m10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_m10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10 
2 Posts - 1%
Barushree
பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_m10பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை...


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Feb 08, 2013 7:12 pm

பீகார் மாநிலம், வைஷாலி மாவட்டம் அர்னியா கிராமத்தை சேர்ந்தவர் தேவென் சிங். இவரது மனைவி சிம்பி தேவி. இவர்களுக்கு சோனி குமாரி (7), சுஷ்மா (5), அஞ்சல் குமாரி (2) என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளன.

சில நாட்களுக்கு முன்னர் தேவென் சிங்கின் வீட்டின் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவரது திருமணமான தங்கை தாய் வீட்டுக்கு வந்திருந்தார். வீட்டில் கழற்றி வைக்கப்பட்டிருந்த அவரது நகையை காணாததால் அனைவரும் வீடு முழுவதும் தேடிப் பார்த்துள்ளனர். நகை கிடைக்காததால், அந்த கிராமத்தில் வசிக்கும் 'குறி' சொல்பவரை வீட்டுக்கு அழைத்து வந்து நகையை திருடியது யார்? என்று கேட்டனர்.

எலுமிச்சை பழத்தின் மேல் ஊசியை வைத்து அந்த குறி சொல்பவர் ஏதோ சில மந்திரங்களை உச்சரித்ததும், ஊசியின் முனை சிம்பி தேவியின் பக்கம் திரும்பி நின்றது. இதன் மூலம் அவர் தான் நகையை திருடி இருக்க வேண்டும் என்று கருதிய கணவர் தேவென் சிங், மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் 'நகையை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய்?' என்று கேட்டு சிம்பி தேவியை அடித்து உதைத்து சித்திரவதை செய்தனர்.

'நகையை நான் திருடவில்லை' என்று கூறிய சிம்பி தேவியின் பேச்சை நம்ப மறுத்த அவரது கணவர், மாமனார், மாமியார், நாத்தனார் உள்ளிட்டவர்கள் கடந்த புதன் கிழமை அவரையும் அவருடன் 3 பெண் குழந்தைகளையும் ஒரு அறைக்குள் தள்ளி அவர்களது உடலின் மீது மண் எண்ணெய் ஊற்றி உயிருடன் தீயிட்டு கொளுத்தினர்.

எரிச்சலாலும் வலியாலும் குழந்தைகள் கதறி துடித்தும் அவர்களை காப்பாற்ற யாருமே முன் வரவில்லை. உடல் முழுவதும் தீயில் வெந்து கருகி 3 குழந்தைகளும் கரிக்கட்டையாக தரையில் விழுந்து உயிரிழந்தனர். பலத்த தீக்காயங்களுடன் பாட்னா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த சிம்பி தேவி நேற்று மதியம் உயிரிழந்தார்.

மாஜிஸ்திரேட்டிடம் அவர் அளித்த மரண வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு போலீசார், குற்றவாளிகளை தேடி அர்னியா கிராமத்துக்கு சென்றனர். தேவென் சிங் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர். அவர்களை கைது செய்ய உறவினர் வீடுகளில் போலீசார் தேடி வருகின்றனர்..

மாலைமலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 08, 2013 8:45 pm

இந்த மாதிரி குறி சொல்லுகிறவனையும் அதை நம்பி இதுபோல் செய்யும் இவனுங்கள முதலில் சாவடிக்கணும்.




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Feb 08, 2013 9:35 pm

இந்த செய்தியை படிக்கும் போதே எனக்கு இனம் புரியாத கோவம்,ஏன் இப்படி அதுவும் குழந்தைகளை.என்ன வார்த்தையால் இவர்களை ஏசுவது.இது இறைவனின் குற்றமா,இல்லை அவரின் பெயரை கொண்டு பிழைக்கும் ஈனப்பிறவிகளின் குற்றமா,இல்லை எனக்கு மட்டும் வலிக்கும் உனக்கு வலிக்காது என அற்ப செயலில் ஈடுபடும் மாக்களின் குற்றமா?

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Feb 09, 2013 10:05 am

இது சரியாக இருந்தால் ஒவ்வொரு பொலிஸ் காரரும் கையில் எலுமிச்சை பழத்தையும், ஊசியையும் வைத்துக்கொண்டு திரியலாமே. புலனாய்வு நிறுவனங்கள் போன்ற ஒன்றும் தேவையில்லையே.

முதலில் அந்தக் குறிகாரனை உதைக்க வேணும்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 09, 2013 11:19 am

என்ன கொடுமை சார் இது உலகத்தில் இது போன்ற மூட நம்பிக்கைகளை நம்பி கொண்டு திரியும் மிருகங்களால் தான் அப்பாவி மனிதர்களின் உயிர் போகிறது.

இறைவா இவர்களுக்கு நல்ல புத்தியை கொடு

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Feb 09, 2013 12:59 pm

யினியவன் wrote:இந்த மாதிரி குறி சொல்லுகிறவனையும் அதை நம்பி இதுபோல் செய்யும் இவனுங்கள முதலில் சாவடிக்கணும்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
ராஜா wrote: என்ன கொடுமை சார் இது உலகத்தில் இது போன்ற மூட நம்பிக்கைகளை நம்பி கொண்டு திரியும் மிருகங்களால் தான் அப்பாவி மனிதர்களின் உயிர் போகிறது.

இறைவா இவர்களுக்கு நல்ல புத்தியை கொடு

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்




பீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Mபீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Uபீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Tபீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Hபீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Uபீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Mபீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Oபீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Hபீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Aபீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Mபீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... Eபீகார்: 'குறி' சொன்னவரின் வாக்கை நம்பி 3 குழந்தைகளுடன் மருமகளை எரித்துக் கொன்ற கொடுமை... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக