புதிய பதிவுகள்
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:19 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
61 Posts - 47%
heezulia
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
54 Posts - 42%
T.N.Balasubramanian
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
3 Posts - 2%
Shivanya
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
1 Post - 1%
prajai
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
203 Posts - 39%
mohamed nizamudeen
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
14 Posts - 3%
prajai
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
9 Posts - 2%
jairam
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_m10வேண்டாமே சுயதம்பட்டம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டாமே சுயதம்பட்டம்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Feb 13, 2013 7:30 pm

மக்கள் வரிப்பணத்தில் போடும் திட்டங்களுக்கு கூட, தங்கள் பெயரை சூட்டிக்கொள்பவர்களைத் தான், இன்றைய உலகில் காண்கிறோம். ஆனால், அக்காலத்தில், தன் செலவில்செய்த தொண்டுக்கு, ஒரு சிவனடியாரின் பெயரை இட்டார் ஒரு அன்பர். அவர் தான் அப்பூதி அடிகள். தஞ்சாவூர் அருகிலுள்ள திங்களூரில் வசித்தவர் அப்பூதி அடிகள். திருநாவுக்கரசர் மீது அன்பு கொண்டவர். அவரை பார்த்ததில்லை என்றாலும், அவரது சிவபக்தியால் ஈர்க்கப்பட்டு, தன் பிள்ளைகளுக்கு கூட மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என்று பெயர் சூட்டியவர்.
-
ஒருசமயம், கோடை காலத்தில் தண்ணீர் பந்தல் அமைத்து, அதற்கு திருநாவுக்கரசர் பெயரைச் சூட்டியிருந்தார்.அவ்வழியாக, வெயிலில் களைத்து வந்த மக்கள், தண்ணீர் குடித்து, பந்தலடியில் இளைப்பாறிச் சென்றனர். அவ்வூரில் கைலாசநாதர் கோவில் உள்ளது.ஒருமுறை, திருநாவுக்கரசர்,அந்தத் தலத்தை வழிபடுவதற்காக வந்தார். தன் பெயரில் தண்ணீர் பந்தல், சத்திரங்கள் என இருந்ததைப் பார்த்தார். அப்பூதியடிகள் அவற்றை நிறுவியிருப்பதாகக் கேள்விப்பட்டு, அவரைக் காணச் சென்றார்.
-
வந்திருப்பது நாவுக்கரசர்எனத் தெரியாமலே, அப்பூதி அடிகள், அவரை வரவேற்றார். அவரிடம், "ஐயா... தொண்டு செய்யும் உங்கள் பெயரில் தண்ணீர் பந்தல், சத்திரம் அமைக்காமல், யாரோ ஒருவர் பெயரில் வைத்துள்ளீர்களே...ஏன்?' என்று கேட்டார்.
-
இதைக்கேட்டு அப்பூதி அடிகளுக்கு கோபம் வந்துவிட்டது. "பெரியவரே... நாவுக்கரசர் எவ்வளவு பெரிய அடியவர் தெரியுமா? கல்லைக் கட்டி கடலில் இறக்கியும் கூட மிதந்து வந்தவர் அவர்."நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்' என்று, எமனுக்கே சவால் விட்ட சிவப்பழம். அவரது அருமை தெரியாதவராக இருக்கிறீரே... நீங்கள் ஒரு அடியவர் என்பதால் இத்துடன் விட்டேன்...' என்றுஆவேசமாகப் பேசினார்.
-
நாவுக்கரசர் சிரித்தபடியே, "ஐயா... கோபம்வேண்டாம். தாங்கள் குறிப்பிட்ட நாவுக்கரசன் நான் தான்...' என்று பணிவோடு கூறினார். உடனே, நெடுஞ்சாண்கிடையாக காலில்விழுந்து, அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரினார் அப்பூதி அடிகள்.
-
பின், தன் வீட்டில் சாப்பிடுமாறு அவரைக் கேட்டுக் கொண்டார். நாவுக்கரசரும் சம்மதிக்கவே, அறுசுவை விருந்து தயாரானது. தன் மகன் மூத்த திருநாவுக்கரசுவை, தோட்டத்திற்கு சென்று, இலைஅறுத்து வருமாறு அனுப்பினார். அங்கே அவன் சென்றபோது, பாம்பு தீண்டி இறந்து போனான்.
-
இந்த தகவல், அப்பூதி அடிகளுக்கும், அவரது மனைவிக்கும் தெரிந்தாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. துக்கத்தையும் மறைத்து, நாவுக்கரசருக்கு உணவு பரிமாற தயாராயினர். அப்போது நாவுக்கரசர்,"உங்கள் மூத்த மகன் எங்கே?'என்று கேட்டபோது, உண்மையைச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார் அப்பூதி அடிகள்.நாவுக்கரசர் கலங்கி விட்டார். "இறந்த வீட்டில் விருந்தா? உங்கள் கருணைக்கு அளவில்லையா? கொண்டு வாருங்கள் சிறுவனின் உடலை! எல்லாரும்கைலாசநாதர் கோவிலுக்கு செல்வோம்...' என்றார்.
-
சிறுவனின் உடலுடன் எல்லாரும் அங்கு சென்றனர்.ஊரே கூடியிருந்தது."கைலாசநாதரே... தன்னலம் கருதாமல், பிறருக்காக அரும்பணிகள் செய்யும் ஒருவரை, இப்படி சோதிக்கலாமா? அதிலும், எனக்காக இலை கொண்டு வரச்சென்ற நேரத்தில், இப்படி நிகழச்செய்து விட்டாயே...' என்று கூறி, பதிகம் பாடினார். உறங்கி விழித்தது போல் எழுந்தான் மூத்த திருநாவுக்கரசு. ஊரேமகிழ்ந்தது. சில நாட்கள் அங்கு தங்கிய நாவுக்கரசர்,திருப்பழனம் எனும் தலத்துக்குச் சென்று இறைவனை பாடும்போது, அப்பூதி அடிகளின் சிறப்பையும் பாடினார்.
-
அப்பூதி அடிகளின் குருபூஜை, தை சதய நட்சத்திரத்தில் நடக்கும்.சிவாலயங்களில், நாயன்மார் சன்னிதியில் இவர் இருப்பார். சுய தம்பட்டமில்லாமல் தொண்டு செய்த அந்த அடியவருக்கு, அந்நாளில் பூஜை செய்வோம். சுயநலமற்ற தொண்டு செய்ய உறுதி எடுப்போம்.
-
***
தி. செல்லப்பா
வாரமலர்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 13, 2013 7:34 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி , :வணக்கம்:

தஞ்சாவூர் அருகில் உள்ள திங்களூர் எங்கள் மாவட்டத்தில் உள்ள நவக்ரஹ கோவில்களில் இது சந்திரனுக்கு உரிய கோவில் அமைந்துள்ள இடம்.

அத்துடன் இந்த ஊரில் எவரையும் பாம்பு தீண்டாது என்றும் கேள்விபட்டுள்ளேன். நன்றி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Feb 13, 2013 10:12 pm

அப்பூதி அடிகள் பற்றி சின்ன வயதில் தமிழ் பாடத்தில் படித்தது... மீண்டும் நினைவு படுத்தியமைக்கு நன்றி..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக