புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
14 Posts - 44%
Guna.D
கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
17 Posts - 4%
prajai
கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
9 Posts - 2%
Guna.D
கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 1%
Jenila
கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 1%
jairam
கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கலகக்காரர் பெரியார் !  நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலகக்காரர் பெரியார் ! நூல் ஆசிரியர் கவிஞர் ஜீவா. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Feb 13, 2013 9:37 pm

கலகக்காரர் பெரியார் !

நூல் ஆசிரியர் கவிஞர் ஜீவா.

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

அஞ்சுகம் பதிப்பகம் ,65.மேலப் பச்சேரி ,திருப்பரங்குன்றம் .மதுரை .625005.
விலை ரூபாய் 40 செல் .8608341428

திருப்பரங்குன்றத்தின் தமிழ்க்குன்று புலவர் தமிழ்க்கூத்தனார் கவிதைப் பட்டறை வளர்ப்பில் வளர்ந்த கவிஞர் நூல் ஆசிரியர் கவிஞர் ஜீவா.வியர்வையின் தாகங்கள் , கருகும் பிஞ்சுகள் ,கலைஞரின் போர்க்களம் என்ற நூல்களின் ஆசிரியர் .நான்காவது படைப்பாக கலகக்காரர் பெரியார் வந்துள்ளது .நூல் வெளியீட்டு விழாவிற்கு திருப்பரங்குன்றம்சென்று இருந்தேன்.

நூலை வெளியிட்டதோடு நின்று விடாமல் விழாவில் மிக அதிக முறை ரத்த தானம் செய்த திரு .ஜோஷ் அவர்களுக்கும் மன நலம் குன்றிய குழந்தைகள் காப்பகம் நடத்துபவருக்கும் விருது வழங்கி பாராட்டினார் .நூல் ஆசிரியர் கவிஞர் ஜீவா கவிதை எழுதுவதோடு நின்று விடாமல் எழுதுவது போல வாழ்கிறார் என்பதை பறை சாற்றியது .

புதுக்கவிதை நூலாக மலர்ந்துள்ளது .நூலில் தி .மு .க .பொருளாளர் திரு ஷ்டாலின் வாழ்த்துரையும் ,தி .க .தலைவர் திரு கி .வீரமணி அணிந்துரையும் உள்ளது .

தன்னடக்கத்துடன் நூல் ஆசிரியர் கவிஞர் ஜீவா எழுதிய என்னுரையில்
" எழுத்து்லகில் நான் ஒன்றும் ஜாம்பவான் அல்ல .எனக்கு தெரிந்தவரை உண்மையை தைரியமாக பேசிய எழுதிய ஒரே தலைவர் தந்தை பெரியார்தான் .எந்த பிரதி பலனும் இல்லாமல் தீண்டாமை , மூட நம்பிக்கை, அடிமைத்தளைக்கு எதிராகவும் அறிவுப் பூர்வமான வாதங்கள் முன் வைத்து சமரசமின்றி போராடிய ஒரே தலைவர் தந்தை பெரியார்தான் ."

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பற்றியே முழுவதும் எழுதியுள்ள புதுக் கவிதை நூல் இது .தந்தை பெரியார் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய இளைய தலைமுறையினர் படிக்க வேண்டிய நூல் இது .புதுக் கவிதையால் தோரணம் கட்டி , பகுத்தறிவு விதை விதைத்துள்ளார் .பாராட்டுக்கள்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் மீது அளப்பரிய பற்றும் பாசமும் மிக்கவன் நான் .இந்த நூலைப் படித்து முடித்ததும் தந்தை பெரியார் மீதான மதிப்பை மேலும் உயர்த்தியது .

அறிவு வலிமை மிக்க தந்தை பெரியார் பற்றி மிக மிக எளிமையான சொற்களில் சிறப்பாக வடித்துள்ளார் .

அம்மா சோறு ஊட்டினாள் !
அய்யா சூடு சொரணை ஏற்றினார் !

சின்னச் சின்ன வரிகளின் மூலம் பாரிய பெரிய கருத்துக்களை பதித்துள்ளார் .

மோதி கிழிக்க
வேண்டிய சாதியை
ஓதியா வளர்ப்பது !
.
சாதியை , சாதி வெறியை வளர்த்து விடும் சாதிச் சங்கத் தலைவர்களுக்கு புத்தி புகட்டுகின்றது .

சட்டமன்றம் போகாத
சட்டாம் பிள்ளை
ஈரோட்டிலிருந்து
இமயம் வரை
கொதித்த எரிமலை !

இறுதி மூச்சு உள்ளவரை தமிழ்ச் சமுதயத்திற்காக உழைத்த மாமனிதர் தந்தை பெரியார் பற்றி பல்வேறு கோணங்களில் படம் பிடித்துக் காட்டி உள்ளார் .பாராட்டுக்கள் .

சூரியனுக்கு
எப்படி அஸ்தமனம் இல்லையோ !
அது போல்தான்
அய்யா உன் கொள்கையும் !
மதத்திற்கும்
மடமைக்கும்
எதிரி நீ !
மனிதத்தில்
உறுதி நீ !

தந்தை பெரியாரை உணர்ந்து , அறிந்து ,ஆய்ந்து வரிகளை வடித்துள்ளார் .

நீ மேடையேறிய போதெல்லாம்
பாடை ஏறியது ஆரியம் !

நூல் ஆசிரியர் கவிஞர் ஜீவா ,தந்தை பெரியாரைப போலவே சமரசத்திற்கு இடமின்றி மனதில் படத்தை துணிவுடன் எழுதி உள்ளார் .

எமக்கு எழுச்சி
ஊட்டிய
அறிவுக் கிட்டங்கி !

ஹைக்கூ வடிவில் மிக நேர்த்தியாக பெரியாரை எழுதி உள்ளார் .

போதி மரத்தில்
புத்தனுக்கு
ஞானம் பிறந்ததாம் !

அய்யா நீங்கள்
வந்த பிறகுதான்
தமிழனுக்கு மானம் பிறந்தது !

கவிதைகளில் ஞானம் ,மானம் என்று சொல் விளையாட்டு விளையாடி படிக்க சுவை கூட்டி உள்ளார் .

தந்தை பெரியார் செய்த கலகங்கள் யாவும் தமிழர்க்கு நன்மையாகவே முடிந்தது வரலாறு . கலகக்காரர் பெரியார் ! நூலின் தலைப்பை உணர்த்தும் கவிதை இதோ .

குலக்கல்வியை
எதிர்த்த
கலகக்காரர் பெரியார் !

தந்தை பெரியார் இந்த மண்ணில் பிறக்காது போயிருந்தால் தமிழரின் நிலையை எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கு .அவரால் விளைந்த நன்மையை நூல் முழுவதும் பட்டியல் இட்டு உள்ளார் நூல் ஆசிரியர் கவிஞர் ஜீவா.

கள்ளிப்பாலில் இருந்து தப்பிய
எங்கள் கரிசல் மண்ணின் பெண்கள்
கலெக்டர்கள் ஆனது - நீ கொடுத்த கல்வியால் !

கல்வியின் சிறப்பை எடுத்து இயம்பி எல்லோருக்கும் கல்விக்கான வாய்ப்பை வாங்கித் தந்தவர் தந்தை பெரியார் .யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை வரலாறு.

கல்லாமை அகற்றிவிட்டால்
இல்லாமை .ஒழிந்துவிடும் !
விஞ்ஞான விளக்கேற்றிய
மெய்ஞானி பெரியார் !

யார் பெரியார் வித விதமாக படம் பிடித்து காட்டுகின்றார் .

இறைப்பற்றை
வெறுத்தவர் !
இனப்பற்றை
விதைத்தவர் !

தந்தை பெரியாருக்கு சூட்டியுள்ள புகழ் மாலை இந்த கவி நூல் .புரியாமல் , அறியாமல் மன சாட்சி இன்றி தந்தை பெரியாரை விமர்சிப்பவர்கள் வாங்கிப் படிக்க வேண்டிய நூல் இது .
கொள்கைக்குன்று தந்தை பெரியார் பற்றி எழுதிய திருப்பரங்குன்றத்துக் கவிஞர் ஜீவா அவர்களுக்கு பாராட்டுக்கள் .


--

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !































































































View previous topic View next topic Back to top

Similar topics
» தலைநகரில் தமிழ் நாடக அரங்கு ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக