புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_m10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10 
32 Posts - 56%
heezulia
பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_m10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_m10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_m10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_m10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_m10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_m10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_m10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_m10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10 
17 Posts - 3%
prajai
பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_m10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_m10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10 
9 Posts - 1%
Jenila
பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_m10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_m10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10 
4 Posts - 1%
jairam
பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_m10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_m10பரிந்துரைக்கும் புத்தகங்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிந்துரைக்கும் புத்தகங்கள்


   
   
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Feb 20, 2013 6:46 pm

பரிந்துரைக்கும் புத்தகங்கள்

வியாச மஹாபாரதத்தையும் வால்மீகி ராமாயணத்தையும் மூலத்தில் உள்ளது உள்ளபடியே ’கறந்த பால் கறந்தபடி’ தரும் புத்தகங்கள் தமிழில் உள்ளனவா? மஹாபாரதத்தைப் பொறுத்தவரையில் கே.எம்.கங்குலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு இந்த சிறைப்பினை யுடையதாகக் கருதப்படுகிறது. தமிழிலும் இத்தகைய புத்தகங்கள் பதிப்பிக்கப் பட்டன என்பது ’சந்தவசந்தம்’ கூகிள் வலைக்குழுமத்திலிருந்து இப்போது தெரிகிறது.

வியாச பாரதத்தை ஶ்ரீ ம.வீ.ராமாநுஜாச்சாரியார் எனும் மேதை 1930-களிலும், வால்மீகி ராமாயணத்தை ஶ்ரீ நடேச சாஸ்திரியார் 1900-இலும் பதிப்பித்தார். இந்தப் பழைய, அரிய பதிப்புகள் இப்போது மீண்டும் அச்சுக்கு வந்துள்ளன. ஆர்வமுள்ள அன்பர்கள் கீழ்க்கண்ட வலைதளச் சுட்டியை ஒரு முறை படித்துப் பார்த்துவிட்டு அதன்பின் வரும் முகவரியில் தொடர்புகொள்வார்களாக:

’சந்தவசந்தம்’ கூகிள் வலைக்குழுமம்
https://groups.google.com/forum/?fromgroups=#!topic/santhavasantham/EOCiLP2InKY

சமஸ்கிருத மகாபாரதத்தின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு

முகவரி:
Sri S.Venkataramanan
New No 9, Old No 135,
Nammalavar Street
East Tambaram 600059
cell 9894661259

குறிப்பு:
நான் இன்று வாங்கியபோது வா.ரா. ஆறு காண்டங்களும் (விலை ரூ.900) கிடைத்தன. வி.பா.வில் ஒன்பதுக்கு முதல் நான்கு பாகங்களே கிடைத்தன (ஒவ்வொன்றும் ரூ.450). திரு. வெங்கட்ரமணனை நான் இன்றுதான் முதல்முறையாக சந்தித்தேன். அவர் பதிப்பிக்கும் புத்தகங்களைப் பரிந்துரைப்பதில் எங்களுக்குள் எந்தவிதமான வணிகத் தொடர்பும் இல்லையென்று தெரிவித்துக்கொள்கிறேன்.

*****


pkselva
pkselva
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 19/02/2013

Postpkselva Mon Apr 22, 2013 3:30 pm

நன்றி நண்பா! கண்டிப்பாக அவரை அழைத்து பேசி புத்தகங்களை வாங்குகிறேன்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 22, 2013 4:15 pm

தகவலுக்கு மிக்க நன்றி ரமணி ஐயா புன்னகை

இந்த புத்தகங்கள் அனைத்தும் உரைநடை வடிவில் (அதாவது கதை போல ) இருக்குமா அல்லது தமிழிலும் செய்யுள் வடிவில் தான் இருக்குமா?!

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Apr 22, 2013 6:01 pm

இந்த புத்தகங்கள் அனைத்தும் உரைநடை வடிவில் (அதாவது கதை போல ) இருக்கும். அந்த உரைநடை மூலச்செய்யுளின் நேரடிப் பொழிப்புரையென்று இந்த நூலகளின் ஆசிரியரும் அவற்றைப் படித்தவர்களும் சொல்லுகிறார்கள். நான் வால்மீகி ராமாயணத்தின் பாலகாண்டத்தில் முதலிரன்டு சருக்கங்கள் படித்துப் பார்த்ததில் (நான் மூலம் படித்திராவிட்டாலும்) விரிவான உரைநடையாக இருப்பதால் இது உண்மையென்று படுகிறது.

ராஜா wrote:தகவலுக்கு மிக்க நன்றி ரமணி ஐயா புன்னகை

இந்த புத்தகங்கள் அனைத்தும் உரைநடை வடிவில் (அதாவது கதை போல ) இருக்குமா அல்லது தமிழிலும் செய்யுள் வடிவில் தான் இருக்குமா?!


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக