புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_m10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_m10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10 
46 Posts - 40%
prajai
கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_m10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_m10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10 
4 Posts - 3%
Jenila
கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_m10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10 
2 Posts - 2%
kargan86
கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_m10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10 
1 Post - 1%
jairam
கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_m10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_m10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_m10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10 
1 Post - 1%
M. Priya
கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_m10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_m10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_m10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_m10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10 
8 Posts - 5%
prajai
கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_m10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10 
6 Posts - 4%
Jenila
கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_m10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10 
4 Posts - 2%
Rutu
கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_m10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_m10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_m10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_m10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10 
1 Post - 1%
jairam
கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_m10கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணுடைய வள்ளலாரும் கண்ணுற்ற வள்ளலாரும்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Feb 28, 2013 11:15 pm

கண்ணுடைய வள்ளலார் என்று ஒருவர் இருந்தார். அவர் ‘ஒழிவில் ஒடுக்கம்’ என்ற நூலை எழுதினார். அற்புதமான நூல். அதில் கிரியை கழற்றி, யோகக்கழற்றி என் எல்லாவற்றையும் கழட்டிவிட்டு ஞானபாதத்தை மட்டுமே வலியுறுத்தி பேசுகிறார். மிக உயர்ந்த நூல். இன்று கண்ணுடைய வள்ளலார் பெயரை உலகம் மறந்துவிட்டது.

இந்த நூலை இராமலிங்க சுவாமிகள் தன்னுடைய சொந்த பொறுப்பில் பதிப்பித்தார். அதாவது கண்ணுடைய வள்ளலார் நூலைக் கண்ணுற்ற வள்ளலார் பதிப்பித்தார். வள்ளலார் கையில் காசு ஏது? நிதி திரட்டி ஒழிவிலொடுக்கம் நூலைப் பதிப்பித்தார்.

வள்ளலார் சென்னையில் 35 ஆண்டுகள் இருந்தவர். தினந்தோறும் 3 முறை திருவொற்றியூர் எழுத்தறியும் பெருமானைத் தரிசிப்பது வழக்கம். ஒருநாள் நெல்லிக்காய் பண்டாரத் தெரு வழியாகப் போய்க் கொண்டிருக்கிறார். அங்கே திண்ணையில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவர் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார். வள்ளலார் “என்ன புத்தகம்?” என்று கேட்கிறார். அதற்கு அவர் நீங்கள் பதிப்பித்த ஒழிவில் ஒடுக்கம் புத்தகம்தான்” என்கிறார்.

வள்ளலார் அதை வாங்கிக் கொண்டார். அவருக்கு சந்தேகம் வருகிறது. நாம் படித்தது அந்தப் புத்தகம் தானா? இல்லை. அதற்குள் வேறு ஏதாவது வார இதழை வைத்து மேலே பெருமைக்காக ஏதாவது ஒரு புத்தகம் வைத்திருக்கிறோமோ என்று வள்ளலார் சந்தேகிக்கிறாரோ என நினைக்கிறார். ‘இந்தாங்க’ என்று அவர் புத்தகத்தை நீட்டினார். வள்ளலார் அவரிடம் உள்ளே சென்று தீப்பெட்டியும் மண்ணெண்ணையும் கொண்டு வரச் சொன்னார். கொண்டு வந்ததும் வள்ளலார் அந்த ஒழிவில் ஒடுக்கம் புத்தகத்தைக் கொளுத்தி விடுகிறார். “ஐயா! சாமி! என்ன காரியம் செய்தீர்கள்?” அவர் பதைக்கிறார்.
அப்போது வள்ளாலார் சொன்னாராம்: “புத்தகத்தைக் கொளுத்தியதற்காக வருத்தப்படாதே. இதைப் படிக்கும் பக்குவம் இன்னும் உனக்கு உண்டாகலை. இப்போது உள்ள பக்குவத்தில்நீ இதைப் படித்தாயானால் நீ நாத்திகனாகிவிடுவாய்.”

அப்படியானால் அந்த நூலைப் படிக்கணும்னா அத்ற்கே ஒரு பக்குவம் தேவைப்படுகிறது. அவ்வளவு உயர்ந்த நூல்.
இந்த நூலுக்கு வள்ளலார் தாமே உரை எழுத வேண்டும் என்று நினைக்கிறார். அத்ற்கு முன்னாலேயே திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் அதற்கு உரை எழுதி இருக்கிறார். அதைப்பார்க்கிறார். இதைவிட நாம் நன்றாக எழுத முடியாது என்று அந்த உரையை அப்படியே பதிப்பித்து விடுகிறார். வள்ளலாரால் மதிக்கப்பட்டவர் திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்.

ஒழிவிலொடுக்கம் உரையில் வள்ளலார் தாம் எதையாவது சேர்க்கவேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் எல்லாமே மிக அழகாக தெளிவாக இருந்ததால் தாம் தனியே உரை எழுதும் எண்ணத்தைக் கைவிட்டு விடுகிறார். ஆனால் அவ்வுரையில் சிறப்புப் பாயிரத்திற்கு சிதம்பர சுவாமிகளால் உரை செய்யப்படாமல் விடுபட்டுப் போய்விட்டது. இந்த சிறப்புப் பாயிர வெண்பாவிற்கு வள்ளலார் 17 பக்கம் உரை எழுதுகிறார். இந்த 17 பக்க உரை இருக்கிறதே அது ஈடு இணை இல்லாதது. 17 ஆயிரம் நூல் படித்து ஞானம் பெற்றவர்களால்தான் அந்த 17 பக்க உரையைஎழுத முடியும்.

(திரு.மு.பெ.ச அவர்கள் எழுதிய திருமந்திரச் சிந்தனைகள் புத்தகத்தில் இருந்து)


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக