புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
48 Posts - 45%
heezulia
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
3 Posts - 3%
jairam
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
2 Posts - 2%
சிவா
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
1 Post - 1%
Manimegala
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
14 Posts - 4%
prajai
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
6 Posts - 2%
jairam
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
4 Posts - 1%
Jenila
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
3 Posts - 1%
Rutu
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !


   
   

Page 1 of 2 1, 2  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Mar 11, 2013 2:03 pm

ஆடுமேய்க்கப் போனவளே
அழுதுக்கிட்டே வந்தவளே
எதுக்காக அழுவுறியோ
கொஞ்சம் எனக்காச்சும் சொல்லேண்டி

பல்லாங்குழி விளையாண்டு
பசங்களோட சண்டபோட்டு
ஆத்துப்பக்கம் அடிச்சுக்கிட்டு
அதுக்காக அழுவுறியோ ?

மலையில மூனுஆடு மேஞ்சுபுட்டா
லஞ்சமா மூத்தஆட்ட கேப்பான் வாச்சர்
எதயாச்சும் புடிச்சிட்டானா
எதுக்காக அழுவுறியோ
கொஞ்சம் எனக்காச்சும் சொல்லேண்டி

அரவயிறு கஞ்சியோட
ஆடுமேய்க்கப் போனதால
பசிதாங்க முடியாம
பாதகத்தி அழுவுறியோ ?

குடிகாரப் பயமவளே
கொப்பன் ஏதுஞ்சொன்னானா
என் உயிர எடுக்காம
உண்மையத்தான் சொல்லேண்டி

அடி ஒட்டுப்போட்ட உன்சட்ட
ஒருபக்கம் கிழிஞ்சிருக்கு
ஒதட்டுமேல காயப்பட்டு
ரத்தம் கொஞ்சம் வடிஞ்சிருக்கு
என்ன நடந்ததுன்னு
கொஞ்சம் எனக்காச்சும் சொல்லேண்டி

கெழட்டுப் பய ஒருத்தன்
கெடுத்தான்னு சொல்லுறியே
அய்யையோ என்னசெய்ய
என் அடிவயிறு எரியுதடி

பத்துவயசு பாதியில
பாவிமக சமஞ்சுபுட்ட
நீ குத்தவச்ச குடிசகளச்சே
கொஞ்சநாளே ஆச்சுதடி

இனி பணக்காரபுள்ளநாலும்
பாலுஞ்ஜனம் மதிக்காதே
நமக்கு இருந்ததே மானம் மட்டும்
அதையும் எழந்துட்டியே

அய்யையோ என்னசெய்ய
என் அடிவயிறு எரியுதடி

உன் அக்காவ கரசேக்க
உக்காந்து போனாலும்
உன்ன கரசேக்க ஓடா தேயிரனே

போலீஸு படியேறி
போராடி நீதி கேக்க
கத்தயா காசுமில்ல
கால்பவுனு நகயுமில்ல

அய்யையோ என்னசெய்ய
என் அடிவயிறு எரியுதடி

ஈனப்பயமவளே
எனக்காக ஒன்னு செய்யி
இது ஊருக்குத் தெரியாம
ஒனக்குள்ளே பொதச்சுப்புடு

உன் பாவாட நனயுதானு
பாத்திருப்போம் முப்பதுநாள்
அப்படிஏதும் நடக்கலேனா
என்ன செய்ய தெரியலடி

அரளிவெத அரச்சு வப்பம்
நம்ம ஆவிக்கொரு நாள் குறிப்போம்
இதத்தவிர நானும்இப்ப
வேறவழி அறியலடி !

குறிப்பு: மானம், இயலாமை இதுபோன்றே காரணங்களால் மறைக்கப்பட்ட கற்பழிப்பு சம்பவங்கள் ஏராளம். அவர்ளுக்காக எனது சமர்ப்பணம் !

Original Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/03/blog-post_10.html

அன்புடன்,
அகல்




எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 11, 2013 2:07 pm

உன் பாவாட நனயுதானு
பாத்திருப்போம் முப்பதுநாள்
அப்படிஏதும் நடக்கலேனா
என்ன செய்ய தெரியலடி

அரளிவெத அரச்சு வப்பம்
நம்ம ஆவிக்கொரு நாள் குறிப்போம்
இதத்தவிர நானும்இப்ப
வேறவழி அறியலடி !

ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த வரிகள் ....





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 11, 2013 2:07 pm

உன் பாவாட நனயுதானு
பாத்திருப்போம் முப்பதுநாள்
அப்படிஏதும் நடக்கலேனா
என்ன செய்ய தெரியலடி

அரளிவெத அரச்சு வப்பம்
நம்ம ஆவிக்கொரு நாள் குறிப்போம்
இதத்தவிர நானும்இப்ப
வேறவழி அறியலடி !

ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த வரிகள் ....





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Mar 11, 2013 2:21 pm

வைரமுத்துவின் "ஏண்டியம்மா குத்தவச்ச" கவிதை போல இதுவும் அருமை தொடரட்டும் உங்கள் பணி



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 11, 2013 2:29 pm

அழுகை இதெற்கெல்லாம் விடிவு காலமே கிடையாதா ,

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Mar 11, 2013 3:08 pm

கவிதை அருமை ஒவ்வொரு வரியும் உரைக்க வைக்கிறது




என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Mஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Uஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Tஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Hஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Uஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Mஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Oஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Hஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Aஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Mஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Eஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Mar 11, 2013 8:22 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:வைரமுத்துவின் "ஏண்டியம்மா குத்தவச்ச" கவிதை போல இதுவும் அருமை தொடரட்டும் உங்கள் பணி
நன்றி நண்பரே... ஆம் இந்தக் கவிதை அதன் சாயலில் இருக்கும்...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Mar 11, 2013 8:25 pm

ராஜா wrote: அழுகை இதெற்கெல்லாம் விடிவு காலமே கிடையாதா ,
ஆண்கள் தங்களின் மனதை சரியான பாதையில் சீர்படுத்திக்கொண்டால் மாற்றம் வரலாம்.. அதுவரை இந்த நிலை தொடரவே செய்யும் என்று கருதுகிறேன் சோகம்



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Mar 11, 2013 8:25 pm

Muthumohamed wrote:கவிதை அருமை ஒவ்வொரு வரியும் உரைக்க வைக்கிறது
மிக்க நன்றி முத்து...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 11, 2013 8:43 pm

படித்து முடித்ததும் மனம் கனத்துவிட்டது சோகம் அழுகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக