புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_c10தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_m10தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_c10தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_m10தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_c10தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_m10தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_c10 
11 Posts - 4%
prajai
தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_c10தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_m10தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_c10தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_m10தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_c10தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_m10தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_c10தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_m10தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_c10தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_m10தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_c10தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_m10தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_c10தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_m10தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Mar 31, 2013 2:29 pm

http://tamil.oneindia.in/img/2013/03/31-train333-300.jpg
சென்னை: சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டரை திறக்காமல் ஊழியர் தூங்கியதால் முதல் ரயிலை பயணிகள் தவற விட்டனர். பின்,ரயில்வே போலீசார் டிக்கெட் கவுன்டரில் தூங்கிய ஊழியரை எழுப்பி எச்சரித்தனர்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு டிக்கெட் வழங்க ஷிப்ட் முறையில் ஊழியர்கள் பணிசெய்வது வழக்கம் . அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த ஊழியர் 9 மணிக்கு இருக்கைக்கு வந்தார். அவரதுபணி நேரம் இரவு 9 முதல் மறுநாள் காலை 7 மணி வரை ஆகும்
முதல் ரயில்:
இரவு 12 மணி வரை ரயில்சேவை உண்டு. பின்னர் அதிகாலை முதல் ரயில் 4 மணிக்கு தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கும், 4.05 மணிக்கு செங்கல்பட்டுக்கும் புறப்படும். அதற்காக கவுன்டர் 3.30 மணிக்கு திறக்கப்பட வேண்டும்.
பயணிகள் அவதி:
நேற்று அதிகாலை 3.40 மணியளவில் டிக்கெட் வாங்க 50க்கும் மேற்பட்ட பயணிகள் கவுன்டரில் காத்திருந்தனர்.நீண்ட நேரமாகியும் கவுன்டர் திறக்கப்படவில்லை.குரல் கொடுத்து பார்த்தனர்.உள்ளே தூங்கி கொண்டிருந்த ஊழியர் எழுந்திருக்கவேயில்லை.
புகார்:
ஸ்டேஷன் மாஸ்டரிடம் சென்று சிலர் இதுகுறித்து புகார் செய்தனர். தகவலறிந்து தாம்பரம் ரயில்வே போலீசார் அங்கு வந்தனர். அதற்குள் பயணிகள் செல்ல இருந்த மின்சார ரயில் சென்றுவிட்டது. அப்போதும் கவுன்டர் திறக்கப்படவில்லை.
தூங்கிய ஊழியர்:
போலீசார் அறை கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். ஊழியர் தூங்கி கொண்டிருந்தார். அவரை போலீ சார் எழுப்பி எச்சரித்தனர்.சரியான நேரத்தில் டிக்கெட் கொடுக்கப்படாததால், முதல் ரயிலில் செல்லவேண்டிய பயணிகள் போகமுடியாமல் சூழ்நிலை ஏற்பட்டது. அதற்குபிறகே அவர் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார்.
புகார் புத்தகம்:
கோபத்தோடு டிக்கெட் பெற்று அடுத்த ரயிலில் பயணிகள் சென்றனர். இதுதொடர்பாக ரயில் நிலையத்தில் உள்ள புகார் புத்தகத்தில் பலர் கண்டனம் தெரிவித்து எழுதி சென்றனர்.
-
தட்ஸ்​தமிழ்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 31, 2013 6:35 pm

என்னமா ஒரு கடமை உணர்ச்சியுள்ள ஊழியர் ரயில்வே எங்கோ போக போகிறது போங்க




தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Mதாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Uதாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Tதாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Hதாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Uதாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Mதாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Oதாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Hதாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Aதாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Mதாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! Eதாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 31, 2013 6:39 pm

அவரு வண்டலூர்ல இருக்கற சிங்கம் மாதிரி - கம்பிக்கு பின்னாடி தூங்குறாரு




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக