புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_c10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_m10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_c10 
34 Posts - 51%
heezulia
மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_c10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_m10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_c10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_m10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_c10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_m10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_c10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_m10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_c10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_m10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_c10 
313 Posts - 46%
ayyasamy ram
மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_c10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_m10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_c10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_m10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_c10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_m10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_c10 
17 Posts - 2%
prajai
மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_c10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_m10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_c10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_m10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_c10 
9 Posts - 1%
Jenila
மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_c10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_m10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_c10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_m10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_c10 
4 Posts - 1%
jairam
மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_c10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_m10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_c10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_m10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி!


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Apr 12, 2013 7:57 pm

மியான்மரில் கடந்த 2012ல் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் அராகன் பகுதி முஸ்லிம்கள் உயிரிழப்புக்கும்,பொருளாதார இழப்புக்கும் ஆளாயினர்.முஸ்லிம் கிராமங்கள் பௌத்த இனவெறியர்களால் தீக்கிரையாக்கப்பட்டன.

முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்பட்ட வரலாறு காணாத வன்முறையை தடுத்து நிறுத்தும் முயற்சியில் தோல்வியடைந்தது மியான்மர் அரசு.தோல்வியடைந்தது என்பதை விட, கலவரத்தை அது மறைமுகமாகவே ஆதரித்தது என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும். அந்த அளவிற்கு அரசுப் படைகள் ஒரு சார்பு தன்மையுடன் நடந்து கொண்டன.

கலவரக்காரர்களுடன் சேர்ந்து கொண்டு முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தவும் தவறவில்லை அரசு படைகள்.உலக நாடுகள் கூட இந்த வன்முறையை அமைதியாக வேடிக்கைதான் பார்த்தன. இரான், எகிப்து உள்ளிட்ட சில நாடுகளைத் தவிர.

மியான்மருக்கு மிக அருகில் உள்ள உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவும் மௌனம் சாதித்தது.மியான்மர் நாட்டின் இராணுவ ஆட்சிக்கு எதிரான-மியான்மர் எதிர்கட்சித் தலைவி ஆங்சாங் சூகியின் போராட்டங்களிலெல்லாம் தலையிட்ட இந்தியா, முஸ்லிம்கள் மீதான பௌத்த இன வெறித் தாக்குதல்களுக்கு எதிராக கண்டனக் குரல்கூட எழுப்பவில்லை.

இதுபோன்ற சர்வதேச நாடுகளின் மௌனம்,மியான்மர் அரசின் இனவெறிப்போக்கு ஆகியவை தந்த ஊக்கம்,அங்குள்ள பௌத்தர்களின் வன்முறைச் சிந்தனைக்கு இன்னும் வேகத்தை கொடுத்திருக்கிறது என்பதை கடந்த 20ம் தேதி மியான்மரில் மீண்டும் நிகழ்ந்த முஸ்லிம்களின் மீதான பௌத்த இனவெறியர்களின் தாக்குதல் நிரூபிப்பதாக உள்ளது.

முதல்முறை நடந்த வன்முறைக்கு காரணம் பௌத்த இனப் பெண் ஒருத்தியை முஸ்லிம் இளைஞர்கள் சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக பரவிய வதந்திதான் என்று கூறப்பட்டது.இந்த வதந்தியை அடுத்து,மியான்மரில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது பௌத்த இன வெறியர்கள் நடத்திய தாக்குதல் பெரும் கலவரமாக வெடித்தது.

இக்கலவரம் பல நாட்கள் நீடித்தது.வரலாறு காணாத இழப்பை முஸ்லிம்களுக்கும் மியான்மர் நாட்டுக்கும் ஏற்படுத்தியது.

இதில் 200க்கும் மேற்பட்ட ராக்கைன் பகுதி முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வீடுகளை இழந்தனர்.

தற்போது மியான்மர் நகரின் மத்திய பகுதியில் நிகழ்ந்துள்ள வன்முறையில் 47 முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருப்பதாக கடந்த 24ம் தேதிவரை கிடைத்த தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

இரண்டாவது முறையாக நிகழ்ந்திருக்கும் இந்த வன்முறைக்கு காரணம் முஸ்லிம் நகைக்கடை அதிபருக்கும்,பௌத்த இன வாடிக்கையாளர்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவு என்று கூறப்படுகிறது.

கடந்த 22ம் தேதி வெள்ளிக்கிழமை இந்த வன்முறை வேகமெடுத்திருக்கிறது.நகரில் பதற்றமான நிலையே நிலவுகிறது என தெரிவித்திருக்கிறார் மியான்மரின் எதிர்கட்சியான ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரானவின் டெய்ன்.

வின்டெய்ன் கூறியதை மெய்ப்பிக்கும் வகையில்,“மெய்க்டிலியா நகரின் பல பகுதிகளில் சுற்றி வந்த பௌத்த இன குழுவினர் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு வீடுகள், கட்டிடங்களுக்கு தீ வைத்துள்ளனர்''என்கிறார் அல்ஜஸீரா தொலைக்காட்சியின் செய்தியாளர் வேனேஹே.

கலவரத்திற்கு பயந்து மெயக்டிலா நகரை விட்டு பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்களுக்கும், பௌத்தர்களும் வெளியேறியுள்ளனர். அவர்களில் பலர், நிலைமையை சீர்படுத்த பாதுகாப்புப் படைகள் ஒன்றுமே செய்யவில்லை எனத் தெரிவித் துள்ளனர்.

முஸ்லிம் வீடுகளுக்குத் தீ வைக்கும் பௌத்த இனவெறி இளைஞர்களும்,பிக்குகளும் அந்தத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடும் அதிகாரிகளை தடுத்து விடுவதாக செய்தி வெளிப்பட்டுள்ளஅல்ஜசீரா,கடந்த22ம்தேதிவரை5பள்ளிவாசல்கள்தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

நகைக்கடை அதிபருடன் நடந்த தகராறில் புத்த பிக்கு ஒருவர் கொல்லப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து முஸ்லிம் பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர் மியான்மரின் முக்கிய நகரமான யங்கூனிலிருந்து வடக்கில் சுமார் 550 கி.மீ. தொலைவில் உள்ளது மெய்திலா நகரம்.

இங்குள்ள சுமார் 1லட்சம் மக்கள் தொகையில் 75ஆயிரம் பேர் முஸ்லிம்கள். இருக்கிறார்கள்.இங்கு 17பள்ளிவாசல்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன் இருந்தன. அவற்றில் பல தீக்கிரையாக்கப்பட்டு விட்டன.

இங்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்து தீர்மானமாக எதையும் கொல்ல முடியவில்லை. இது குறித்து தகவல்களைத் திரட்ட மிகவும் சிரமமாக உள்ளது.

ஏனெனில்,இப்பகுதி முஸ்லிம்கள் தெருக்களில் நடமாமிகவும் பயப்படுகிறார்கள். வன்முறையிலிருந்து தப்பிப் பிழைக்கவேறு பாதுகாப்பான இடங்களுக்கும், மதரஸாக்களுக்கும் சென்று தங்கியுள்ளனர்...''என்கிறார் அல் ஜசீரா தொலைக் காட்சியின் செய்தியாளரானவின் டெய்ன்.

“நாங்கள் பாதுகாப்பற்ற தன்மையை உணருகிறோம். அதனால் நாங்கள் பாதுகாப்பு நாடி இப்போது மதரஸா மற்றும் வழிபாட்டுத் தலங்களில் தஞ்சம் அடைந்து இருக்கிறோம்...'' என செய்ன் ஷ்வே என்ற ஒரு கடை முதலாளி தெரிவித்ததாக கூறும் அல் ஜசீரா செய்தி யாளர்,இந்த சூழ்நிலை முன் கூட்டியே எதையும் அறிய முடியாத வகையில் மிக ஆபத்தானதாக இருக்கிறது என்று கவலை தெரிவித்துள்ளார்.

தற்போது மியான்மரில் ஏற்பட்டிருக்கும் கலவரம் உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.அதோடு,வன்முறையில் ஈடுபட்டவர்கள்யாராக இருந்தாலும் அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.இதற்கென மியான்மர் அரசு கடுமையான சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பதை அமைதியை விரும்பும் மியான்மர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நன்றி கீற்று

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Apr 12, 2013 11:10 pm

மிகவும் வருத்தமான நிகழ்வு இது

இறைவன் அவர்களை பாதுகாப்பானாக




மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Mமியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Uமியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Tமியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Hமியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Uமியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Mமியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Oமியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Hமியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Aமியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Mமியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Eமியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 13, 2013 11:21 am

மதவெறியும் இனவெறியும் என்று தான் இந்த உலகை விட்டு ஒழியுமோ சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 13, 2013 11:59 am

புத்தரின் போதனைகளுக்கு புத்தி இல்லாதவர்களால் சோதனை!!!




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Apr 13, 2013 1:02 pm

யினியவன் wrote:புத்தரின் போதனைகளுக்கு புத்தி இல்லாதவர்களால் சோதனை!!!

சூப்பருங்க நன்றி




மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Mமியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Uமியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Tமியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Hமியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Uமியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Mமியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Oமியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Hமியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Aமியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Mமியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! Eமியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 13, 2013 2:25 pm

சோகம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 13, 2013 2:30 pm

பாலாஜி wrote: சோகம்

விடுங்கண்ணே விஸ்வரூபம் 3ல பார்த்துக்கலாம் இதை



ஈகரை தமிழ் களஞ்சியம் மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 13, 2013 2:31 pm

balakarthik wrote:
பாலாஜி wrote: சோகம்

விடுங்கண்ணே விஸ்வரூபம் 3ல பார்த்துக்கலாம் இதை

ஈகரையில்தானே



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 13, 2013 2:31 pm

அதே அதே



ஈகரை தமிழ் களஞ்சியம் மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 13, 2013 2:32 pm

balakarthik wrote:அதே அதே

ஓகே!!!!



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக