புதிய பதிவுகள்
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கச்சி
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
கவிதா மத்தியான சாப்பாட்டை ரெடி பண்ணிக் கொண்டிருந்தாள். ஆமா எத்தன மணிக்கு உங்க அண்ணனும், அண்ணியும் வராங்க? கணவன் செந்திலிடம் கேட்டாள், கவிதா.
பஸ்ல ஏறினா அஞ்சு மணி நேரம். அப்படிப் பார்த்தா காலைல 8 மணி பஸ்சை பிடிச்சா மதிய சாப்பாட்டுக்கு கரெக்டா வந்துருவாங்க.
ஆமா என்ன திடீர்னு உங்க அண்ணனும் அண்ணியும் வராங்க?கவிதா கேட்டாள்.
டவுன்ல அண்ணியோட சொந்தக்கார பொண்ணுக்கு கல்யாணம், இங்க வந்துட்டு அங்கே போறாங்க. அப்படித்தான் நேத்து போன்ல சொன்னாங்க.
நம்மள பார்க்க வராங்களே, எதுக்குத் தெரியுமா?
நீ தான் சொல்லேன்...
நம்ம கிட்ட பணம் வாங்குறதுக்கு.
எதை வெச்சி சொல்ற?
இத பாருங்க, போன மாசம் நாம அவுங்க ஊருக்கு போயிருந்தப்ப உங்க அண்ணி எங்கிட்ட கவிதா இந்த வருஷம் மழையில்ல. போர்ல தண்ணீர் வேற குறைஞ்சிடுச்சு. தென்ன மரமெல்லாம் காயுது. தோட்டத்தில எந்த பயிரும் போட முடியல. என்ன பண்றதுன்னே தெரியல. இன்னொரு போர் போட்டாத்தான் தென்ன மரத்தெல்லாம் காப்பாத்த முடியும். போர் போட பணம் வேற நிறைய வேணும். என்ன பண்றதுனே தெரியலனு உங்க அண்ணி எங்கிட்ட சொன்னாங்க. அதனால் கண்டிப்பா பணம் கேட்கத்தான் வர்றாங்க.
நாம வீடு கட்ட வாங்கின கடனையே இப்பத்தான் அடைச்சு முடிச்சு நிம்மதியா இருக்கோம். அதனால உங்க அண்ணன் கேட்டார்னு எங்காவது பணம் வாங்கி குடுத்துராதீங்க. அப்புறம் நாம தான் சிரமப்படணும்...
கணவனிடம் கண்டிப்பாக சொல்லி விட்டாள் கவிதா.
அடுத்த ஒரு மணி நேரத்தில் செந்திலின் அண்ணனும், அண்ணியும் வந்து விட, நெய் மணக்க சாப்பாடு. ருசியில் கவிதா அசத்தி இருந்தாள். சாப்பிட்டு முடித்து ரொம்ப நேரம் சொந்தக் கதை, உறவினர்கள், தொழில் இப்படி பல விஷயங்களை பேசிக் கொண்டிருந்தனர்.
எங்கே இவர்கள் பணம் கேட்கப் போகிறார்களோ என்று கவிதா மனதில் நினைத்துக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்திற்கு பிறகு சரி தம்பி... நாங்க கிளம்பறோம் என்று அண்ணனும், அண்ணியும் எழுந்தார்கள்.
செந்திலின் அண்ணி கவிதாவிடம், என்ன கவிதா கழுத்துல நகை ஒண்ணையும் காணோம்... சொல்லி விட்டு தன் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் செயினை எடுத்து கவிதா வின் கழுத்தில் போட்டாள்,
அய்யய்யோ வேண்டாங்க்கா... என்று கவிதா பதற...
ஏண்டி கவிதா! நாங்க கிராமத்து பொம்பளைங்க எப்படி வேணும்ன்னாலும் இருந்துக்குவோம். ஆனா நீ படிச்சவ. டவுன்ல இருக்கிறவ. நாலு இடத்துக்கு போறவ. நீ வெறுங்கழுத்தோட இருக்கலாமா? நீ கூடப் பொறக்காட்டியும் எனக்கு தங்கச்சி தான்
உணர்ச்சிமயமான கவிதா, அக்கா என்றபடி கட்டிக்கொண்டாள். ‘நாம பணம் கொடுக்கக்கூடாதுன்னு நினைச்சோம். ஆனா அவங்க இத்தன கஷ்டத்திலும் நானும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறாங்க...
நினைத்தவள், அந்தக்கணமே சொந்தத் தங்கையாகவே மாறி அணைப்பை இறுக்கினாள்.
கவிதா மத்தியான சாப்பாட்டை ரெடி பண்ணிக் கொண்டிருந்தாள். ஆமா எத்தன மணிக்கு உங்க அண்ணனும், அண்ணியும் வராங்க? கணவன் செந்திலிடம் கேட்டாள், கவிதா.
பஸ்ல ஏறினா அஞ்சு மணி நேரம். அப்படிப் பார்த்தா காலைல 8 மணி பஸ்சை பிடிச்சா மதிய சாப்பாட்டுக்கு கரெக்டா வந்துருவாங்க.
ஆமா என்ன திடீர்னு உங்க அண்ணனும் அண்ணியும் வராங்க?கவிதா கேட்டாள்.
டவுன்ல அண்ணியோட சொந்தக்கார பொண்ணுக்கு கல்யாணம், இங்க வந்துட்டு அங்கே போறாங்க. அப்படித்தான் நேத்து போன்ல சொன்னாங்க.
நம்மள பார்க்க வராங்களே, எதுக்குத் தெரியுமா?
நீ தான் சொல்லேன்...
நம்ம கிட்ட பணம் வாங்குறதுக்கு.
எதை வெச்சி சொல்ற?
இத பாருங்க, போன மாசம் நாம அவுங்க ஊருக்கு போயிருந்தப்ப உங்க அண்ணி எங்கிட்ட கவிதா இந்த வருஷம் மழையில்ல. போர்ல தண்ணீர் வேற குறைஞ்சிடுச்சு. தென்ன மரமெல்லாம் காயுது. தோட்டத்தில எந்த பயிரும் போட முடியல. என்ன பண்றதுன்னே தெரியல. இன்னொரு போர் போட்டாத்தான் தென்ன மரத்தெல்லாம் காப்பாத்த முடியும். போர் போட பணம் வேற நிறைய வேணும். என்ன பண்றதுனே தெரியலனு உங்க அண்ணி எங்கிட்ட சொன்னாங்க. அதனால் கண்டிப்பா பணம் கேட்கத்தான் வர்றாங்க.
நாம வீடு கட்ட வாங்கின கடனையே இப்பத்தான் அடைச்சு முடிச்சு நிம்மதியா இருக்கோம். அதனால உங்க அண்ணன் கேட்டார்னு எங்காவது பணம் வாங்கி குடுத்துராதீங்க. அப்புறம் நாம தான் சிரமப்படணும்...
கணவனிடம் கண்டிப்பாக சொல்லி விட்டாள் கவிதா.
அடுத்த ஒரு மணி நேரத்தில் செந்திலின் அண்ணனும், அண்ணியும் வந்து விட, நெய் மணக்க சாப்பாடு. ருசியில் கவிதா அசத்தி இருந்தாள். சாப்பிட்டு முடித்து ரொம்ப நேரம் சொந்தக் கதை, உறவினர்கள், தொழில் இப்படி பல விஷயங்களை பேசிக் கொண்டிருந்தனர்.
எங்கே இவர்கள் பணம் கேட்கப் போகிறார்களோ என்று கவிதா மனதில் நினைத்துக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்திற்கு பிறகு சரி தம்பி... நாங்க கிளம்பறோம் என்று அண்ணனும், அண்ணியும் எழுந்தார்கள்.
செந்திலின் அண்ணி கவிதாவிடம், என்ன கவிதா கழுத்துல நகை ஒண்ணையும் காணோம்... சொல்லி விட்டு தன் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் செயினை எடுத்து கவிதா வின் கழுத்தில் போட்டாள்,
அய்யய்யோ வேண்டாங்க்கா... என்று கவிதா பதற...
ஏண்டி கவிதா! நாங்க கிராமத்து பொம்பளைங்க எப்படி வேணும்ன்னாலும் இருந்துக்குவோம். ஆனா நீ படிச்சவ. டவுன்ல இருக்கிறவ. நாலு இடத்துக்கு போறவ. நீ வெறுங்கழுத்தோட இருக்கலாமா? நீ கூடப் பொறக்காட்டியும் எனக்கு தங்கச்சி தான்
உணர்ச்சிமயமான கவிதா, அக்கா என்றபடி கட்டிக்கொண்டாள். ‘நாம பணம் கொடுக்கக்கூடாதுன்னு நினைச்சோம். ஆனா அவங்க இத்தன கஷ்டத்திலும் நானும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறாங்க...
நினைத்தவள், அந்தக்கணமே சொந்தத் தங்கையாகவே மாறி அணைப்பை இறுக்கினாள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:அதெல்லாம் அந்த காலம் இப்போ மனபுரம் , முத்தூட் எல்லாம் இருக்கே "கையில இருக்கே தங்கம் கவலை ஏண்டா சிங்கம்" விளம்பரம் பார்த்ததில்லையா பூவன்பூவன் wrote:அடகு வைக்க அங்கே தானே போகணும்
ஆமாம் இங்கெல்லாம் கவரிங் கூட வாங்குவாங்களா ? இல்ல நம்ம கைக்கு ரிங் போடுவாங்களா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அந்த கடை ஒனரு பொண்ணு என்கேஜ்மன்ட் ரிங் போடும்பூவன் wrote:ஆமாம் இங்கெல்லாம் கவரிங் கூட வாங்குவாங்களா ? இல்ல நம்ம கைக்கு ரிங் போடுவாங்களா
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:அந்த கடை ஒனரு பொண்ணு என்கேஜ்மன்ட் ரிங் போடும்பூவன் wrote:ஆமாம் இங்கெல்லாம் கவரிங் கூட வாங்குவாங்களா ? இல்ல நம்ம கைக்கு ரிங் போடுவாங்களா
அதுக்கு வாரண்ட் ரிங் மேல் ?
அப்போ எப்படியும் மாமியார் வீடு நிச்சயம் அது புழலா இல்ல சவுக்கார்பேட்டையா அப்படிங்கறது அவரவர் புத்திசாலிதனத்தை பொருத்ததுபூவன் wrote:யினியவன் wrote:அந்த கடை ஒனரு பொண்ணு என்கேஜ்மன்ட் ரிங் போடும்பூவன் wrote:ஆமாம் இங்கெல்லாம் கவரிங் கூட வாங்குவாங்களா ? இல்ல நம்ம கைக்கு ரிங் போடுவாங்களா
அதுக்கு வாரண்ட் ரிங் மேல் ?
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:அப்போ எப்படியும் மாமியார் வீடு நிச்சயம்பூவன் wrote:யினியவன் wrote:அந்த கடை ஒனரு பொண்ணு என்கேஜ்மன்ட் ரிங் போடும்பூவன் wrote:ஆமாம் இங்கெல்லாம் கவரிங் கூட வாங்குவாங்களா ? இல்ல நம்ம கைக்கு ரிங் போடுவாங்களா
அதுக்கு வாரண்ட் ரிங் மேல் ?
அதுக்கு ஹவுஸ் அரஸ்ட் நான் சொல்வது அரஸ்ட் ....
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
வீட்டுல தான் கவனிக்க மாட்ராங்க மாமியார் வீட்டுல நல்லா கவனிப்பாங்கலbalakarthik wrote:அப்போ எப்படியும் மாமியார் வீடு நிச்சயம் அது புழலா இல்ல சவுக்கார்பேட்டையா அப்படிங்கறது அவரவர் புத்திசாலிதனத்தை பொருத்ததுபூவன் wrote:யினியவன் wrote:அந்த கடை ஒனரு பொண்ணு என்கேஜ்மன்ட் ரிங் போடும்பூவன் wrote:ஆமாம் இங்கெல்லாம் கவரிங் கூட வாங்குவாங்களா ? இல்ல நம்ம கைக்கு ரிங் போடுவாங்களா
அதுக்கு வாரண்ட் ரிங் மேல் ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தம்பி ரொம்ப குழம்பிட்டாறு - தேவை அவருக்கு ரெஸ்ட்பூவன் wrote:அதுக்கு ஹவுஸ் அரஸ்ட் நான் சொல்வது அரஸ்ட் ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:தம்பி ரொம்ப குழம்பிட்டாறு - தேவை அவருக்கு ரெஸ்ட்பூவன் wrote:அதுக்கு ஹவுஸ் அரஸ்ட் நான் சொல்வது அரஸ்ட் ....
ஆமாம் ஆமாம் ரொம்ப மஸ்ட் இப்போ ரெஸ்ட் , நான் ஒரு கெஸ்ட் இதான் இப்போ பெஸ்ட் ...
இப்படி எல்லாம் பேசுறதுக்கு எங்கள் பூவனில்லை வொஸ்ட் அவரு எப்பவுமே பெஸ்ட்பூவன் wrote:யினியவன் wrote:தம்பி ரொம்ப குழம்பிட்டாறு - தேவை அவருக்கு ரெஸ்ட்பூவன் wrote:அதுக்கு ஹவுஸ் அரஸ்ட் நான் சொல்வது அரஸ்ட் ....
ஆமாம் ஆமாம் ரொம்ப மஸ்ட் இப்போ ரெஸ்ட் , நான் ஒரு கெஸ்ட் இதான் இப்போ பெஸ்ட் ...
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அதை நீங்கள் சொல்லவில்லையே பர்ஸ்ட் , சொல்வதோ லாஸ்ட் ...balakarthik wrote:இப்படி எல்லாம் பேசுறதுக்கு எங்கள் பூவனில்லை வொஸ்ட் அவரு எப்பவுமே பெஸ்ட்பூவன் wrote:யினியவன் wrote:தம்பி ரொம்ப குழம்பிட்டாறு - தேவை அவருக்கு ரெஸ்ட்பூவன் wrote:அதுக்கு ஹவுஸ் அரஸ்ட் நான் சொல்வது அரஸ்ட் ....
ஆமாம் ஆமாம் ரொம்ப மஸ்ட் இப்போ ரெஸ்ட் , நான் ஒரு கெஸ்ட் இதான் இப்போ பெஸ்ட் ...
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|