புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டபடி திட்டுங்கள் Poll_c10கண்டபடி திட்டுங்கள் Poll_m10கண்டபடி திட்டுங்கள் Poll_c10 
62 Posts - 57%
heezulia
கண்டபடி திட்டுங்கள் Poll_c10கண்டபடி திட்டுங்கள் Poll_m10கண்டபடி திட்டுங்கள் Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
கண்டபடி திட்டுங்கள் Poll_c10கண்டபடி திட்டுங்கள் Poll_m10கண்டபடி திட்டுங்கள் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கண்டபடி திட்டுங்கள் Poll_c10கண்டபடி திட்டுங்கள் Poll_m10கண்டபடி திட்டுங்கள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டபடி திட்டுங்கள் Poll_c10கண்டபடி திட்டுங்கள் Poll_m10கண்டபடி திட்டுங்கள் Poll_c10 
104 Posts - 59%
heezulia
கண்டபடி திட்டுங்கள் Poll_c10கண்டபடி திட்டுங்கள் Poll_m10கண்டபடி திட்டுங்கள் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
கண்டபடி திட்டுங்கள் Poll_c10கண்டபடி திட்டுங்கள் Poll_m10கண்டபடி திட்டுங்கள் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கண்டபடி திட்டுங்கள் Poll_c10கண்டபடி திட்டுங்கள் Poll_m10கண்டபடி திட்டுங்கள் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டபடி திட்டுங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 22, 2009 8:07 pm

வணக்கம் நண்பர்களேசமீபத்தில் கவிஞர் அறிவு மதியின் கவிதை ஒன்றை படித்தேன்தமிழ் உணர்வு கொண்ட யாருக்கும் கோபம் வரும்...ஒரு முறை வாசித்து பாருங்கள் உங்களுக்கும் கோபம் வந்தால்... நிச்சயம் 4 வரிகளிலாவது இங்கு வெளிப்படுத்திவிட்டுப் போங்கள்...




இதோ அறிவு மதியின் பிதற்றல் கவிதை...!


மொன்னைத் தமிழனே!


முதலில் அன்னைத்


தமிழை அறவே மற! மற!


பிழைக்க வேண்டுமா


ஆங்கிலம் கற்றுக்கொள்!
அது போதுமா என்றாகேட்கிறாய்!
போதும்!போதும்!
அதுமட்டும்போதும்!
ஆனால்
உயிர்பிழைக்க வேண்டுமா?
மும்பை என்றால்
மராத்திகற்றுக்கொள்!
கர்நாடகம் என்றால்
கன்னடம் கற்றுக்கொள்!
கொழும்பு என்றால்
சிங்களம்கற்றுக்கொள்!

இது என் கோபத்தின் வெளிப்பாடு...!
பிழைப்பு.. பசிக்கும் வயிற்றுக்கு சோறுண்பது மட்டும்தானா பிழைப்பு.... அப்படி என்றால் நீர் சொன்ன ஆங்கிலமும், மாராத்தியும் கன்னடமும், சிங்களமும் கற்றுக்கொண்டா பன்றியும் நாயும் பிழைக்கிறது... இனப்பற்றும் மொழிப்பற்றும் கொண்டவன்தானே மனிதன். தமிழினப்பற்று இல்லாமல் பிழைப்புக்கு அன்னைத் தமிழை அறவே மறக்கச்சொல்லும் உம்மை என்ன சொல்வது. உன் பிழைப்புக்கு வேறு தொழில் கிடைக்கவில்லையா? நீ ஏன் பேனா பிடித்து தமிழை எழுதுகிறாய்..? உன் பிழைப்புக்கு நான் வழி சொல்கிறேன். அன்னிய மொழி பேசுவோரின்அடியில் மண்டியிட்டு முடியை வெட்டு.. அதற்கு எந்த மொழியும் தேவையில்லை.



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Oct 22, 2009 8:12 pm

மீனு wrote:

பிழைப்பு.. பசிக்கும் வயிற்றுக்கு சோறுண்பது மட்டும்தானா பிழைப்பு.... அப்படி என்றால் நீர் சொன்ன ஆங்கிலமும், மாராத்தியும் கன்னடமும், சிங்களமும் கற்றுக்கொண்டா பன்றியும் நாயும் பிழைக்கிறது... இனப்பற்றும் மொழிப்பற்றும் கொண்டவன்தானே மனிதன். தமிழினப்பற்று இல்லாமல் பிழைப்புக்கு அன்னைத் தமிழை அறவே மறக்கச்சொல்லும் உம்மை என்ன சொல்வது. உன் பிழைப்புக்கு வேறு தொழில் கிடைக்கவில்லையா? நீ ஏன் பேனா பிடித்து தமிழை எழுதுகிறாய்..? உன் பிழைப்புக்கு நான் வழி சொல்கிறேன். அன்னிய மொழி பேசுவோரின்அடியில் மண்டியிட்டு முடியை வெட்டு.. அதற்கு எந்த மொழியும் தேவையில்லை.

மொக்கை போட்டு போட்டு இருந்த மீனுக்கு இப்போதுதான் மொழி அருமை தெரிந்திருக்கிறது போலும்!
அருமையான பதிவிற்கு நன்றி. மீனு!



கண்டபடி திட்டுங்கள் Skirupairajahblackjh18
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Oct 22, 2009 8:19 pm

"மொக்கை போட்டு போட்டு இருந்த மீனுக்கு இப்போதுதான் மொழி அருமை தெரிந்திருக்கிறது போலும்!
அருமையான பதிவிற்கு நன்றி. மீனு!"

பாவம் மீனு மீனுவை இப்படியா திட்டுறது கிருபை இது போதாது தனி தலைப்பிட்டு வாழ்த்தனும்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Oct 22, 2009 8:23 pm

மீனுவை பார்த்து யாரும் பாவப்பட தேவையில்லை ரூபன்! மீனுக்கு நிகர் மீனுதான்



கண்டபடி திட்டுங்கள் Skirupairajahblackjh18
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Oct 22, 2009 8:31 pm

ரூபன் wrote:"மொக்கை போட்டு போட்டு இருந்த மீனுக்கு இப்போதுதான் மொழி அருமை தெரிந்திருக்கிறது போலும்!
அருமையான பதிவிற்கு நன்றி. மீனு!"

பாவம் மீனு மீனுவை இப்படியா திட்டுறது கிருபை இது போதாது தனி தலைப்பிட்டு வாழ்த்தனும்

நான் வாழ்த்தனுமுன்னு சொன்னது (மறைமுகமா) தனித்தலைப்பு போட்டு திட்டு திட்டென்று திட்டேனுமுன்னு சொன்னேன் யாரங்கே மீனுவா ஓடிவாறது அதுவும் கையில் பிஞ்ச விளக்குமாருடனா ஈஸ்கேப்புடா ரூபன் கண்டபடி திட்டுங்கள் 230655

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Oct 22, 2009 8:34 pm

ரூபன் wrote:
ரூபன் wrote:"மொக்கை போட்டு போட்டு இருந்த மீனுக்கு இப்போதுதான் மொழி அருமை தெரிந்திருக்கிறது போலும்!
அருமையான பதிவிற்கு நன்றி. மீனு!"

பாவம் மீனு மீனுவை இப்படியா திட்டுறது கிருபை இது போதாது தனி தலைப்பிட்டு வாழ்த்தனும்

நான் வாழ்த்தனுமுன்னு சொன்னது (மறைமுகமா) தனித்தலைப்பு போட்டு திட்டு திட்டென்று திட்டேனுமுன்னு சொன்னேன் யாரங்கே மீனுவா ஓடிவாறது அதுவும் கையில் பிஞ்ச விளக்குமாருடனா ஈஸ்கேப்புடா ரூபன் கண்டபடி திட்டுங்கள் 230655



கண்டபடி திட்டுங்கள் 606829 கண்டபடி திட்டுங்கள் 943581 கண்டபடி திட்டுங்கள் 577529



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Oct 22, 2009 8:39 pm

என்ன சிரிப்பு நமக்கு இதொன்றும் புதுசில்லையே நாப்பதைதாண்டனுமுரால் நீங்களும் இதையெல்லாம் சாதரணமாக எடுத்துக்குங்க சிவா ஒருநாள் ஒருத்தி அடிச்ச அடி இருக்கே என்னில் குத்திஇருந்த ஈக்கை எடுக்கவே ஒருவாரம் ஆச்சு கண்டபடி திட்டுங்கள் 440806

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Thu Oct 22, 2009 11:25 pm

ஆங்கிலமும், மாராத்தியும் கன்னடமும், சிங்களமும் கற்றுக்கொண்டா பன்றியும் நாயும் பிழைக்கிறது... கண்டபடி திட்டுங்கள் 677196 கண்டபடி திட்டுங்கள் 677196 கண்டபடி திட்டுங்கள் 677196 கண்டபடி திட்டுங்கள் 677196 கண்டபடி திட்டுங்கள் 677196

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Oct 22, 2009 11:31 pm

ரூபன் wrote:என்ன சிரிப்பு நமக்கு இதொன்றும் புதுசில்லையே நாப்பதைதாண்டனுமுரால் நீங்களும் இதையெல்லாம் சாதரணமாக எடுத்துக்குங்க சிவா ஒருநாள் ஒருத்தி அடிச்ச அடி இருக்கே என்னில் குத்திஇருந்த ஈக்கை எடுக்கவே ஒருவாரம் ஆச்சு கண்டபடி திட்டுங்கள் 440806



கண்டபடி திட்டுங்கள் 676261 கண்டபடி திட்டுங்கள் 676261 கண்டபடி திட்டுங்கள் 676261



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Oct 23, 2009 1:59 am

வணக்கம் மீனு.. கிருபை ரூபன்..,

மன்னிக்கவும் தோழர்களே.., அந்த கவிதையின் அர்த்தம் அப்படி அல்ல, அது ஒரு வஞ்ச புகழ்ச்சி போன்ற கவிதை. நான் பாரத தாய் வேண்டுமெனில் மன்னிக்கட்டும் கவிதையில் "சிங்களனுக்கு கோபம் வரும் மீண்டும் அடிப்பான், அடிக்கட்டும் ஈழத்தை" என்று எழுதி படிப்பவரின் கோபத்தை தூண்டிவிட வரி அமைத்திருந்தேன் இல்லையா, அப்படி இதுவும் மீனு.

வைரமுத்துவிற்கு இணையாக திரைத்துறையில் வாழ்க்கை ஆரம்பித்து தமிழில் மட்டுமே பாடல் எழுதி, அண்ணன் பிரபாகரன் மீது மாறாத அன்பு கொண்டு, அவரின் தமிழ் உணர்வை மெச்சி அண்ணன் பிரபாகரனே அழைத்து தன்னோடு பத்து நாள் வைத்திருந்து, அங்கிருந்த அந்த பத்து நாட்களில் பெண்ணிய போராளிகளின் இடுப்புக்கு கீழே உறுப்புகள் அற்று போயும் ஒரு உன்னத தலைவனுக்காய் உழைக்கிறோம் அண்ணா என அழுத துக்கம் தாளாமல் இப்படி பட்ட தமிழர்களுக்கு மத்தியில் பெண்ணின் உறுப்பை அலங்கரிக்கும் திரையில் இனி பாடலே எழுத மாட்டேன் என பாடல் எழுதுவதை நிறுத்தி, இப்போது வீட்டு வாடகை தர கூட வருமானமின்றி 'ஒரு தமிழனாய் வாழ்கிறேனே அது போதுமென்றவரை அதே ஈழத்து தங்கைகள் கடிதம் எழுதி உங்கள் பாட்டு எங்களுக்கு வேண்டுமண்ணா நீங்கள் பாட்டு எழுதுங்கள் என சொல்ல, இப்போது மீண்டும் இத்தனை வருடம் கடந்து பாட்டு எழுத, ஆரம்பித்திருக்கும் ஒரு உன்னத மனிதர், தமிழில் மட்டுமே பிற மொழி கலக்காமல் பேச வேண்டும் என்பதினால் வேறு எந்த பிற மொழியை கூட கற்றுக் கொள்ளாத ஒரு சுத்த தமிழன் தோழர்களே அறிவுமதி.

நாங்களெல்லாம் ஒன்றாக சந்தைக்கு சென்ற சமையத்தில் கூட ஹிந்தி மலையாளிகளின் கடைகளுக்கு சென்றால் நான் தான் அவருக்கு பதில் ஹிந்தியிலும் மலையாளத்திலும் பேசுவேன். அதிலும் ஈழத் தமிழர்களுக்கும் பெண் விடுதலையும் என்றால் முதலில் வந்து கோடி பிடிக்கும் உன்னத பற்றாளன் தோழர்களே.. அன்புக் கவிஞர் அறிவுமதி.

இன்றைய சீமான் போன்ற போராளிகளுக்கு வீடு தந்து வளர்த்த மூத்த விடுதலை பாவலன்அறிவுமதி, சீமான் மட்டுமல்ல நல்ல தமிழ் உணர்வுள்ள அத்தனை பேருமே அவரை அழைப்பது அண்ணா என்றும் விடுதலை பாவலர் என்றும் மட்டுமே.. அவரின் அந்த கவிதை ஒரு கேலி கவிதை. 'இத்தனை மோசகர நிலைக்கு ஆளாகி போனாயடா தமிழா தூக்கி ஏறி அவைகளை' என்னும் அர்த்தம் கொண்டது தோழர்களே...

அறிவுமதி என்னை போன்ற உணர்வுள்ள தம்பிகளுக்கு தமிழ் பற்று தந்த குரு..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக