புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
கருணாநிதி எழுதிய, "நெஞ்சுக்கு நீதி' ஐந்தாம் பாகம் மற்றும் "சிறுகதை பூங்கா' நூல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. நூல்களின் முதல் பிரதியை, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி மோகன் வெளியிட, மா.நன்னன் பெற்றுக் கொண்டார். மோகன் பேசுகையில், ""இந்தியாவின் தலைவிதியை நிர்ணயித்தவர் கருணாநிதி. குஜ்ரால், வாஜ்பாய், தேவகவுடா போன்றவர்களை பிரதமராக்கிய பெருமை, அவருக்கு உண்டு. கருணாநிதி மீது எனக்கு காதல் உண்டு. அவர் சிறந்த எழுத்தாளர். நெஞ்சுக்கு நீதியின் ஆறாம் பாகத்தையும் அவர் எழுத வேண்டும்,'' என்றார்.
எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் பேசுகையில், ""காந்தி, அம்பேத்கர் போன்ற தலைவர்களுக்கு பின், அதிகமாக எழுதியவர் கருணாநிதி. அவர் கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டத்தால், இந்த ஆண்டு 10ம் வகுப்பு மாணவர்கள், 400க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று, சாதனை படைத்துள்ளனர்,'' என்றார்.
மா.நன்னன் பேசுகையில், ""அற்ப காரணத்திற்காக தி.மு.க., என்ற மாபெரும் இயக்கத்தை, அசைத்து பார்க்கக் கூடாது. தி.மு.க.,வை யாராலும் உடைக்க முடியாது,'' என்றார்.
கவிஞர் வைரமுத்து பேசுகையில், ""கருணாநிதிக்கு உடலால் வயது 90; மனதளவில் அவருக்கு வயது 30. நெஞ்சுக்கு நீதியின் ஐந்து பாகங்களும் படித்தால், ஒரு அரை நூற்றாண்டின் தமிழகம், இந்தியா, உலக வரலாறுகளை தெரிந்து கொள்ள முடியும். அடுத்த தலைமுறைக்கும் இந்த நூல்கள் பயன் தரும்,'' என்றார்.
கருணாநிதி பேசுகையில், ""நெஞ்சுக்கு நீதியின் ஆறாம் பாகத்தை, நான் எழுதுவேன். நெஞ்சுக்கு நீதி, சிறுகதை பூங்கா ஆகிய நூல்கள், 15 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளன. நாம் ஒற்றுமையாக இருந்து, சில சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். இதை மனதில் பதிய வைத்து, அனைவரும் செயல்பட வேண்டும்; ஒற்றுமை உணர்வுடன் பாடுபட வேண்டும்,'' என்றார்.
செம்மொழி தமிழை காப்பாற்ற பாடுபட வேண்டும்:
கருணாநிதி:கருணாநிதியின், 90வது பிறந்த நாளையொட்டி, "கலைஞர் 90, கவிஞர்கள் 90' என்ற தலைப்பில், கவிஞர் வைரமுத்து ஏற்பாட்டில், சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், கருணாநிதிக்கு பாராட்டு விழாவும், விருந்து நிகழ்ச்சியும் நேற்று முன்தினம் நடந்தது. விழாவில், கருணாநிதி பேசியதாவது:செம்மொழிக்கு என்ன தீங்கு என்றால், செம்மொழி என்றே சொல்லக் கூடாது, எழுதக் கூடாது. ஏன்? செம்மொழி என்று யாராவது பேசினால், ஆக்கம் தந்தால், ஆதரவு கொடுத்தால், அவர்களுக்கு, அவர்கள் இருக்கின்ற பதவியிலே கூட தொடர்ந்து இருக்க, இடம் இல்லை. அப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான நிலைமையில், செம்மொழி என்ற அந்தச் சொல்லை, அந்தப் பாராட்டை நம்முடைய மொழிக்குப் பெற்றோம்.
செம்மொழித் தமிழைக் காப்பாற்ற, செம்மொழித் தமிழனுடைய உலகளாவிய பெருமையை இன்னும் விரிவாக்க, நாம் எல்லோரும் பாடுபட வேண்டும். செம்மொழி என்றாலே, ஏதோ தேள் கொட்டியதைப் போல, பாம்பு கடித்ததைப் போலக் கருதுகிற ஒரு நிலைமை இன்றைக்குச் சிலருக்கு இருக்கிறது.அந்த நிலைமையை மாற்றி, நம் தமிழ், செம்மொழி என்பதை நிலைநாட்டுவதற்கு, நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, கருணாநிதி பேசினார்.
விழாவில், கவிஞர்கள் வாலி, அப்துல் ரகுமான், வா.செ.குழந்தைசாமி, மன்னர் மன்னன், காமராசன், கவிதைப் பித்தன், வேழவேந்தன், கனிமொழி, விஜய், மனுஷ்யபுத்திரன் உட்பட, 90 பேர் பங்கேற்றனர்.
நன்றி :- தினமலர்
நாம் ஒற்றுமையாக இருந்து, சில சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.
கருணாநிதி எழுதிய, "நெஞ்சுக்கு நீதி' ஐந்தாம் பாகம் மற்றும் "சிறுகதை பூங்கா' நூல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. நூல்களின் முதல் பிரதியை, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி மோகன் வெளியிட, மா.நன்னன் பெற்றுக் கொண்டார். மோகன் பேசுகையில், ""இந்தியாவின் தலைவிதியை நிர்ணயித்தவர் கருணாநிதி. குஜ்ரால், வாஜ்பாய், தேவகவுடா போன்றவர்களை பிரதமராக்கிய பெருமை, அவருக்கு உண்டு. கருணாநிதி மீது எனக்கு காதல் உண்டு. அவர் சிறந்த எழுத்தாளர். நெஞ்சுக்கு நீதியின் ஆறாம் பாகத்தையும் அவர் எழுத வேண்டும்,'' என்றார்.
எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் பேசுகையில், ""காந்தி, அம்பேத்கர் போன்ற தலைவர்களுக்கு பின், அதிகமாக எழுதியவர் கருணாநிதி. அவர் கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டத்தால், இந்த ஆண்டு 10ம் வகுப்பு மாணவர்கள், 400க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று, சாதனை படைத்துள்ளனர்,'' என்றார்.
மா.நன்னன் பேசுகையில், ""அற்ப காரணத்திற்காக தி.மு.க., என்ற மாபெரும் இயக்கத்தை, அசைத்து பார்க்கக் கூடாது. தி.மு.க.,வை யாராலும் உடைக்க முடியாது,'' என்றார்.
கவிஞர் வைரமுத்து பேசுகையில், ""கருணாநிதிக்கு உடலால் வயது 90; மனதளவில் அவருக்கு வயது 30. நெஞ்சுக்கு நீதியின் ஐந்து பாகங்களும் படித்தால், ஒரு அரை நூற்றாண்டின் தமிழகம், இந்தியா, உலக வரலாறுகளை தெரிந்து கொள்ள முடியும். அடுத்த தலைமுறைக்கும் இந்த நூல்கள் பயன் தரும்,'' என்றார்.
கருணாநிதி பேசுகையில், ""நெஞ்சுக்கு நீதியின் ஆறாம் பாகத்தை, நான் எழுதுவேன். நெஞ்சுக்கு நீதி, சிறுகதை பூங்கா ஆகிய நூல்கள், 15 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளன. நாம் ஒற்றுமையாக இருந்து, சில சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். இதை மனதில் பதிய வைத்து, அனைவரும் செயல்பட வேண்டும்; ஒற்றுமை உணர்வுடன் பாடுபட வேண்டும்,'' என்றார்.
செம்மொழி தமிழை காப்பாற்ற பாடுபட வேண்டும்:
கருணாநிதி:கருணாநிதியின், 90வது பிறந்த நாளையொட்டி, "கலைஞர் 90, கவிஞர்கள் 90' என்ற தலைப்பில், கவிஞர் வைரமுத்து ஏற்பாட்டில், சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், கருணாநிதிக்கு பாராட்டு விழாவும், விருந்து நிகழ்ச்சியும் நேற்று முன்தினம் நடந்தது. விழாவில், கருணாநிதி பேசியதாவது:செம்மொழிக்கு என்ன தீங்கு என்றால், செம்மொழி என்றே சொல்லக் கூடாது, எழுதக் கூடாது. ஏன்? செம்மொழி என்று யாராவது பேசினால், ஆக்கம் தந்தால், ஆதரவு கொடுத்தால், அவர்களுக்கு, அவர்கள் இருக்கின்ற பதவியிலே கூட தொடர்ந்து இருக்க, இடம் இல்லை. அப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான நிலைமையில், செம்மொழி என்ற அந்தச் சொல்லை, அந்தப் பாராட்டை நம்முடைய மொழிக்குப் பெற்றோம்.
செம்மொழித் தமிழைக் காப்பாற்ற, செம்மொழித் தமிழனுடைய உலகளாவிய பெருமையை இன்னும் விரிவாக்க, நாம் எல்லோரும் பாடுபட வேண்டும். செம்மொழி என்றாலே, ஏதோ தேள் கொட்டியதைப் போல, பாம்பு கடித்ததைப் போலக் கருதுகிற ஒரு நிலைமை இன்றைக்குச் சிலருக்கு இருக்கிறது.அந்த நிலைமையை மாற்றி, நம் தமிழ், செம்மொழி என்பதை நிலைநாட்டுவதற்கு, நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, கருணாநிதி பேசினார்.
விழாவில், கவிஞர்கள் வாலி, அப்துல் ரகுமான், வா.செ.குழந்தைசாமி, மன்னர் மன்னன், காமராசன், கவிதைப் பித்தன், வேழவேந்தன், கனிமொழி, விஜய், மனுஷ்யபுத்திரன் உட்பட, 90 பேர் பங்கேற்றனர்.
நன்றி :- தினமலர்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
பூவை பூவுனும் சொல்லலாம் புய்ப்பமுனும் சொல்லலாம் நீங்க சொல்லுராமாதிரியும் சொல்லலாம்பாலாஜி wrote:balakarthik wrote:இவரும் இவர் குடும்பமும் தி மு க வின் வெக்ககேடுபாலாஜி wrote:எல்லாம் தமிழ்நாட்டின் சாப கேடு
மானகேடு என்றும் கூட சொல்லலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
யினியவன் wrote:பாவமே ஆறாம் பகுதி முடிக்குறதுக்குள்ள
ஆறடி நிலமே சொந்தமடா ன்னு ஆயிடுமோ?
ஆறடி என்ன தல அறுபதடி கூட களுதை போனா போகுதுன்னு கொடுத்தடலாம் ,ஆனால் அந்த நல்ல செய்தி காதில் விளமாட்டேங்குது
balakarthik wrote:பூவை பூவுனும் சொல்லலாம் புய்ப்பமுனும் சொல்லலாம் நீங்க சொல்லுராமாதிரியும் சொல்லலாம்பாலாஜி wrote:balakarthik wrote:இவரும் இவர் குடும்பமும் தி மு க வின் வெக்ககேடுபாலாஜி wrote:எல்லாம் தமிழ்நாட்டின் சாப கேடு
மானகேடு என்றும் கூட சொல்லலாம்
ஆடுகளம் .....அவருக்கோ எல்லாமே ஆடுகளம் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பாலாஜி wrote:என்னது ஒற்றுமையா ....
அதை முதலில் உங்க குடும்பத்தார்களிடம் வருகிறதா என்று பார்ப்போம் ...
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» தமிழ்நாட்டை பார்த்து ஒற்றுமையாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்?
» windows7 oso இலவச தரவிறக்கம் வேண்டும் ...மற்றும் இந்த ஒஸ் பயன்படுத்த கணினியின் திறன் எவ்வளவு இருக்க வேண்டும் ?
» உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!!
» பணிவுள்ளவளாக இருக்க வேண்டும்
» ஜெயலலிதா கவனமாக இருக்க வேண்டும்
» windows7 oso இலவச தரவிறக்கம் வேண்டும் ...மற்றும் இந்த ஒஸ் பயன்படுத்த கணினியின் திறன் எவ்வளவு இருக்க வேண்டும் ?
» உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!!
» பணிவுள்ளவளாக இருக்க வேண்டும்
» ஜெயலலிதா கவனமாக இருக்க வேண்டும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|