புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டபடி திட்டுங்கள் Poll_c10கண்டபடி திட்டுங்கள் Poll_m10கண்டபடி திட்டுங்கள் Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்டபடி திட்டுங்கள் Poll_c10கண்டபடி திட்டுங்கள் Poll_m10கண்டபடி திட்டுங்கள் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
கண்டபடி திட்டுங்கள் Poll_c10கண்டபடி திட்டுங்கள் Poll_m10கண்டபடி திட்டுங்கள் Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
கண்டபடி திட்டுங்கள் Poll_c10கண்டபடி திட்டுங்கள் Poll_m10கண்டபடி திட்டுங்கள் Poll_c10 
11 Posts - 4%
prajai
கண்டபடி திட்டுங்கள் Poll_c10கண்டபடி திட்டுங்கள் Poll_m10கண்டபடி திட்டுங்கள் Poll_c10 
9 Posts - 4%
Jenila
கண்டபடி திட்டுங்கள் Poll_c10கண்டபடி திட்டுங்கள் Poll_m10கண்டபடி திட்டுங்கள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
கண்டபடி திட்டுங்கள் Poll_c10கண்டபடி திட்டுங்கள் Poll_m10கண்டபடி திட்டுங்கள் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கண்டபடி திட்டுங்கள் Poll_c10கண்டபடி திட்டுங்கள் Poll_m10கண்டபடி திட்டுங்கள் Poll_c10 
2 Posts - 1%
jairam
கண்டபடி திட்டுங்கள் Poll_c10கண்டபடி திட்டுங்கள் Poll_m10கண்டபடி திட்டுங்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கண்டபடி திட்டுங்கள் Poll_c10கண்டபடி திட்டுங்கள் Poll_m10கண்டபடி திட்டுங்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கண்டபடி திட்டுங்கள் Poll_c10கண்டபடி திட்டுங்கள் Poll_m10கண்டபடி திட்டுங்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டபடி திட்டுங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 22, 2009 8:07 pm

வணக்கம் நண்பர்களேசமீபத்தில் கவிஞர் அறிவு மதியின் கவிதை ஒன்றை படித்தேன்தமிழ் உணர்வு கொண்ட யாருக்கும் கோபம் வரும்...ஒரு முறை வாசித்து பாருங்கள் உங்களுக்கும் கோபம் வந்தால்... நிச்சயம் 4 வரிகளிலாவது இங்கு வெளிப்படுத்திவிட்டுப் போங்கள்...




இதோ அறிவு மதியின் பிதற்றல் கவிதை...!


மொன்னைத் தமிழனே!


முதலில் அன்னைத்


தமிழை அறவே மற! மற!


பிழைக்க வேண்டுமா


ஆங்கிலம் கற்றுக்கொள்!
அது போதுமா என்றாகேட்கிறாய்!
போதும்!போதும்!
அதுமட்டும்போதும்!
ஆனால்
உயிர்பிழைக்க வேண்டுமா?
மும்பை என்றால்
மராத்திகற்றுக்கொள்!
கர்நாடகம் என்றால்
கன்னடம் கற்றுக்கொள்!
கொழும்பு என்றால்
சிங்களம்கற்றுக்கொள்!

இது என் கோபத்தின் வெளிப்பாடு...!
பிழைப்பு.. பசிக்கும் வயிற்றுக்கு சோறுண்பது மட்டும்தானா பிழைப்பு.... அப்படி என்றால் நீர் சொன்ன ஆங்கிலமும், மாராத்தியும் கன்னடமும், சிங்களமும் கற்றுக்கொண்டா பன்றியும் நாயும் பிழைக்கிறது... இனப்பற்றும் மொழிப்பற்றும் கொண்டவன்தானே மனிதன். தமிழினப்பற்று இல்லாமல் பிழைப்புக்கு அன்னைத் தமிழை அறவே மறக்கச்சொல்லும் உம்மை என்ன சொல்வது. உன் பிழைப்புக்கு வேறு தொழில் கிடைக்கவில்லையா? நீ ஏன் பேனா பிடித்து தமிழை எழுதுகிறாய்..? உன் பிழைப்புக்கு நான் வழி சொல்கிறேன். அன்னிய மொழி பேசுவோரின்அடியில் மண்டியிட்டு முடியை வெட்டு.. அதற்கு எந்த மொழியும் தேவையில்லை.



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Oct 22, 2009 8:12 pm

மீனு wrote:

பிழைப்பு.. பசிக்கும் வயிற்றுக்கு சோறுண்பது மட்டும்தானா பிழைப்பு.... அப்படி என்றால் நீர் சொன்ன ஆங்கிலமும், மாராத்தியும் கன்னடமும், சிங்களமும் கற்றுக்கொண்டா பன்றியும் நாயும் பிழைக்கிறது... இனப்பற்றும் மொழிப்பற்றும் கொண்டவன்தானே மனிதன். தமிழினப்பற்று இல்லாமல் பிழைப்புக்கு அன்னைத் தமிழை அறவே மறக்கச்சொல்லும் உம்மை என்ன சொல்வது. உன் பிழைப்புக்கு வேறு தொழில் கிடைக்கவில்லையா? நீ ஏன் பேனா பிடித்து தமிழை எழுதுகிறாய்..? உன் பிழைப்புக்கு நான் வழி சொல்கிறேன். அன்னிய மொழி பேசுவோரின்அடியில் மண்டியிட்டு முடியை வெட்டு.. அதற்கு எந்த மொழியும் தேவையில்லை.

மொக்கை போட்டு போட்டு இருந்த மீனுக்கு இப்போதுதான் மொழி அருமை தெரிந்திருக்கிறது போலும்!
அருமையான பதிவிற்கு நன்றி. மீனு!



கண்டபடி திட்டுங்கள் Skirupairajahblackjh18
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Oct 22, 2009 8:19 pm

"மொக்கை போட்டு போட்டு இருந்த மீனுக்கு இப்போதுதான் மொழி அருமை தெரிந்திருக்கிறது போலும்!
அருமையான பதிவிற்கு நன்றி. மீனு!"

பாவம் மீனு மீனுவை இப்படியா திட்டுறது கிருபை இது போதாது தனி தலைப்பிட்டு வாழ்த்தனும்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Oct 22, 2009 8:23 pm

மீனுவை பார்த்து யாரும் பாவப்பட தேவையில்லை ரூபன்! மீனுக்கு நிகர் மீனுதான்



கண்டபடி திட்டுங்கள் Skirupairajahblackjh18
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Oct 22, 2009 8:31 pm

ரூபன் wrote:"மொக்கை போட்டு போட்டு இருந்த மீனுக்கு இப்போதுதான் மொழி அருமை தெரிந்திருக்கிறது போலும்!
அருமையான பதிவிற்கு நன்றி. மீனு!"

பாவம் மீனு மீனுவை இப்படியா திட்டுறது கிருபை இது போதாது தனி தலைப்பிட்டு வாழ்த்தனும்

நான் வாழ்த்தனுமுன்னு சொன்னது (மறைமுகமா) தனித்தலைப்பு போட்டு திட்டு திட்டென்று திட்டேனுமுன்னு சொன்னேன் யாரங்கே மீனுவா ஓடிவாறது அதுவும் கையில் பிஞ்ச விளக்குமாருடனா ஈஸ்கேப்புடா ரூபன் கண்டபடி திட்டுங்கள் 230655

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Oct 22, 2009 8:34 pm

ரூபன் wrote:
ரூபன் wrote:"மொக்கை போட்டு போட்டு இருந்த மீனுக்கு இப்போதுதான் மொழி அருமை தெரிந்திருக்கிறது போலும்!
அருமையான பதிவிற்கு நன்றி. மீனு!"

பாவம் மீனு மீனுவை இப்படியா திட்டுறது கிருபை இது போதாது தனி தலைப்பிட்டு வாழ்த்தனும்

நான் வாழ்த்தனுமுன்னு சொன்னது (மறைமுகமா) தனித்தலைப்பு போட்டு திட்டு திட்டென்று திட்டேனுமுன்னு சொன்னேன் யாரங்கே மீனுவா ஓடிவாறது அதுவும் கையில் பிஞ்ச விளக்குமாருடனா ஈஸ்கேப்புடா ரூபன் கண்டபடி திட்டுங்கள் 230655



கண்டபடி திட்டுங்கள் 606829 கண்டபடி திட்டுங்கள் 943581 கண்டபடி திட்டுங்கள் 577529



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Oct 22, 2009 8:39 pm

என்ன சிரிப்பு நமக்கு இதொன்றும் புதுசில்லையே நாப்பதைதாண்டனுமுரால் நீங்களும் இதையெல்லாம் சாதரணமாக எடுத்துக்குங்க சிவா ஒருநாள் ஒருத்தி அடிச்ச அடி இருக்கே என்னில் குத்திஇருந்த ஈக்கை எடுக்கவே ஒருவாரம் ஆச்சு கண்டபடி திட்டுங்கள் 440806

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Thu Oct 22, 2009 11:25 pm

ஆங்கிலமும், மாராத்தியும் கன்னடமும், சிங்களமும் கற்றுக்கொண்டா பன்றியும் நாயும் பிழைக்கிறது... கண்டபடி திட்டுங்கள் 677196 கண்டபடி திட்டுங்கள் 677196 கண்டபடி திட்டுங்கள் 677196 கண்டபடி திட்டுங்கள் 677196 கண்டபடி திட்டுங்கள் 677196

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Oct 22, 2009 11:31 pm

ரூபன் wrote:என்ன சிரிப்பு நமக்கு இதொன்றும் புதுசில்லையே நாப்பதைதாண்டனுமுரால் நீங்களும் இதையெல்லாம் சாதரணமாக எடுத்துக்குங்க சிவா ஒருநாள் ஒருத்தி அடிச்ச அடி இருக்கே என்னில் குத்திஇருந்த ஈக்கை எடுக்கவே ஒருவாரம் ஆச்சு கண்டபடி திட்டுங்கள் 440806



கண்டபடி திட்டுங்கள் 676261 கண்டபடி திட்டுங்கள் 676261 கண்டபடி திட்டுங்கள் 676261



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Oct 23, 2009 1:59 am

வணக்கம் மீனு.. கிருபை ரூபன்..,

மன்னிக்கவும் தோழர்களே.., அந்த கவிதையின் அர்த்தம் அப்படி அல்ல, அது ஒரு வஞ்ச புகழ்ச்சி போன்ற கவிதை. நான் பாரத தாய் வேண்டுமெனில் மன்னிக்கட்டும் கவிதையில் "சிங்களனுக்கு கோபம் வரும் மீண்டும் அடிப்பான், அடிக்கட்டும் ஈழத்தை" என்று எழுதி படிப்பவரின் கோபத்தை தூண்டிவிட வரி அமைத்திருந்தேன் இல்லையா, அப்படி இதுவும் மீனு.

வைரமுத்துவிற்கு இணையாக திரைத்துறையில் வாழ்க்கை ஆரம்பித்து தமிழில் மட்டுமே பாடல் எழுதி, அண்ணன் பிரபாகரன் மீது மாறாத அன்பு கொண்டு, அவரின் தமிழ் உணர்வை மெச்சி அண்ணன் பிரபாகரனே அழைத்து தன்னோடு பத்து நாள் வைத்திருந்து, அங்கிருந்த அந்த பத்து நாட்களில் பெண்ணிய போராளிகளின் இடுப்புக்கு கீழே உறுப்புகள் அற்று போயும் ஒரு உன்னத தலைவனுக்காய் உழைக்கிறோம் அண்ணா என அழுத துக்கம் தாளாமல் இப்படி பட்ட தமிழர்களுக்கு மத்தியில் பெண்ணின் உறுப்பை அலங்கரிக்கும் திரையில் இனி பாடலே எழுத மாட்டேன் என பாடல் எழுதுவதை நிறுத்தி, இப்போது வீட்டு வாடகை தர கூட வருமானமின்றி 'ஒரு தமிழனாய் வாழ்கிறேனே அது போதுமென்றவரை அதே ஈழத்து தங்கைகள் கடிதம் எழுதி உங்கள் பாட்டு எங்களுக்கு வேண்டுமண்ணா நீங்கள் பாட்டு எழுதுங்கள் என சொல்ல, இப்போது மீண்டும் இத்தனை வருடம் கடந்து பாட்டு எழுத, ஆரம்பித்திருக்கும் ஒரு உன்னத மனிதர், தமிழில் மட்டுமே பிற மொழி கலக்காமல் பேச வேண்டும் என்பதினால் வேறு எந்த பிற மொழியை கூட கற்றுக் கொள்ளாத ஒரு சுத்த தமிழன் தோழர்களே அறிவுமதி.

நாங்களெல்லாம் ஒன்றாக சந்தைக்கு சென்ற சமையத்தில் கூட ஹிந்தி மலையாளிகளின் கடைகளுக்கு சென்றால் நான் தான் அவருக்கு பதில் ஹிந்தியிலும் மலையாளத்திலும் பேசுவேன். அதிலும் ஈழத் தமிழர்களுக்கும் பெண் விடுதலையும் என்றால் முதலில் வந்து கோடி பிடிக்கும் உன்னத பற்றாளன் தோழர்களே.. அன்புக் கவிஞர் அறிவுமதி.

இன்றைய சீமான் போன்ற போராளிகளுக்கு வீடு தந்து வளர்த்த மூத்த விடுதலை பாவலன்அறிவுமதி, சீமான் மட்டுமல்ல நல்ல தமிழ் உணர்வுள்ள அத்தனை பேருமே அவரை அழைப்பது அண்ணா என்றும் விடுதலை பாவலர் என்றும் மட்டுமே.. அவரின் அந்த கவிதை ஒரு கேலி கவிதை. 'இத்தனை மோசகர நிலைக்கு ஆளாகி போனாயடா தமிழா தூக்கி ஏறி அவைகளை' என்னும் அர்த்தம் கொண்டது தோழர்களே...

அறிவுமதி என்னை போன்ற உணர்வுள்ள தம்பிகளுக்கு தமிழ் பற்று தந்த குரு..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக