புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவுகளுக்கு சக்தி உண்டு (கனவு காணுங்கள்) Poll_c10கனவுகளுக்கு சக்தி உண்டு (கனவு காணுங்கள்) Poll_m10கனவுகளுக்கு சக்தி உண்டு (கனவு காணுங்கள்) Poll_c10 
60 Posts - 48%
heezulia
கனவுகளுக்கு சக்தி உண்டு (கனவு காணுங்கள்) Poll_c10கனவுகளுக்கு சக்தி உண்டு (கனவு காணுங்கள்) Poll_m10கனவுகளுக்கு சக்தி உண்டு (கனவு காணுங்கள்) Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
கனவுகளுக்கு சக்தி உண்டு (கனவு காணுங்கள்) Poll_c10கனவுகளுக்கு சக்தி உண்டு (கனவு காணுங்கள்) Poll_m10கனவுகளுக்கு சக்தி உண்டு (கனவு காணுங்கள்) Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கனவுகளுக்கு சக்தி உண்டு (கனவு காணுங்கள்) Poll_c10கனவுகளுக்கு சக்தி உண்டு (கனவு காணுங்கள்) Poll_m10கனவுகளுக்கு சக்தி உண்டு (கனவு காணுங்கள்) Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
கனவுகளுக்கு சக்தி உண்டு (கனவு காணுங்கள்) Poll_c10கனவுகளுக்கு சக்தி உண்டு (கனவு காணுங்கள்) Poll_m10கனவுகளுக்கு சக்தி உண்டு (கனவு காணுங்கள்) Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கனவுகளுக்கு சக்தி உண்டு (கனவு காணுங்கள்) Poll_c10கனவுகளுக்கு சக்தி உண்டு (கனவு காணுங்கள்) Poll_m10கனவுகளுக்கு சக்தி உண்டு (கனவு காணுங்கள்) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கனவுகளுக்கு சக்தி உண்டு (கனவு காணுங்கள்) Poll_c10கனவுகளுக்கு சக்தி உண்டு (கனவு காணுங்கள்) Poll_m10கனவுகளுக்கு சக்தி உண்டு (கனவு காணுங்கள்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவுகளுக்கு சக்தி உண்டு (கனவு காணுங்கள்)


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 07, 2013 8:42 pm

கனவுகளுக்கு சக்தி உண்டு. அப்துல் கலாம் அடிகடி சொல்வார் கனவு காணுங்கள் அது நிச்சயம் நடக்கும், பலிக்கும் என்று. அது உண்மை தான். ஒருவர் தான் இதுபோல் ஆகவேண்டும் அல்லது இதை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு வெறித்தனமாக அதைபற்றியே கனவு காண காண அவருக்கு தெரியாமேலே அந்த கனவு அவரின் இலக்கை அடைய அவருடைய கையை பிடித்து அழைத்து செல்லும்.


ஒரு சிறு எடுத்துக்காட்டு: எதோ ஒரு காரியத்திற்காக நாம் இரவு தூங்கும்போது காலை சரியாக 5 மணிக்கு விழிக்கவேண்டும் என்று நினைத்துகொண்டே இருப்போம், ஐயோ கலையில் 5 மணிக்கு விழிக்கவில்லை என்றால் அவ்வளவு தான் காரியம் கெட்டுபோய் விடும் என்று சதா அதையே நினைத்துகொண்டே இருப்போம். அதுவும் பத்தாது என்று ஆலாரம் வேறு வைத்துகொள்வோம். இரவில் தூங்கிகொண்டிருக்கும் லேசாக விழிப்பு வரும் என்னடா இது இன்னும் விடியாவே இல்லை அதற்குள் விழிப்பு வந்து விட்டதே என்று பக்கத்தில் துலாவி கடிகாரத்தில் மணியை பாத்தால் மணி 4.50 ஆகா காட்டும். நமக்கே ஒரே ஆட்சர்யாமாக இருக்கும். இது எப்படி சாத்தியம், உங்களை சரியாக அலாரம் வைத்த நேரத்திற்கு முன்பு எழுப்பியவர் யார்?. அது தான் உங்கள் ஆத்மா(உயிர்) காலையில் 5 மணிக்கு எழவேண்டும் என்ற உங்கள் கனவுக்கு ஏற்றாற்போல் தன்னை தானே தயார்படுத்திகொண்டு சரியாக 4.50 க்கு உங்கள் உடலை எழுப்பிவிடுகிறது. இது தான் கனவின் பயனை.

என் வாழ்கையில் இதை நான் பலதருணங்களில் நன்கு உணர்ந்துள்ளேன்.

- சிறு வயதில் கட்டுமான வல்லுனரை பார்த்து பல வருடம் கனவுகண்டேன் அவர்போல் ஆகவேண்டும் என்று : ஒரு நாள் ஆனேன், நான் எப்படி இதை எட்டி பிடிதேன் என்று இதுவரை எனக்கு சரியாக சொல்லதெரியாது. என் இலக்கை நான் அடைய என்னை கைபிடித்து கூட்டி போனது என் கனவு.

- இன்ஜினியரிங் டிசைன் துறையில் எப்படியாவது நுழைத்து விடவேண்டுமென ஒரே ஏக்கமாக கிடந்தேன் கனவு கண்டேன் : பெங்களூர் சென்றேன் ஒரு வாய்ப்பு கிடைத்தது, கப்பென ஒட்டிகொண்டேன்.

- மேலே பறக்கும் வீமானத்தை பார்த்து நாம் என்று இதுபோன்று வீமானத்தில் போகபோகிறோம் என்று கனவு கண்டேன் : கிடைத்தது துபாய் வேலை, சென்றேன் விமானத்தில்.

- இன்ஜினியரிங் ப்ரோக்ராம்மிங் துறையில் எப்படியாவது நுழைத்துவிடவேண்டும் என்று கனவு கண்டேன் : ஆரம்பத்தில் இருந்து சிறிய சிறிய ப்ரோக்ராம்மிங் செய்து வந்தேன், அதே இன்று என்னை ப்ரோக்ராம்மர் ஆகியிள்ளது.

இது போல் பலித்த கனவுகள் பல. சும்மா ஒரு வாரம் நினைத்துகொண்டு வர கடைசியில் எனக்கு கனவு பலிக்கவில்லை, கனவாவது பணமாவது என்று நொந்து சொல்லகூடாது. அவரவர் ஆசைகளை பற்றி வெறித்தனமாக கனவு காண்பவரின் கனவுக்கு தான் சக்தி அதிகம் பலிக்கும்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jun 07, 2013 11:20 pm

உங்கள் கனவுகள் நிஜமானது வாழ்த்துகள் நண்பரே , இன்னும் நிறைய கனவுகள் நிஜமாகட்டும் ....

இனியாவது நான் கனவு காணுகிறேன் .

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 08, 2013 1:25 am

வாழ்த்துகள் ராஜூ சூப்பருங்க

வீட்ல ஏச்சு பேச்சு அடி உதை வாங்கக் கூடாதுன்னு
கனவு கண்டீங்களே - அது என்ன ஆச்சு? புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jun 08, 2013 10:38 am

யினியவன் wrote:வாழ்த்துகள் ராஜூ சூப்பருங்க

வீட்ல ஏச்சு பேச்சு அடி உதை வாங்கக் கூடாதுன்னு
கனவு கண்டீங்களே - அது என்ன ஆச்சு? புன்னகை

எங்க தல அந்த கனவு கானும் போதுதானே அடியே விழுது ஜாலி

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Sat Jun 08, 2013 12:19 pm

நீங்க சொன்னது நிஜம்மாவே உண்மை ராஜு சரவணன் .இது போன்று என் வாழ்க்கையிலும் நிறைய நடந்துள்ளது . ஆனால் எடுத்துக்காட்டாய் ஒன்று சொல்லி இருக்கேங்களே அது மட்டும் தான் நடக்கவில்லை .எப்போ ஐந்து மணிக்கு அலாரம் வைத்தாலும் எட்டு மணிக்கு தான் எழுந்திருக்கிறேன் .காரணம் ஏதாவது கனவு வந்து என்னை எழுந்துக்க விடாம செய்திடும்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jun 08, 2013 12:28 pm

அதிகாலை காணும் கனவு பலிக்கும் தான் சொல்கிறார்கள். சூப்பருங்க
தகவலுக்கு நன்றி அண்ணா!

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Sat Jun 08, 2013 12:40 pm

பூவன் wrote:உங்கள் கனவுகள் நிஜமானது வாழ்த்துகள் நண்பரே , இன்னும் நிறைய கனவுகள் நிஜமாகட்டும் ....

இனியாவது நான் கனவு காணுகிறேன் .

தூங்கினால் வரும் கனவு
தூங்காமல் வாட்டுகிறது
உன் நினைவு

அப்படின்னு ஒரு கவிதை எழுதுங்க பூவன்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக