புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
30 Posts - 55%
heezulia
Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
21 Posts - 38%
Manimegala
Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 2%
jairam
Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
12 Posts - 4%
prajai
Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
9 Posts - 3%
Jenila
Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%
jairam
Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 1%
Rutu
Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆட on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 1 match for ஆட

#ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும்#
****************************
ஆடு மேய்க்கின்ற வேலையே நபி (ஸல்) அவர்கள் செய்த முதல் தொழிலாகும்.
"அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் ஆடுமேய்க்காமல் இருந்ததில்லை." என்று இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், நீங்களுமா? என்று வினவினார்கள். "ஆம், மக்காவாசிகளின் சில கீராத் கூலிக்காக ஆடு மேய்ப்பவனாக நான் இருந்தேன்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி 2262)
எல்லா நபிமார்களும் ஆடு மேய்க்கும் தொழில் செய்திருக்கிறார்கள். குறிப்பிட்ட ஒரு தொழிலூடாக அல்லாஹ் தனது தூதர்கள் அனைவரையும் பயிற்றுவித்திருக்கிறான் என்பதைப் பார்க்கின்ற போது அதிலிருந்து நமக்கும் பல படிப்பினைகள் உள்ளன என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
ஆடு மேய்த்ததன் மூலமாக நபிமார்கள் பெற்றுக்கொண்ட படிப்பினைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
(1) #பொறுப்புணர்வு:
ஆடு மேய்ப்பதன் மூலம் நபிமார்களுக்கு கிடைக்கப்பெற்ற மிகமுக்கியமான பண்புதான் பொறுப்புணர்வாகும்.
இறைதூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்; நீங்கள்ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்களின் மீது ஆட்சிபுரியும் தலைவர்அவர்களுக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை பராமரித்த விதம் குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண் தன்கணவரின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை பராமரித்த விதம் குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை தன் எஜமானின் செல்வத்திற்கு பொறுப்பாளியாவான், அவன் அதைப் பாதுகாத்த விதம் குறித்து விசாரிக்கப்படுவான். ஆக நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே! உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அறிவித்தார்.
(நூல்: புஹாரி 2554)
பொதுவாகவே ஆட்டின் சொந்தக்காரர்கள் ஆட்டினை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதில்லை. இதற்காக அவர் ஒரு ஆட்டிடையனை சம்பளத்திற்கு அமர்த்தி இருப்பார்.  இவ்வாறாக ஒரு முதலாளியின் கீழ் வேலை செய்வதால் ஆட்டு இடையர்கள் தங்களது பொறுப்பில் விடப்பட்ட ஆட்டுமந்தை சம்பந்தமாக தங்களுடைய முதலாளிகளுக்கு பதிலளிக்க கடமைப்பட்டிருப்பர். ஒரு இடையன் தன் முதலாளியிடம் வந்து "ஆட்டைத் தொலைத்துவிட்டேன் என்னை?மன்னித்துவிடுங்கள்" என்று கூற இடையனுக்கு அனுமதில்லை.
தலைமத்துவத்திற்கு இது முக்கிய பாடாமாகும். இதன் மூலமாக அவர்கள் அனுப்பப்பட்ட சமூகத்திற்கு முழுப்பொறுப்பையும் அவர்களே ஏற்று மக்களுக்காக அவர்கள் பதிலளிக்க கடமைப்பட்டிருக்கிறார் என்பதை அல்லாஹ் தனது நபிமார்களுக்கு வலியுறுத்தி இருக்கின்றான்.

(2) #பொறுமை:
மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்லப்படும் ஆடுகள் உணவு உண்ண அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்வது வழமை. அவைகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதும், விளையாடுவதும் கூட தினசரி நடக்கும் நிகழ்வுகளே! இவைகளையெல்லாம் பார்த்துவிட்டு இடையன் ஆடுகளைப் பார்த்து "நேரம் ஆகிவிட்டது, கிளம்ப வேண்டும்" என்று அவைகளிடம் கூற இயலாது. கூறினாலும் அவைகளுக்கு அது விளங்காது. அனைத்தையும் இடையர்களின் பொறுத்துக் கொள்ளதான் வேண்டும். அதனால்தான் மேய்ச்சலுக்கு ஆடுகளை கொண்டு செல்கின்ற அனைத்து இடையர்களுமே தம் ஆடுகளை முன்பகலில் மேய்க்க அழைத்து சென்றால் பொழுது சாய்ந்த பின்புதான் திரும்புவதை நாம் காண்கின்றோம்.
ஆடுகளை மேய்ப்பதன் மூலம் பெற்ற அனுபவத்தின் மூலம் அனைத்து நபிமார்களும் தங்களுடைய மக்களிடம் எவ்வாறு பொறுமையாக நடந்து கொள்வது என்பதனைக் கற்றுக்கொண்டனர். நபி மூஸா (அலை) அவர்கள் பல ஆண்டுகள் ஆடு மேய்ப்பவராகவும், அதன் மூலம் பெற்ற பயிற்சியினூடாக பல கடினமான சந்தர்ப்பங்களில் கூட அழகிய பொறுமையை அவர் மேற்கொண்டார் என்பதை வரலாறுகளில் காணமுடிகிறது. எகிப்தை விட்டு மூஸா (அலை) அவர்கள் வெளியேறி சுஹைப் (அலை) அவர்களின் மகளை மணக்க அவரின் கீழ் எட்டு முதல் பத்து ஆண்டுகள் பணியாளராக இருக்க ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.  
"அதற்கு அவர் (சுஹைப்) மூஸாவிடம் கூறினார். நீங்கள் என்னிடம் எட்டு வருடங்கள் வேலைசெய்ய வேண்டுமென்ற நிபந்தனையின் மீது இவ்விரு பெண்களில் ஒருத்தியை நான் உங்களுக்கு திருமணம் செய்து கொடுக்க விரும்புகிறேன். நீங்கள் அதைப் பத்து வருடங்களாக முழுமை செய்தால், அதுவும் நீங்கள் எனக்கு செய்யும் நன்றிதான். (அல்குரான் 28:27)
மேலுள்ள வசனத்தில் மூஸா (அலை) அவர்கள் சுஹைப் (அலை) அவர்களுக்கு எட்டு வருடங்களா அல்லது பத்து வருடங்களா வேலை செய்தார்கள் என்பது பற்கி சொல்லப்படவில்லை. ஆனால் பத்து வருடங்கள் வேலை செய்தார்கள் என ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலமாக நபி (ஸல்) அவர்கள் அறிந்து கொண்டார்கள்.
மேலும் பல நபிமார்கள் தங்களுடைய மக்களிடம் மேற்கொண்ட பொறுமையைப் பற்றி குர்ஆனில் பல இடங்களில் காணமுடிகிறது. நூஹ் (அலை) அவர்கள் 950 வருடங்களாக  தன்னுடைய தூதுச் செய்தியை இரவும், பகலும் அனைத்து வழிகளிலும் பொறுமையுடன் எத்திவைத்தார்கள். ஆனாலும் அம்மக்கள் அதை நிராகரிப்பையே வழமையாகக் கொண்டிருந்தார்கள்.

Back to top