புதிய பதிவுகள்
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 20:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 20:29

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:05

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 18:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 18:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:32

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 18:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:55

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:47

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 13:55

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 13:12

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 3:01

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
43 Posts - 54%
ayyasamy ram
Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
27 Posts - 34%
prajai
Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 4%
Jenila
Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
86 Posts - 62%
ayyasamy ram
Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
26 Posts - 19%
mohamed nizamudeen
Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
7 Posts - 5%
prajai
Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
6 Posts - 4%
Jenila
Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 3%
Baarushree
Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 2%
Rutu
Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
manikavi
Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 1 match for சிந்தாமணிநாதர்

Topics tagged under சிந்தாமணிநாதர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Chinth10

இறைவன் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் அம்மையப்பராக மூலஸ்தானத்தில் காட்சியளிக்கும் அரிய திருத்தலம் "திருச்செங்கோடு' என்பதை அனைவரும் அறிவர். இதேபோல், மூலவர் அர்த்தநாரீஸ்வரராக அருள் வழங்கும் மற்றொரு தலம் #வாசுதேவநல்லூர் ஆகும்.

சிவனை மட்டும் வணங்குவது என்ற தீவிர பக்தி நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தவர் பிருங்கி முனிவர். ஒரு சமயம் கயிலையில் சிவனும், பார்வதி அம்மையும் வீற்றிருக்கும்போது, அங்கு வந்த முனிவர் வண்டு உருவம் கொண்டு சிவனை மட்டும் வலம் வந்து பணிந்து நின்றார். கோபம் கொண்ட அம்பிகை, "சக்தி இல்லையேல் சிவம் இல்லை' என்பதை முனிவர் மூலம் உலகறிய செய்ய திரு உள்ளம் கொண்டு பூலோகத்தில் உள்ள பொதிகை மலைச்சாரலில் இருந்த சிந்தை மரங்கள் (புளிய மரங்கள்) நிறைந்த வனத்தில் அமர்ந்து சிவனை நோக்கி, கடும் தவம் புரிந்தாள். சிவனின் இடப்பாகம் பெற்று பாகம் பிரியாள் ஆயினாள்.

சிவனும், சக்தியும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் விதமாக அர்த்தநாரீஸ்வரர் (ஆண் பாதி, பெண் பாதி) காட்சி அளிக்க, அதனை கண்ணுற்ற பிருங்கி முனிவர் தனது தவறை உணர்ந்து அம்மையையும், அப்பனையும் வணங்கி போற்றி துதித்தார். அந்த திருக்கோலம் இந்தக் கோயிலில் உறையும் ஸ்ரீ சிந்தாமணி நாதர், ஸ்ரீ இடப்பாவல்லி ஆகும் என்று தல வரலாறு கூறுகிறது.

வாசவன் (இந்திரன்) இத்தல இறைவனை வழிபட்டு வரம் பெற்றதால், இதற்கு "#வாசவன்தேவநல்லூர்' என்று பெயர் வந்ததாக இத்தலபுராணம் பாடிய சொக்கம்பட்டி செந்தமிழ்ப் பெருங்கவி பொன்னம்பலம் பிள்ளை குறிப்பிடுகிறார். "வாசவன்தேவநல்லூர்' மருவி "வாசுதேவநல்லூர்' என்று அழைக்கப்படுகிறது. மேலும், வசவனூர், வாசி, என்ற பெயர்களும் உண்டு.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதர் அருளிய கீர்த்தனையும் இத்தலத்துக்கு இருப்பதாக சொல்லப்படுவது உண்டு.

மூலமூர்த்தியின் சிறப்பு: மூலவர் #அர்த்தநாரீஸ்வரர் காலத்தில் சிவன் பாதியில் சூலம், பாலம் ஏந்தியுள்ளார். காலில் தோடும், வலது காலில் தண்டையும் அணிந்துள்ளார். அம்பிகையும் பாதத்தில் பாசம், பூச்செண்டு ஏந்தி காலில் கொலுசுடன் அருட் காட்சியளிக்கிறார். ஆண், பெண் வஸ்திரங்கள் தனித்தனியே முறையே அணிவித்ததில் அழகு கூட்டுகிறது. இங்கு அம்பிகையின் திருநாமம் இடப்பாவல்லி என்பதாகும். மூலவர் போன்றே உத்ஸவர் மூர்த்தி வடிவமும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இரண்டு விதமான சுவைகளுடன் புளியம்பழம் நல்கும் தல புளியமரம் இங்கு உண்டு. இந்திரனைத் தவிர, சேர நாட்டு அரசனான குலசேகரன் என்பவன் இங்குள்ள கும்ப புஷ்கரணியில் நீராடி இறைவனை வழிபட்டு தனக்கு ஏற்பட்ட தொழுநோய் நீங்கப் பெற்றான்.

திருவிழா சிறப்பு: ஆனி மாதத்தில் பிரம்மோத்ஸவத்தில் நடைபெறும் தல வரலாற்று ஐதீக விழா, திருவாதிரை, சிவராத்திரி உத்ஸவம் போன்றவை சிறப்பானதாகும். தை அமாவாசை நாளில் நடைபெறும் மூன்று விளக்கு பூஜை நிகழ்வும் முக்கியமானதாகும். இதில் கருவறையிலிருந்து தீபம் கொண்டுவரப்பட்டு ஒரு விளக்கில் அர்த்தநாரீஸ்வரரை ஆவா னப்படுத்தப்படுகிறது. அமாவாசை நாளில் இப்பூஜையை கண்டு தரிசிப்பது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

இறைவனை வழிபட குடும்ப ஒற்றுமை பெருகும். அமைதி நிலவும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வர். குழந்தைபாக்கியம் கிடைக்கும். தென்காசி மாவட்டம் சிவகிரியில் இருந்து 12 கி.மீ. தொலைவிலும், சங்கரன்கோவிலில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும், கருப்பையாற்றின் கரையில் கோயில் அமைந்துள்ளது.

குறிச்சொற்கள் #சிந்தாமணிநாதர் #அர்த்தநாரீஸ்வரர்

Back to top