புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Search found 1 match for சொற்களில்
- Fri Mar 24, 2023 12:28 pm
- Search in: கட்டுரைகள் - பொது
- Topic: பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41)
- Replies: 49
- Views: 6272
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (15)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
141 . கருளா (பாலி)
கருளா – கருடன்
‘பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது, கருடா சௌக்கியமா?’ – நாம் பலகாலும் கேட்டுள்ளோமே! அதே கருடன்தான்!
‘கரு’ காரணமாக வந்த தமிழ்ச் சொல்தான் ‘கருடன்’.
அஃதாவது , வானில் ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுற்றிச் சுற்றியே நீண்ட நேரம் பறக்கும் இயல்புடையது கருடன்; ’குறிப்பிட்ட இடம்’ என்றோமல்லவா? அதுவே ‘கரு’!
142 . கேடா (பாலி)
கேடா – கேடயம் (போரில் தன் மீது கத்தி வெட்டுப் படாவாறு வீரர் கைக்கொள்வது)
கிடுகு – கேடகம் – கேடயம் – இவ்வாறு வருவழி உரைப்பது செ.சொ.பேரகரமுதலி (2002).
143 . கப்பினீ (பாலி)
கப்பினீ – கர்ப்பிணி
‘கர்ப்பினீ’ என்ற பாலிச் சொல்லானது, ‘கர்ப்பிணி’ என்ற தமிழ்ச் சொல்லின் வழக்கு வடிவம்தான் என்பது இச் சொல்லைப் பார்த்தாலே தெரியவரும்!
தமிழ்ப் #பெண்பாற் #சொற்களுக்கே #உரிய #‘இ’கர #ஈறு அப்படியே பாலி மொழியாலும் கொள்ளப்பட்டுள்ளது.
144. காமகா (பாலி)
காமகா – கிராமத்தான்
‘பட்டணத்தான்’ , ‘பட்டணவன்’எனத் தமிழில் சுருங்கும்; அதுபோன்றே, ‘கிராமத்தான்’ என்பதும் பாலியில் #மரூவுடன் ’காமகா‘ ஆகியுள்ளது.
145. கிரி (பாலி)
கிரி – கிரி (மலை)
திருவண்ணாமலையில் நம் ஆட்கள் ’கிரி’வலம் வருவதை நாம் அறிவோமே!
கிரிவலம் – மலைவலம்; மலையை வலம் வருதல்.
‘வேங்கட கிரி’, ‘ஏலகிரி’ - செல்லாத தமிழர் உண்டா?
கிரி மல்லிகை – மலை மல்லிகை
கிரி வேம்பு – மலை வேம்பு
ஆதலால், தமிழகத்தில் தொன்றுதொட்டு இருந்துவரும் அழகிய தமிழ்ச் சொல்லே ‘கிரி’! இதைக் ‘Giri’ என்று உசாரித்த போதுதான் வந்தது சிக்கல்!
#சொற்களைத் #தவறாக #உச்சரித்தால் #அவை , கால அடைவில் ,#வேற்றுமொழிச் #சொற்களாகப் #போய்ச் #சேரும்!
146. கீதா (பாலி)
கீதா – கீதம் (பாட்டு)
கீ + த் + அம் = கீதம்
கீ – வேர்ச்சொல் ; த்- எழுத்துப் பேறு ; அம் – விகுதி
கீ – இந்த வேர்ச்சொல்லே ‘கீர்த்தி’ , ‘கீர்த்தனை’ ஆகிய சொற்களை உருவாக்கிற்று; ஒன்றைப்பற்றிப் புகழ்தல் என்பது இவ்வேரின் பொருண்மையாம். கீதங்கள், கீர்த்தனைகள் மனிதனையோ கடவுளையோ புகழ்ந்தே வரும் ! ‘மெய்க்கீர்த்தி’ என்பதையும் காண்க.
‘கீதம்’ என்று உச்சைத்தபோது சிக்கல் வரவில்லை; ‘geeth’ என்று உச்சரித்தபோது தமிழர்கள் ஏமாந்தார்கள்!
147.குரு (பாலி)
குரு – குரு (குருநாதர்)
‘குரு’ எனும் தமிழ்ச் சொல் அப்படியே மாறாமல் பாலியில் வந்துள்ளதை நோக்குவீர்!
‘கு’- இதுதான் வேர். ‘குன்று’ முதலிய தமிழ்ச் சொற்களைத் தந்தது இந்த வேர்தான். ‘உயரமானது’ ‘மேல்’ , ‘மேலானது’ என்றெல்லாம் பொருள்படும்.
தமிழ்ச் #சூடாமணி #நிகண்டில் , ‘குரு’ என்பதற்கு ’ஆசிரியன்’ என்றே பொரு தரப்பட்டுள்ளது.
‘குரு’ என்று தமிழோசையில் உச்சரிக்கவேண்டும்; ‘guru’ என உச்சரித்தால் மோசம்!
148 . குகா (பாலி)
குகா – குகை
‘கு’ என்பதே தமிழ் வேர். மலையானது குடைபடுவதால் , ‘குகை’ பொருந்துவதாயிற்று. ‘கு’ எனும் தமிழ் வேரே ‘குடைவு’ப் பொருளைத் தந்துள்ளது.
‘குகை’ எனும் தமிழோசையில் உச்சரிக்கவேண்டும். ‘guhai’ என நீங்களும் உச்சரிக்கக் கூடாது, வேண்டுமென்றே தமிழைத் திரித்து நாசமாக்கவேண்டும் என நினைப்பவர்களைக் கண்டுகொள்ளாமலும் இருக்கக் கூடாது!
149 . கோட்டா (பாலி)
கோட்டா – கோத்திரம்
பார்த்தீர்களா? தமிழ் பாலி உறவின் தொடக்கக் காலத்திலேயே தமிழர்களிடையியே #’கோத்திரம்# என்ற வகைப்பாடு இருந்துள்ளது!
‘கொத்து’ என்பதன் அடியாகக் ‘கோத்திரம்’ வந்துள்ளது. இன்றும்கூடச் சில தமிழ்ச் சாதியினரிடையே ‘நீங்கள் எந்தக் கொத்து?’ எனக் கேட்கும் முறை உள்ளது; பெரும்பாலும் மணம் பேசும்போது இப்படிப் பேச்சு வரும்.
‘குலம்’ என்பது பொதுவான பெயர்; தொழில் அடிப்படையில் வருவது.
‘விசுவகர்மர்’ – இது குலப்பெயர்.
‘சனாதன ரிசி கோத்திரம்’ – இது தச்சர் குடியை மட்டும் குறிப்பது. இதற்கு அடிப்படை என்னவென்றால், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே , தச்சுத்தொழில் செய்து, புகழ் பெற்ற ஒரு பெரியவர்தான் அடிப்படை. அந்தப் பெரியவருக்கு ‘முனிவர்’ (ரிசி) நிலையை மக்களே தருவார்கள். சனாதன ரிசி அப்படி வந்தவர்தான்.
150. கோ (பாலி)
கோ – கோ (பசு)
‘கோ’விலிருந்து வந்ததுதான் #‘கோவலர்’. ‘ஆ காத்து ஓம்புதல்’ இவர்தம் பணி.
பசு, காளை ஆகிய பெயர்கள் எல்லாம் தொல்காப்பியம் முதலான தொல்தமிழ் நூற்களில் பரக்கக் காணக்கிடக்கின்றன.
#மாற்றமிலாது #தமிழிலிருந்து #பாலி #சென்ற #சொற்களில் இதுவும் ஒன்று.
***
(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com)
***
|
|