புதிய பதிவுகள்
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:18
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:06
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:49
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:40
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:32
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 13:11
by ayyasamy ram Today at 15:22
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:18
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:06
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:49
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:40
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:32
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 13:11
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
Jenila | ||||
viyasan | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Search found 1 match for வாழ்கவளமுடன்
- Fri 17 Feb 2023 - 9:20
- Search in: இந்து
- Topic: திருக்கழுக்குன்றம்:-மேற்கு திசை நோக்கிய சிவன்.
- Replies: 0
- Views: 329
#திருக்கழுக்குன்றம்:-மேற்கு நோக்கிய சிவன்.
மேற்கு நோக்கிய சிவனை தரிசித்தால் ஆயிரம் கிழக்கு நோக்கிய சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்று வாமதேவர் என்ற மகான் தனது நூல் ஒன்றில் சொல்லியுள்ளார். கிழக்கு, மேற்கு நோக்கிய சிவலிங்கங்களின் ஆவுடையார் (கோமுகை) வடக்கு நோக்கி இருக்கும் என்பது பொதுவான விதி. ஆனால், மேற்கு நோக்கிய லிங்கத்தின் ஆவுடையாருக்கு சக்தி அதிகம். இங்கு செய்யப்படும் பரிகாரங்கள் வெகு விரைவில் பலன் தந்து கொண்டு இருக்கின்றன. மேற்குப் பார்த்த லிங்கம் உள்ள ஆலயங்கள் தோஷ நிவர்த்தி தலங்களாக விளங்குகிறது. தமிழ்நாட்டில் அவ்வாறு மேற்கு நோக்கிய சிவ தலங்கள் சுமார் 40 உள்ளதாக தெரியவருகின்றது. நமது #திருக்கழுக்குன்றத்தில் ஒன்றுக்கு இரண்டாக மேற்கு நோக்கிய சிவன் கோயில்கள் அமைந்துள்ளது. தாழக்கோயிலில் அம்மன் சன்னதிக்கு எதிரில் உள்ள #பிரதஷ்ண வேதகிரியும்.சங்குதீர்தத குளக்கரையில் அமைந்துள்ள #தீர்ததகரை ஈஸ்வரர் ஆலயமும் அவ்வாறு அமைந்துள்ளது.தீர்த்த கரை ஈஸ்வரர் ஆலயத்தின் கோஷ்டத்தில் வடக்கு திசையில் அம்மன்,பிரம்மா,கிழக்கு திசை யில் விஷ்ணு.தெற்கு திசையில் தட்சசணாமூர்த்தி.வினாயகர் சிலைகள் அமைந்துள்ளது.வழக்கமாக கருவறை பிரதட்சணம் வருகையில நமக்கு வினாயகர் தான் முதலில் காட்சியளிப்பார். இங்கு கடைசியாக வினாயகர் சிலை அமைந்துள்ளது.பிரதட்சணம் செய்கையில் இடமிருந்து வலமாக வருவதா அல்லது வலமிருந்து இடமாக வருவதா என குழப்பம் இருந்தது. சில ஆன்மீக பெரியவர்களிடம் கருத்து கேட்கையில் நாம் கோயில்களில் வழக்கமாக வருவதுபோல இந்த ஆலயங்களிலும் இடமிருந்து வலமாகதான் வரவேண்டும் என தெளிவுபடுத்தினார்கள்.
தமிழ்நாட்டில் மேற்கு நோக்கி அமைந்துள்ள பிற சிவ திருத்தலங்கள்:-
1) ஸ்ரீ கபாலீஸ்வரர், திருமயிலை, சென்னை
2) ஸ்ரீ மருந்தீஸ்வரர், திருவான்மியூர், சென்னை
3) ஸ்ரீ இருதயாலீஸ்வரர், திருநின்றவூர், சென்னை
4) ஸ்ரீ பாலேஸ்வரர், பாலேஸ்வரம், செங்கல்பட்டு மாவட்டம்
5) ஸ்ரீ வராஹீஸ்வரர், தாமல், காஞ்சீபுரம் மாவட்டம்
6) ஸ்ரீ திருமேற்றளீஸ்வரர், திருக்கச்சி மேற்றளி, காஞ்சீபுரம் மாவட்டம்
7) ஸ்ரீ காசி விஸ்வநாதர், கிருஷ்ணசமுத்திரம், திருவள்ளூர் மாவட்டம்
8)ஸ்ரீ ஜலநாதீஸ்வரர், தக்கோலம், வேலூர் மாவட்டம்
9) ஸ்ரீ வாலீஸ்வரர், குரங்கனில்முட்டம், திருவண்ணாமலை மாவட்டம்
10) ஸ்ரீ அதுல்நாதீஸ்வரர், அரகண்டநல்லூர், விழுப்புரம் மாவட்டம்
11) ஸ்ரீ மருந்தீசர், திருஇடையாறு, விழுப்புரம் மாவட்டம்
12) ஸ்ரீ வீரட்டீஸ்வரர், திருக்கோயிலூர், விழுப்புரம் மாவட்டம்
13) ஸ்ரீ சிஷ்டகுருநாதர், திருத்துறையூர், கடலூர் மாவட்டம்
14) ஸ்ரீ வைத்தியநாதீஸ்வரர், வைதீஸ்வரன்கோயில், மயிலாடுதுறை மாவட்டம்
15) ஸ்ரீ அமிர்கடேஸ்வரர், திருக்கடையூர், நாகப்பட்டினம் மாவட்டம்
16) ஸ்ரீ சுவர்ணபுரீஸ்வரர், செம்பனார்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம்
17) ஸ்ரீ கடைமுடிநாதர், கீழையூர், நாகப்பட்டினம் மாவட்டம்
18) ஸ்ரீ தர்மபுரீஸ்வரர், குருகத்தி, நாகப்பட்டினம் மாவட்டம்
19) ஸ்ரீ பார்வதீஸ்வரர், திருத்தெளிச்சேரி, காரைக்கால்
20) ஸ்ரீ மனுநாதேஸ்வரர், மருதவஞ்சேரி, திருவாரூர் மாவட்டம்
21) ஸ்ரீ விஸ்வநாத சுவாமி, தட்டாத்தி மூலை, திருவாரூர் மாவட்டம்
22) ஸ்ரீ கோணேஸ்வரர், குடவாயில், திருவாரூர் மாவட்டம்
23) ஸ்ரீ அபிவிருத்தீஸ்வரர், அபிவிருதீஸ்வரம், திருவாரூர் மாவட்டம்
24) ஸ்ரீ கண்டீஸ்வரர், திருக்கண்டியூர், தஞ்சாவூர் மாவட்டம்
25) ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர், பாபநாசம், தஞ்சாவூர் மாவட்டம்
26) ஸ்ரீ தர்மபுரீஸ்வரர், பழையாறை, தஞ்சாவூர் மாவட்டம்
27) ஸ்ரீ இராமநாதசுவாமி, கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்
28) ஸ்ரீ உக்தவேதீஸ்வரர், திருத்துருத்தி (குத்தாலம்), தஞ்சாவூர் மாவட்டம்
29) ஸ்ரீ தாயுமானவசாமி, திருச்சிராப்பள்ளி
30) ஸ்ரீ ஜம்புகேஸ்வரர், திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளி மாவட்டம்
31) ஸ்ரீ கைலாசநாதர், கற்குடி, திருச்சிராப்பள்ளி மாவட்டம்
32) ஸ்ரீ உய்யகொண்டார், உய்யகொண்டான் திருமலை, திருச்சிராப்பள்ளி மாவட்டம்
33) ஸ்ரீ வம்சோத்தாரகர், பெருங்களூர், புதுக்கோட்டை மாவட்டம்
34) ஸ்ரீ காசி விஸ்வநாதர், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்
35) ஸ்ரீ மன்னீஸ்வரர், அன்னூர், கோயம்பத்தூர் மாவட்டம்
36) ஸ்ரீ நீலகண்டேஸ்வரர், இருகூர், கோயம்பத்தூர் மாவட்டம்
37) ஸ்ரீ திருமுருகநாதசுவாமி, திருமுருகன்பூண்டி, கோயம்பத்தூர் மாவட்டம்
38) ஸ்ரீ இரத்தினகிரீஸ்வரர், ஐயர்மலை, கரூர் மாவட்டம்
39) ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர், திருச்செங்கோடு, ஈரோடு மாவட்டம்
40) ஸ்ரீ திருக்காளத்தீஸ்வரர், திருக்காளத்தி, ஆந்திரா
நமதுஊர்..நமதுபெருமையை அறியாமல் நாம் வாழ்ந்து வருகின்றோம்…பரிகாரங்கள் -தோஷநிவர்த்திக்காக பிற ஊர்களுக்கு செல்லாமல் நமது ஊரிலேயே அவைகளை நாம் செய்யலாம்.#திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள மேற்கு திசை நோக்கிய சிவன் சன்னதிகளின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...
#நமதுஊர்…#நமதுபெருமை..
#வாழ்கவளமுடன்
#வேலன்.
மேற்கு நோக்கிய சிவனை தரிசித்தால் ஆயிரம் கிழக்கு நோக்கிய சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்று வாமதேவர் என்ற மகான் தனது நூல் ஒன்றில் சொல்லியுள்ளார். கிழக்கு, மேற்கு நோக்கிய சிவலிங்கங்களின் ஆவுடையார் (கோமுகை) வடக்கு நோக்கி இருக்கும் என்பது பொதுவான விதி. ஆனால், மேற்கு நோக்கிய லிங்கத்தின் ஆவுடையாருக்கு சக்தி அதிகம். இங்கு செய்யப்படும் பரிகாரங்கள் வெகு விரைவில் பலன் தந்து கொண்டு இருக்கின்றன. மேற்குப் பார்த்த லிங்கம் உள்ள ஆலயங்கள் தோஷ நிவர்த்தி தலங்களாக விளங்குகிறது. தமிழ்நாட்டில் அவ்வாறு மேற்கு நோக்கிய சிவ தலங்கள் சுமார் 40 உள்ளதாக தெரியவருகின்றது. நமது #திருக்கழுக்குன்றத்தில் ஒன்றுக்கு இரண்டாக மேற்கு நோக்கிய சிவன் கோயில்கள் அமைந்துள்ளது. தாழக்கோயிலில் அம்மன் சன்னதிக்கு எதிரில் உள்ள #பிரதஷ்ண வேதகிரியும்.சங்குதீர்தத குளக்கரையில் அமைந்துள்ள #தீர்ததகரை ஈஸ்வரர் ஆலயமும் அவ்வாறு அமைந்துள்ளது.தீர்த்த கரை ஈஸ்வரர் ஆலயத்தின் கோஷ்டத்தில் வடக்கு திசையில் அம்மன்,பிரம்மா,கிழக்கு திசை யில் விஷ்ணு.தெற்கு திசையில் தட்சசணாமூர்த்தி.வினாயகர் சிலைகள் அமைந்துள்ளது.வழக்கமாக கருவறை பிரதட்சணம் வருகையில நமக்கு வினாயகர் தான் முதலில் காட்சியளிப்பார். இங்கு கடைசியாக வினாயகர் சிலை அமைந்துள்ளது.பிரதட்சணம் செய்கையில் இடமிருந்து வலமாக வருவதா அல்லது வலமிருந்து இடமாக வருவதா என குழப்பம் இருந்தது. சில ஆன்மீக பெரியவர்களிடம் கருத்து கேட்கையில் நாம் கோயில்களில் வழக்கமாக வருவதுபோல இந்த ஆலயங்களிலும் இடமிருந்து வலமாகதான் வரவேண்டும் என தெளிவுபடுத்தினார்கள்.
தமிழ்நாட்டில் மேற்கு நோக்கி அமைந்துள்ள பிற சிவ திருத்தலங்கள்:-
1) ஸ்ரீ கபாலீஸ்வரர், திருமயிலை, சென்னை
2) ஸ்ரீ மருந்தீஸ்வரர், திருவான்மியூர், சென்னை
3) ஸ்ரீ இருதயாலீஸ்வரர், திருநின்றவூர், சென்னை
4) ஸ்ரீ பாலேஸ்வரர், பாலேஸ்வரம், செங்கல்பட்டு மாவட்டம்
5) ஸ்ரீ வராஹீஸ்வரர், தாமல், காஞ்சீபுரம் மாவட்டம்
6) ஸ்ரீ திருமேற்றளீஸ்வரர், திருக்கச்சி மேற்றளி, காஞ்சீபுரம் மாவட்டம்
7) ஸ்ரீ காசி விஸ்வநாதர், கிருஷ்ணசமுத்திரம், திருவள்ளூர் மாவட்டம்
8)ஸ்ரீ ஜலநாதீஸ்வரர், தக்கோலம், வேலூர் மாவட்டம்
9) ஸ்ரீ வாலீஸ்வரர், குரங்கனில்முட்டம், திருவண்ணாமலை மாவட்டம்
10) ஸ்ரீ அதுல்நாதீஸ்வரர், அரகண்டநல்லூர், விழுப்புரம் மாவட்டம்
11) ஸ்ரீ மருந்தீசர், திருஇடையாறு, விழுப்புரம் மாவட்டம்
12) ஸ்ரீ வீரட்டீஸ்வரர், திருக்கோயிலூர், விழுப்புரம் மாவட்டம்
13) ஸ்ரீ சிஷ்டகுருநாதர், திருத்துறையூர், கடலூர் மாவட்டம்
14) ஸ்ரீ வைத்தியநாதீஸ்வரர், வைதீஸ்வரன்கோயில், மயிலாடுதுறை மாவட்டம்
15) ஸ்ரீ அமிர்கடேஸ்வரர், திருக்கடையூர், நாகப்பட்டினம் மாவட்டம்
16) ஸ்ரீ சுவர்ணபுரீஸ்வரர், செம்பனார்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம்
17) ஸ்ரீ கடைமுடிநாதர், கீழையூர், நாகப்பட்டினம் மாவட்டம்
18) ஸ்ரீ தர்மபுரீஸ்வரர், குருகத்தி, நாகப்பட்டினம் மாவட்டம்
19) ஸ்ரீ பார்வதீஸ்வரர், திருத்தெளிச்சேரி, காரைக்கால்
20) ஸ்ரீ மனுநாதேஸ்வரர், மருதவஞ்சேரி, திருவாரூர் மாவட்டம்
21) ஸ்ரீ விஸ்வநாத சுவாமி, தட்டாத்தி மூலை, திருவாரூர் மாவட்டம்
22) ஸ்ரீ கோணேஸ்வரர், குடவாயில், திருவாரூர் மாவட்டம்
23) ஸ்ரீ அபிவிருத்தீஸ்வரர், அபிவிருதீஸ்வரம், திருவாரூர் மாவட்டம்
24) ஸ்ரீ கண்டீஸ்வரர், திருக்கண்டியூர், தஞ்சாவூர் மாவட்டம்
25) ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர், பாபநாசம், தஞ்சாவூர் மாவட்டம்
26) ஸ்ரீ தர்மபுரீஸ்வரர், பழையாறை, தஞ்சாவூர் மாவட்டம்
27) ஸ்ரீ இராமநாதசுவாமி, கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்
28) ஸ்ரீ உக்தவேதீஸ்வரர், திருத்துருத்தி (குத்தாலம்), தஞ்சாவூர் மாவட்டம்
29) ஸ்ரீ தாயுமானவசாமி, திருச்சிராப்பள்ளி
30) ஸ்ரீ ஜம்புகேஸ்வரர், திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளி மாவட்டம்
31) ஸ்ரீ கைலாசநாதர், கற்குடி, திருச்சிராப்பள்ளி மாவட்டம்
32) ஸ்ரீ உய்யகொண்டார், உய்யகொண்டான் திருமலை, திருச்சிராப்பள்ளி மாவட்டம்
33) ஸ்ரீ வம்சோத்தாரகர், பெருங்களூர், புதுக்கோட்டை மாவட்டம்
34) ஸ்ரீ காசி விஸ்வநாதர், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்
35) ஸ்ரீ மன்னீஸ்வரர், அன்னூர், கோயம்பத்தூர் மாவட்டம்
36) ஸ்ரீ நீலகண்டேஸ்வரர், இருகூர், கோயம்பத்தூர் மாவட்டம்
37) ஸ்ரீ திருமுருகநாதசுவாமி, திருமுருகன்பூண்டி, கோயம்பத்தூர் மாவட்டம்
38) ஸ்ரீ இரத்தினகிரீஸ்வரர், ஐயர்மலை, கரூர் மாவட்டம்
39) ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர், திருச்செங்கோடு, ஈரோடு மாவட்டம்
40) ஸ்ரீ திருக்காளத்தீஸ்வரர், திருக்காளத்தி, ஆந்திரா
நமதுஊர்..நமதுபெருமையை அறியாமல் நாம் வாழ்ந்து வருகின்றோம்…பரிகாரங்கள் -தோஷநிவர்த்திக்காக பிற ஊர்களுக்கு செல்லாமல் நமது ஊரிலேயே அவைகளை நாம் செய்யலாம்.#திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள மேற்கு திசை நோக்கிய சிவன் சன்னதிகளின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...
#நமதுஊர்…#நமதுபெருமை..
#வாழ்கவளமுடன்
#வேலன்.
|
|