புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
31 Posts - 53%
heezulia
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
1 Post - 2%
jairam
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
1 Post - 2%
சிவா
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
13 Posts - 4%
prajai
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
9 Posts - 3%
Jenila
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
4 Posts - 1%
Rutu
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
3 Posts - 1%
jairam
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 06, 2013 5:31 pm

நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் DuCbdq56TleS8988PkDh+p78

தென்கயிலாயம் எனப்படும் பொதிகை மலையில், சிவபூஜையில் ஈடுபட்டிருந்தார் அகத்திய மாமுனி. இது சிவ கட்டளை. 'தெற்கில் இருந்துகொண்டு, சில காலம் தவத்தில் ஈடுபடு!’ என்பது சிவனாரின் உத்தரவு. அனுதினமும் சிவபூஜையில் திளைத்திருந்த அகத்தியருக்கு, ஒருநாள் அப்படியரு ஆசை எப்படித்தான் வந்ததோ..?!

'என் சிவனே... அடுத்த யுகம் குறித்தும், அந்த யுகத்தில் வாழும் கோடிக்கணக்கான ஜீவராசிகளின் நிலை குறித்தும் அறிய விரும்புகிறேன். தாங்கள் உபதேசம் செய்து அருளுங்கள்’ என வேண்டினார் அகத்தியர். 'அவ்வளவுதானே... உன் சீடன் திருவூல முனிவர் அமர்ந்து தவம் செய்யும் தலத்துக்கு வா! அங்கே உபதேசம் நிகழும்’ என அருளினார் சிவனார்.

அதன்படி, திருவூல முனிவர் அமர்ந்து தவம் செய்யும் திருஉளம்பற்றி எனும் ஊருக்கு வந்தார் அகத்தியர். குருநாதரைக் கண்டதும் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார் திருவூல முனிவர். அதன் பின்பு, ஓங்கார சொரூபினியாக, சிவ உபதேசத்துக்காக வந்தருளினாள் உமையவள். அவளைக் கண்டதும், இருவரும் விழுந்து நமஸ்கரித்தார்கள்.

''உங்களுடன் எனக்கும் இங்கே உபதேசம் கிடைக்கப் போகிறது. அப்படி உபதேசம் மட்டும் கிடைத்துவிட்டால், இதோ... இங்கே இருந்தபடி அனைவருக்கும் கல்வியையும் ஞானத்தையும் வழங்கச் சித்தமாக உள்ளேன்'' என்று அருளினாள் தேவி.

அவளின் எண்ணப்படியே, சிவபெருமான் குருவாக இருந்து மனைவி உமையவளுக்கும், அகத்திய மாமுனிவருக்கும், திருவூல முனிவருக்கும், பின்னர் இன்னும் பல முனிவர் பெருமக்களுக் கும் உபதேசம் செய்து அருளியதோடு, அனைவருக்கும் ரிஷபாரூடராகக் காட்சி தந்து அருள்பாலித்தார். இத்தனை மகத்துவமான சம்பவங்கள் நிறைந்த திருஉளம்பற்றி கிராமம், திருநெல்வேலிக்கு அருகில் இருக்கிறது. அந்த ஊர் தென் திருவாரூர் என்றும், இடைகால் என்றும் அழைக்கப்படுகிறது.

தமிழகத்தில், பஞ்ச குரு திருத்தலங்கள் எனப் போற்றப் படுபவை, மதுரைக்கு அருகில் உள்ள தென் திருப்புவனம், திருப்புடைமருதூர், அத்தாளநல்லூர், அரிகேசவநல்லூர் மற்றும் தென் திருவாரூர் எனப்படும் இடைகால் ஆகியவை. குருவாக இருந்து உபதேசம் செய்ததால், பஞ்ச குரு தலங்களில் ஒன்று எனப் போற்றப்படும் இடைகால் சிவாலயத்துக்கு வந்து எவர் வேண்டினாலும், அவர்கள் ஞானமும் யோகமும் அமையப் பெறுவார்கள் என்பது ஐதீகம்!

திருநெல்வேலி அம்பாசமுத்திரத்துக்கு அருகில் உள்ளது இடைகால் இங்கே அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் சிவனார். இவரின் திருநாமம்- ஸ்ரீதியாகராஜ ஸ்வாமி. அம்பாளின் திருநாமம்- ஸ்ரீசிவகாமி அம்பாள்.

சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் நேர்த்தியுடன் அமைக்கப்பட்ட ஆலயம் இது. நெல்லைச் சீமை என்பது பாண்டிய நாட்டுக்குள் இருக்கிற பகுதிதான் என்றாலும், இந்தப் பகுதியை ஆட்சி செய்த சோழ மன்னர்கள் திருப்பணிகள் மேற்கொண்ட சிவாலயம் இது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 06, 2013 5:32 pm

நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் 53R7JvkARTejEsfRDruM+p78a

ராஜராஜ சோழன், தில்லையம்பதியில் இருந்து திருமுறைப் பாடல்களின் ஓலைச்சுவடிகளை உலகுக்கு அளித்தான்; அதேபோல், அவனுடைய மைந்தன் ராஜேந்திர சோழனும் இங்கே, இந்தத் தியாகராஜ ஸ்வாமி கோயிலில் வேத விற்பன்னர்களை வரவழைத்து, சிறப்பு பூஜைகள் செய்து, தென்பாண்டி தேசத்தில் திருமுறைகளைப் பரப்பினான் என்கிறது கோயிலின் ஸ்தல வரலாறு.

இத்தனைப் பெருமைகள் கொண்ட ஆலயம், இன்றைக்கு வழிபாடுகளும் பூஜைகளும் இல்லாமல், சர்வ அலங்காரங்களும் வீதியுலாக்களும் இல்லாமல் வெறிச்சோடி இருக்கிறது என்பதுதான் வேதனை. ஐப்பசி அன்னாபிஷேகமும், திருக்கார்த்திகை தீபமும், ஆனிப் பெருந்திருவிழாவும், மார்கழித் திருவாதிரையும் கோலாகலமாக நடைபெற்ற ஆலயத்தில், இன்றைக்கு ஒருகால பூஜை நடப்பதற்குக்கூட வழியோ வசதியோ இல்லை என்பதுதான் கொடுமை.

''தென் திருவாரூர்னு போற்றப்படுகிற இடைகால் ஸ்ரீதியாகராஜ ஸ்வாமி கோயில், ஒருகாலத்தில் பிரசித்தி பெற்ற கோயிலா இருந்திருக்கு. இங்கே நடைபெறும் விழாக்கள்ல கலந்துக்கறதுக்காக திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி, முக்கூடல், கடையம், தென்காசின்னு பல ஊர்களிலேருந்தும் மக்கள் வண்டி கட்டிக்கொண்டு வந்திருக்காங்க. ஸ்வாமியையும் அம்பாளையும் தரிசனம் பண்ணிட்டு, சந்தோஷமாப் போயிருக்காங்க. அன்னாபி ஷேகத்தின்போது, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் நடக்குமாம். அதேபோல, திருக்கார்த்திகை தீபத் திருவிழா அன்னிக்கிக் கோயிலும் ஊருமாச் சேர்ந்து ஒளி வெள்ளத்துல மிதக்குமாம்.

ஆனா, கொஞ்சநாள் முன்பு வரைக்கும் ஸ்வாமிக்கு விளக்கேத்தக்கூட எண்ணெய் இல்லாத நிலை இருந்துச்சு. ஒருகால பூஜைகூட செய்யமுடியாம இருந்துது. அன்பர்களின் உதவியோடு, இப்ப ஒரு கால பூஜை நடக்குது; விளக்கேத்தவும் ஓரளவு எண்ணெய் கிடைக்குது. ஆனால், கோயில் திருப்பணிகள் முடிஞ்சு, சீக்கிரமே கும்பாபிஷேகம் நடந்து, கோயில் பழைய கலகலப்புக்குத் திரும்பணும்கறதுதான், இடைகால் மக்களோட நெடுங்காலத்துக் கனவு, ஆசை எல்லாமே!'' என்கிறார் கோயில் திருப்பணியில் ஈடுபட்டு வரும் ரவிச்சந்திரன்.

நெல்லைச் சீமையில் உள்ள தென் திருவாரூர் எனப்படும் கோயிலில், பழையபடி வீதிகளில் தேரோட வேண்டாமா? ஸ்ரீதியாகராஜ ஸ்வாமியும் ஸ்ரீசிவகாமி அம்பாளும் சர்வ அலங்காரத்துடன் இடைகால் கிராமத்தை வலம் வரவேண்டாமா? முக்கியமாக, கோயிலானது சீரமைக்கப்பட்டுப் பழைய பொலிவுக்கு வந்தால்தானே, அந்தக் காலம் போல இன்றைக்கும் பக்தர்கள் எங்கிருந்தெல்லாமோ வந்து தரிசித்துச் செல்வார்கள்?

ஸ்ரீஅகத்தியருக்கு அருளிய தலத்தை அழகுபடுத்துவது நம் கடமை அல்லவா? திருமுறைகளை தென்பாண்டி நாட்டில் பரப்புவதற்கு அடித்தளமிட்ட ஆலயத்தில், வேத கோஷங்கள் மீண்டும் முழங்குவதற்கு நம்மால் முடிந்த உதவிகளை, திருப்பணிக்குச் செய்ய வேண்டாமா?

ஸ்ரீசிவகாமி அம்பாளுக்கு ஆனியில் எப்போதும்போல் விமரிசையாக விழா நடக்கவும், புதுப்புது வஸ்திரங்களும் நைவேத்தியங்களுமாக சந்நிதியே களை கட்டவும் வேண்டுமல்லவா? அதற்கு ஒவ்வொரு சிவனடியாரும் தன்னால் இயன்றதைச் செய்தால்தானே சிவனார் குடிகொண்டிருக்கும் கோயில் பொலிவு பெறும்; கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெறும்?!

இடைகால் ஈசனுக்கு, அவன் குடிகொண்டிருக்கும் கோயிலுக்கு நம்மால் முடிந்ததைச் செய்து, திருப்பணியில் பங்கேற்போம். ஒரு குறைவும் இல்லாமல், அவன் அருளால் அவன் தாள் பணிந்து, நிம்மதியும் நிறைவுமாக வாழ்வோம்.

எங்கே இருக்கிறது?

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலுக்கு அருகில் உள்ளது இடைகால். திருநெல்வேலியில் இருந்து முக்கூடல் வழியாகச் செல்லும் பேருந்தில் பயணித்தால், சுமார் 27 கி.மீ. தொலைவில் உள்ளது இடைகால் விலக்கு பேருந்து நிறுத்தம். திருநெல்வேலியில் இருந்து கடையம் வழியே பாபநாசம் செல்லும் பேருந்துகள், இடைகால் ஊருக்குள்ளேயே செல்லும்.

விகடன்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Nov 06, 2013 9:09 pm

விகடனுக்கும் சிவா அவர்களுக்கும் நன்றி ! மூட நம்பிக்கையையும் தமிழர் வரலாற்றையும் பிரித்தறியவேண்டும் என்று எனது பல புராண ஆய்வுகளில் வெளிப்படுத்தியுள்ளேன் ! அவ்வகையில் தியாகராஜரின் இந்தத் தலம் குறிப்பிடத்தக்கது !
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 06, 2013 11:20 pm

நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் 103459460 

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Nov 07, 2013 3:11 pm

பகிர்வுக்கு நன்றி.. அருமையான தகவல்கள்...



அன்புடன் அமிர்தா

நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Aநெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Mநெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Iநெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Rநெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Tநெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Hநெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக