புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரேக் அடித்தால் பணம் கொட்டும் மெட்ரோ ரயில் இயக்கத்தில் வருகிறது புதுமை
Page 1 of 1 •
மெட்ரோ ரயிலில் அடிக்கப்படும் ஒவ்வொரு பிரேக்கும், நிர்வாகத்திற்கு வருவாய் அள்ளித் தரப் போகிறது. புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய, 'பிரேக்கிங் சிஸ்டம்' மூலம் இது சாத்தியமாகிறது.
சென்னை, கோயம்பேடு - ஆலந்தூர் இடையே துவங்க உள்ள, புதிய மெட்ரோ ரயில் சேவையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் தற்போது இயக்கத்தில் உள்ள புறநகர் மின்சார ரயில்கள், பயணிகள் மற்றும் விரைவு ரயில்களில், 'பிக் ஷன் பிரேக்' சிஸ்டம் உள்ளது; இது, ரயில்களை நிறுத்த மட்டுமே உதவுகிறது. இதற்கு மாற்றாக, மெட்ரோ ரயிலில், 'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' என்ற புதிய நடைமுறையை செயல்படுத்த உள்ளனர்.
இதுகுறித்து, சென்னை ஐ.சி.எப்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரயில் நிலையத்தில், மெட்ரோ ரயிலை நிறுத்த, பிரேக் பிடிக்கும் போது, 'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' நடைமுறையில், ரயிலின் இயக்க ஆற்றல், மின் ஆற்றலாக மாறுகிறது. இந்த மின்சாரம், பின்வரும் மெட்ரோ ரயில் இயக்கத்திற்கு பயன்படும். பிற ரயில்களுக்கு பயன்படாவிட்டால், துணைமின் நிலையத்திற்கு, மின்சாரம் கொண்டு செல்லப்படும். பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து, சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும், கார்பன் - டை - ஆக்சைடு அதிகளவில் வெளியேறுகிறது. அதை தவிர்க்க முடியாத அந்நிறுவனங்கள், அதற்கு இணையாக, சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சார சேமிப்பு திட்டமான, 'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' நடைமுறையை பின்பற்றும், மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு போதிய வருவாயை தந்து சரி செய்கின்றன. அதாவது, ஒரு யூனிட் மின்சாரம், 0.68 கிலோ கிராம் கார்பன் - டை - ஆக்சைடுக்கு சமம். ஆக, வெளியேறும் கார்பன் - டை - ஆக்சைடுக்கு இணையாக சேமிக்கப்படும் மின்சாரத்திற்கு, அந்த நிறுவனங்கள் பணம் தருகின்றன.ஏற்கனவே, டில்லி மெட்ரோ ரயிலில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு, வருவாய் ஈட்டுகின்றனர். சென்னை, ஐ.சி.எப்., நிறுவனத்தில் இந்த நடைமுறை உள்ள, 130 மின்சார ரயில்கள் தயாரிக்கப்பட்டு, மும்பை நகரில் இயக்கப்படுகின்றன. சென்னையில், கோயம்பேடு - ஆலந்தூர் இடையே, 10 கி.மீ., தூரத்திற்கு, மெட்ரோல் ரயில் முதல் கட்ட சேவை துவங்க உள்ளது. கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை, மெட்ரோ ரயில் இயக்கத்தில், ஏழு ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயிலை நிறுத்த, பிரேக் அடிக்க வேண்டும். புதிய நடைமுறைப்படி, ஒரு முறை பயணிக்கும் போதே, 18 முதல், 20 யூனிட் வரை மின்சாரத்தை பெற முடியும். நாள் ஒன்றுக்கு, 40க்கும் மேற்பட்ட ரயில்கள், பல முறை பயணிக்கும் போது, பெரிய அளவில் மின்சாரத்தை பெற்று, வருவாயை அதிகரிக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.
'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' எப்படி?
ஓடிக் கொண்டிருக்கும் மெட்ரோ ரயிலில் பிரேக் அடிக்கும் போது, வழக்கமான திசையில் இருந்து எதிர் திசையில், இயக்க மோட்டார் சுழல துவங்கும். இதன் மூலம், இயக்க மோட்டாரே, ஜெனரேட்டராக மாறுகிறது. அதில் இருந்து பெறப்படும் மின்சாரம், 'கப்பாசிட்டரில்' சேமிக்கப்படுகிறது.
dinamalar
சென்னை, கோயம்பேடு - ஆலந்தூர் இடையே துவங்க உள்ள, புதிய மெட்ரோ ரயில் சேவையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் தற்போது இயக்கத்தில் உள்ள புறநகர் மின்சார ரயில்கள், பயணிகள் மற்றும் விரைவு ரயில்களில், 'பிக் ஷன் பிரேக்' சிஸ்டம் உள்ளது; இது, ரயில்களை நிறுத்த மட்டுமே உதவுகிறது. இதற்கு மாற்றாக, மெட்ரோ ரயிலில், 'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' என்ற புதிய நடைமுறையை செயல்படுத்த உள்ளனர்.
இதுகுறித்து, சென்னை ஐ.சி.எப்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரயில் நிலையத்தில், மெட்ரோ ரயிலை நிறுத்த, பிரேக் பிடிக்கும் போது, 'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' நடைமுறையில், ரயிலின் இயக்க ஆற்றல், மின் ஆற்றலாக மாறுகிறது. இந்த மின்சாரம், பின்வரும் மெட்ரோ ரயில் இயக்கத்திற்கு பயன்படும். பிற ரயில்களுக்கு பயன்படாவிட்டால், துணைமின் நிலையத்திற்கு, மின்சாரம் கொண்டு செல்லப்படும். பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து, சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும், கார்பன் - டை - ஆக்சைடு அதிகளவில் வெளியேறுகிறது. அதை தவிர்க்க முடியாத அந்நிறுவனங்கள், அதற்கு இணையாக, சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சார சேமிப்பு திட்டமான, 'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' நடைமுறையை பின்பற்றும், மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு போதிய வருவாயை தந்து சரி செய்கின்றன. அதாவது, ஒரு யூனிட் மின்சாரம், 0.68 கிலோ கிராம் கார்பன் - டை - ஆக்சைடுக்கு சமம். ஆக, வெளியேறும் கார்பன் - டை - ஆக்சைடுக்கு இணையாக சேமிக்கப்படும் மின்சாரத்திற்கு, அந்த நிறுவனங்கள் பணம் தருகின்றன.ஏற்கனவே, டில்லி மெட்ரோ ரயிலில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு, வருவாய் ஈட்டுகின்றனர். சென்னை, ஐ.சி.எப்., நிறுவனத்தில் இந்த நடைமுறை உள்ள, 130 மின்சார ரயில்கள் தயாரிக்கப்பட்டு, மும்பை நகரில் இயக்கப்படுகின்றன. சென்னையில், கோயம்பேடு - ஆலந்தூர் இடையே, 10 கி.மீ., தூரத்திற்கு, மெட்ரோல் ரயில் முதல் கட்ட சேவை துவங்க உள்ளது. கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை, மெட்ரோ ரயில் இயக்கத்தில், ஏழு ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயிலை நிறுத்த, பிரேக் அடிக்க வேண்டும். புதிய நடைமுறைப்படி, ஒரு முறை பயணிக்கும் போதே, 18 முதல், 20 யூனிட் வரை மின்சாரத்தை பெற முடியும். நாள் ஒன்றுக்கு, 40க்கும் மேற்பட்ட ரயில்கள், பல முறை பயணிக்கும் போது, பெரிய அளவில் மின்சாரத்தை பெற்று, வருவாயை அதிகரிக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.
'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' எப்படி?
ஓடிக் கொண்டிருக்கும் மெட்ரோ ரயிலில் பிரேக் அடிக்கும் போது, வழக்கமான திசையில் இருந்து எதிர் திசையில், இயக்க மோட்டார் சுழல துவங்கும். இதன் மூலம், இயக்க மோட்டாரே, ஜெனரேட்டராக மாறுகிறது. அதில் இருந்து பெறப்படும் மின்சாரம், 'கப்பாசிட்டரில்' சேமிக்கப்படுகிறது.
dinamalar
மிகவும் பயனுள்ள திட்டம்! இனிமேல் அடிக்கடி பிரேக் அடிப்பார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பிரேக் அடித்தால் பணம் கொட்டும் மெட்ரோ ரயில் இயக்கத்தில் வருகிறது புதுமை !
மெட்ரோ ரயிலில் அடிக்கப்படும் ஒவ்வொரு பிரேக்கும், நிர்வாகத்திற்கு வருவாய் அள்ளித் தரப் போகிறது. புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய, 'பிரேக்கிங் சிஸ்டம்' மூலம் இது சாத்தியமாகிறது.
சென்னை, கோயம்பேடு - ஆலந்தூர் இடையே துவங்க உள்ள, புதிய மெட்ரோ ரயில் சேவையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் தற்போது இயக்கத்தில் உள்ள புறநகர் மின்சார ரயில்கள், பயணிகள் மற்றும் விரைவு ரயில்களில், 'பிக் ஷன் பிரேக்' சிஸ்டம் உள்ளது; இது, ரயில்களை நிறுத்த மட்டுமே உதவுகிறது. இதற்கு மாற்றாக, மெட்ரோ ரயிலில், 'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' என்ற புதிய நடைமுறையை செயல்படுத்த உள்ளனர்.
இதுகுறித்து, சென்னை ஐ.சி.எப்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரயில் நிலையத்தில், மெட்ரோ ரயிலை நிறுத்த, பிரேக் பிடிக்கும் போது, 'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' நடைமுறையில், ரயிலின் இயக்க ஆற்றல், மின் ஆற்றலாக மாறுகிறது. இந்த மின்சாரம், பின்வரும் மெட்ரோ ரயில் இயக்கத்திற்கு பயன்படும். பிற ரயில்களுக்கு பயன்படாவிட்டால், துணைமின் நிலையத்திற்கு, மின்சாரம் கொண்டு செல்லப்படும். பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து, சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும், கார்பன் - டை - ஆக்சைடு அதிகளவில் வெளியேறுகிறது. அதை தவிர்க்க முடியாத அந்நிறுவனங்கள், அதற்கு இணையாக, சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சார சேமிப்பு திட்டமான, 'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' நடைமுறையை பின்பற்றும், மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு போதிய வருவாயை தந்து சரி செய்கின்றன. அதாவது, ஒரு யூனிட் மின்சாரம், 0.68 கிலோ கிராம் கார்பன் - டை - ஆக்சைடுக்கு சமம். ஆக, வெளியேறும் கார்பன் - டை - ஆக்சைடுக்கு இணையாக சேமிக்கப்படும் மின்சாரத்திற்கு, அந்த நிறுவனங்கள் பணம் தருகின்றன.ஏற்கனவே, டில்லி மெட்ரோ ரயிலில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு, வருவாய் ஈட்டுகின்றனர். சென்னை, ஐ.சி.எப்., நிறுவனத்தில் இந்த நடைமுறை உள்ள, 130 மின்சார ரயில்கள் தயாரிக்கப்பட்டு, மும்பை நகரில் இயக்கப்படுகின்றன. சென்னையில், கோயம்பேடு - ஆலந்தூர் இடையே, 10 கி.மீ., தூரத்திற்கு, மெட்ரோல் ரயில் முதல் கட்ட சேவை துவங்க உள்ளது. கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை, மெட்ரோ ரயில் இயக்கத்தில், ஏழு ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயிலை நிறுத்த, பிரேக் அடிக்க வேண்டும். புதிய நடைமுறைப்படி, ஒரு முறை பயணிக்கும் போதே, 18 முதல், 20 யூனிட் வரை மின்சாரத்தை பெற முடியும். நாள் ஒன்றுக்கு, 40க்கும் மேற்பட்ட ரயில்கள், பல முறை பயணிக்கும் போது, பெரிய அளவில் மின்சாரத்தை பெற்று, வருவாயை அதிகரிக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.
'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' எப்படி?
ஓடிக் கொண்டிருக்கும் மெட்ரோ ரயிலில் பிரேக் அடிக்கும் போது, வழக்கமான திசையில் இருந்து எதிர் திசையில், இயக்க மோட்டார் சுழல துவங்கும். இதன் மூலம், இயக்க மோட்டாரே, ஜெனரேட்டராக மாறுகிறது. அதில் இருந்து பெறப்படும் மின்சாரம், 'கப்பாசிட்டரில்' சேமிக்கப்படுகிறது.
தினமலர்
மெட்ரோ ரயிலில் அடிக்கப்படும் ஒவ்வொரு பிரேக்கும், நிர்வாகத்திற்கு வருவாய் அள்ளித் தரப் போகிறது. புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய, 'பிரேக்கிங் சிஸ்டம்' மூலம் இது சாத்தியமாகிறது.
சென்னை, கோயம்பேடு - ஆலந்தூர் இடையே துவங்க உள்ள, புதிய மெட்ரோ ரயில் சேவையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் தற்போது இயக்கத்தில் உள்ள புறநகர் மின்சார ரயில்கள், பயணிகள் மற்றும் விரைவு ரயில்களில், 'பிக் ஷன் பிரேக்' சிஸ்டம் உள்ளது; இது, ரயில்களை நிறுத்த மட்டுமே உதவுகிறது. இதற்கு மாற்றாக, மெட்ரோ ரயிலில், 'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' என்ற புதிய நடைமுறையை செயல்படுத்த உள்ளனர்.
இதுகுறித்து, சென்னை ஐ.சி.எப்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரயில் நிலையத்தில், மெட்ரோ ரயிலை நிறுத்த, பிரேக் பிடிக்கும் போது, 'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' நடைமுறையில், ரயிலின் இயக்க ஆற்றல், மின் ஆற்றலாக மாறுகிறது. இந்த மின்சாரம், பின்வரும் மெட்ரோ ரயில் இயக்கத்திற்கு பயன்படும். பிற ரயில்களுக்கு பயன்படாவிட்டால், துணைமின் நிலையத்திற்கு, மின்சாரம் கொண்டு செல்லப்படும். பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து, சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும், கார்பன் - டை - ஆக்சைடு அதிகளவில் வெளியேறுகிறது. அதை தவிர்க்க முடியாத அந்நிறுவனங்கள், அதற்கு இணையாக, சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சார சேமிப்பு திட்டமான, 'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' நடைமுறையை பின்பற்றும், மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு போதிய வருவாயை தந்து சரி செய்கின்றன. அதாவது, ஒரு யூனிட் மின்சாரம், 0.68 கிலோ கிராம் கார்பன் - டை - ஆக்சைடுக்கு சமம். ஆக, வெளியேறும் கார்பன் - டை - ஆக்சைடுக்கு இணையாக சேமிக்கப்படும் மின்சாரத்திற்கு, அந்த நிறுவனங்கள் பணம் தருகின்றன.ஏற்கனவே, டில்லி மெட்ரோ ரயிலில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு, வருவாய் ஈட்டுகின்றனர். சென்னை, ஐ.சி.எப்., நிறுவனத்தில் இந்த நடைமுறை உள்ள, 130 மின்சார ரயில்கள் தயாரிக்கப்பட்டு, மும்பை நகரில் இயக்கப்படுகின்றன. சென்னையில், கோயம்பேடு - ஆலந்தூர் இடையே, 10 கி.மீ., தூரத்திற்கு, மெட்ரோல் ரயில் முதல் கட்ட சேவை துவங்க உள்ளது. கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை, மெட்ரோ ரயில் இயக்கத்தில், ஏழு ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயிலை நிறுத்த, பிரேக் அடிக்க வேண்டும். புதிய நடைமுறைப்படி, ஒரு முறை பயணிக்கும் போதே, 18 முதல், 20 யூனிட் வரை மின்சாரத்தை பெற முடியும். நாள் ஒன்றுக்கு, 40க்கும் மேற்பட்ட ரயில்கள், பல முறை பயணிக்கும் போது, பெரிய அளவில் மின்சாரத்தை பெற்று, வருவாயை அதிகரிக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.
'ரீ ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டம்' எப்படி?
ஓடிக் கொண்டிருக்கும் மெட்ரோ ரயிலில் பிரேக் அடிக்கும் போது, வழக்கமான திசையில் இருந்து எதிர் திசையில், இயக்க மோட்டார் சுழல துவங்கும். இதன் மூலம், இயக்க மோட்டாரே, ஜெனரேட்டராக மாறுகிறது. அதில் இருந்து பெறப்படும் மின்சாரம், 'கப்பாசிட்டரில்' சேமிக்கப்படுகிறது.
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கவனிக்காமல் பதிவு போட்டு விட்டேன்....அது தான் இணைத்தும் விட்டேன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்த டிவில அடிக்கடி ப்ரேக் விடுறாங்களே அங்கயும் இது மாதிரி செய்ய முடியுங்களா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1122703யினியவன் wrote:இந்த டிவில அடிக்கடி ப்ரேக் விடுறாங்களே அங்கயும் இது மாதிரி செய்ய முடியுங்களா
ஆஹா................அப்படி மட்டும் செய்ய முடிந்தால். ..............உலகத்துக்கே நாம் மின்சாரம் supply செய்யலாம் இனியவன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
நல்லத் தகவல் . நல்ல காலத்திற்கேற்ப அவசியமான கண்டுபிடிப்பு . வாழ்த்துக்கள் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நல்ல அருமையான கண்டுபிடிப்பு...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|