புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கம்போடியாவி்ல் உணவாகும் இரும்பு மீன்
Page 1 of 1 •
நோம்பென்( கம்போடியா ) : இரும்பு சத்து குறைவாக இருக்கிறது என்று டாக்டர் சொன்னால் நாம் என்ன செய்வோம். அதற்கான மாத்திரைகளை சாப்பிடுவோம். அல்லது பழங்களை சாப்பிடுவோம். ஆனால் கம்போடியாவில் இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று இரும்பையே சமைத்து சாப்பிடுகிறார்கள். அதில் வெற்றியும் பெற்றுள்ளார்கள்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கம்போடியா சென்ற கனடாவை சேர்ந்த அறிவியல் அறிஞர் டாக்டர். கிறிஸ்டோபர் சார்லஸ், அனீமியா நோய் அந்த நாட்டின் பிரதான பிரச்சனை என்பதை அறிந்து கொண்டார். அங்குள்ள கன்டல் பகுதி கிராமங்களில் உள்ள குழந்தைகள், ஆரோக்கியமாக தெளிவாக இருப்பதற்கு பதிலாக மிகவும் சோர்வாக, மெலிந்து ஆரோக்கியம் இல்லாதவர்களாக இருந்தனர். பெரும்பாலான பெண்கள் சோர்வாக தலைவலியுடன் வேலை செய்ய முடியாத நிலையில் இருந்ததையும் அவர் பார்த்தார். பிரசவ கால பெண்கள், பிரசவத்திற்கு முன்பும் பின்பும் கடும் ரத்தபோக்கு நோயால் பாதிக்கப்பட்டனர். இதற்கு எல்லாம் காரணம் போதிய அளவு இரும்பு சத்து உடம்பில் இல்லாததே காரணம் என்பதை அவர் உணர்ந்தார்.
அதனை போக்க, ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கினார் டாக்டர்.கிறிஸ்டோபர் . வழக்கமான மாத்திரைகள் மூலம் சிறிதளவே இரும்பு சத்து கூடுகிறது என்பதை தெரிந்துகொண்ட அவர், அந்த மாத்திரைகளால் பக்க விளைவுகளும் ஏற்படுகிறது என்பதை அறிந்தார். இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்தார், வார்ப்பு இரும்பினால் ஒரு மீனை செய்தார். பொதுவாக மீன் வடிவம், கம்போடிய மக்களுக்கு ஒரு ராசியான பொருள். அந்த இரும்பு மீனை சமைத்து சாப்பிட்டால் இரும்பு சத்து கூடுகிறது என்பதை கண்டார். எனவே மக்களுக்கும் கொடுத்து சமைத்து சாப்பிட செய்தார்.
இரும்பு மீனை எப்படி சமைப்பது ? : ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சிறிது நேரம் ( குறைந்தது 10 நிமிடங்கள் ) இரும்பு மீனை போட வேண்டும். அதிலுள்ள இரும்பு, கொஞ்சம் தண்ணீரில் கலந்திருக்கும். பின்னர் அந்த மீனை வெளியே எடுத்து விட வேண்டும். அந்த தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சம்பழ சாறை ஊற்ற வேண்டும். இரண்டும் கலந்தபின் அந்த தண்ணீரை குடித்து விட வேண்டும். அவ்வளவு தான். ஒவ்வொரு நாளும் அதே மீனை பயன்படுத்தலாம். இந்த இரும்பு தண்ணீரை குடிப்பதனால் வாலிப வயதினருக்கு, அவர்களுக்கு தேவையான இரும்பு சத்தில் 75 சதவீதம் வரை கிடைத்துவிடுகிறது என்றும், குழந்தைகளுக்கு, தேவைக்கு அதிகமாகவே கிடைக்கிறது என்றும் தெரிய வந்தது.. கம்போடியாவில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இந்த முறையை பயன்படுத்த செய்ததில் 12 மாதங்களுக்கு பின் அங்கு யாருக்குமே அனீமியா நோய் வரவில்லை. லிவர்பூலில் இருக்கும் பாரம்பரிய மருத்துவ துறையில் தலைவராக இருக்கும் பேராசிரியர்.இமல்டா பேட்ஸ், இந்த முயற்சியை பெரிதும் வரவேற்றிருக்கிறார்.
இரும்பு மீன் மருத்துவ முறை பிரபலம் அடையவே, கம்போடியாவில் இப்போது சுமார் 2,500 குடும்பங்கள் இதனை பயன்படுத்துகின்றன. இரும்பு மீன்களை தயாரித்து கொடுக்கவும் அங்கு ஏராளமான நிறுவனங்கள் வந்துவிட்டன. சுமார் 9,000 இரும்பு மீன்கள், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களுக்கு அனுப்பட்டிருப்பதாக, இரும்பு மீன் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.
உலக மக்கள்தொகையில் 30 சதவீதத்தினர், அதாவது 200 கோடி பேர் அனீமியா நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதனை முற்றிலுமாக ஒழிக்க வேண்டியது அவசியம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. இரும்பு சத்து குறைவால் மட்டுமின்றி வேறு சில காரணங்களாலும் அனீமியா நோய் வரலாம். வைட்டமின் பி12 மற்றும் ஏ குறைபாட்டாலும் அனீமியா நோய் வரலாம்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாவ் ! என்ன அருமையான கண்டுபிடிப்பு................வாழ்த்துகள் அந்த டாக்டருக்கு !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
புதிதாக இருந்தாலும் ,
ஈயச் சொம்பில் ரசம் வைத்து குடித்து ,
தாமிரக் குடத்தில் நீர் சேமித்து குடித்தவர்கள் நம் முன்னோர்கள் .
எனக்கு தெரிந்து , கல்யாண வீடுகளில் , ரசம் பெரும் அளவில் தயாரிக்க ,
பெரிய அளவில் ஈயச் சொம்பு இருக்காது என்பதால் ,
ஈய (உருண்டை )குண்டு போட்டு விட்டு , எடுத்து விடுவர் எனக் கூற கேட்டுள்ளேன் .
ரமணியன்
ஈயச் சொம்பில் ரசம் வைத்து குடித்து ,
தாமிரக் குடத்தில் நீர் சேமித்து குடித்தவர்கள் நம் முன்னோர்கள் .
எனக்கு தெரிந்து , கல்யாண வீடுகளில் , ரசம் பெரும் அளவில் தயாரிக்க ,
பெரிய அளவில் ஈயச் சொம்பு இருக்காது என்பதால் ,
ஈய (உருண்டை )குண்டு போட்டு விட்டு , எடுத்து விடுவர் எனக் கூற கேட்டுள்ளேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1137245T.N.Balasubramanian wrote:புதிதாக இருந்தாலும் ,
ஈயச் சொம்பில் ரசம் வைத்து குடித்து ,
தாமிரக் குடத்தில் நீர் சேமித்து குடித்தவர்கள் நம் முன்னோர்கள் .
எனக்கு தெரிந்து , கல்யாண வீடுகளில் , ரசம் பெரும் அளவில் தயாரிக்க ,
பெரிய அளவில் ஈயச் சொம்பு இருக்காது என்பதால் ,
ஈய (உருண்டை )குண்டு போட்டு விட்டு , எடுத்து விடுவர் எனக் கூற கேட்டுள்ளேன் .
ரமணியன்
ஆமாம் ஐயா நிஜம் ..மேலும் அந்தகாலத்தில் பித்தளை பாத்திரங்களுக்கு கூட ஈயம் பூசித்தான் உபயோகப்
படுத்தினார்கள் ..........நாங்க சின்னவர்களாக இருந்த போது கூட எங்காத்தில் ஈயம் பூசி இருக்கா, அப்போவாசலில் வருவார்கள். இப்போ அப்படி இருக்கா என்று தெரியலை.
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|