புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
1 Post - 1%
Kavithas
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
1 Post - 1%
bala_t
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
1 Post - 1%
prajai
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
280 Posts - 42%
heezulia
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
25 Posts - 4%
sugumaran
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
6 Posts - 1%
prajai
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
4 Posts - 1%
manikavi
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரீட்சை - சிறுகதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2015 12:55 am

பரீட்சை - சிறுகதை 201507101235540910_Examination-is-a-small-story_SECVPF

இயற்கை எழில் கொஞ்சும் ஊர் நல்லூர். அங்கு பண்ணையார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு நான்கு மகன்கள். எல்லோரும் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தனர்.

வயதானதால் அவரால் தன் பண்ணைகளை கவனிக்க முடியவில்லை. எனவே அதை பொறுப்பானவரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் தன் காலத்திற்குள்ளேயே சொத்துகள் அழிந்துவிடும் என்று உணர்ந்தார். அதற்காக தன் நான்கு மருமகள்களுக்கும் ஒரு பரீட்சை வைக்க முடிவு செய்தார்.

மருமகள்கள் நான்கு பேரையும் அழைத்தார். சொத்துக்கான போட்டி என்பதை அவர்களிடம் தெரிவிக்காமல் 'யார் பொறுப்பானவர்' என்று அறிந்து கொள்ளும் வகையில் நாசூக்காக செயல்பட்டார்.

'தெரிந்தவர் ஒருவர் 4 படி விதை நெல் கொடுத்தார். இப்போது மழையில்லை. பருவ மழை வந்ததும், பயன்படும். இதை நீங்கள் ஆளுக்கொரு படியாக பத்திரப்படுத்தி வையுங்கள், நான் தேவைப்படும்போது கேட்கிறேன், அப்போது கொடுங்கள்' என்றார்.

மருமகள்களும் படிநெல்லை பெற்றுக் கொண்டார்கள்.

சில மாதங்கள் கழிந்தது, மழைபெய்தது. அப்போதும் அவர் நெல்மணிகளை மருமகள்களிடம் கேட்கவில்லை. இன்னும் சில மாதங்கள் கழிந்தன. அப்போது பருவமழை பெய்ய ஆரம்பித்தது.

பண்ணையார் தனது மருமகள்களை அழைத்தார்.

'பருவமழை நெல்லுக்கு ஏற்றதுபோல தெரிகிறது. நான் போன பருவத்தில் கொடுத்த விதை நெல்லை கொண்டு வாருங்கள்' என்றார்.

இதைக்கேட்ட முதல் மருமகள், 'மாமா, ரொம்பநாளாக சும்மா இருந்த நெல்லை நான் பல்குத்தியும், கொறித்தும் காலி செய்துவிட்டேன்' என்றாள்.

பிறகுஅவர் இரண்டாவது மருமகளிடம் கேட்டார். அவள், 'வெகு நாளாக சும்மா இருக்கிறதே என்று நெல்லை அரைத்து மாவாக்கி பிட்டு செய்து சாப்பிட்டுவிட்டேன்' என்றாள்.

மூன்றாவது மருமகளை அழைத்தார். 'நான் பத்திரமாகத்தான் வைத்திருக்கிறேன் மாமா. எடுத்து வருகிறேன்' என்று வீட்டிற்குள் சென்றாள். துணியில் கட்டி வைத்திருந்த நெல்மணிகள் காற்று போகாமல் பூச்சி அரித்து வீணாகி போயிருந்தது.

நான்காவது மருமகளை அழைத்து விதை நெல்மணிகளை கேட்டார். 'மாமா நான் அதை முதல் மழையிலே விதைத்துவிட்டேன். இப்போது ஒருபடி நெல், ஒரு மூட்டைக்குமேல் நெல்லாகிவிட்டது. பருவமழை தீவிரம் அடையும் முன் அறுவடை செய்ய வேண்டும். சில நாட்களில் தருகிறேன்' என்றாள்.

இதைக் கேட்ட மாமனாரின் மனம் குளிர்ந்தது. கடைசி மருமகள்தான் சொத்துக்களையும், பண்ணையையும் பராமரிக்க சரியானவள் என தேர்வு செய்தார். பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார். மற்ற மருமகள்கள் வெட்கி தலைகுனிந்தார்கள்.

நீதி : எந்த ஒரு காரியத்திலும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.



பரீட்சை - சிறுகதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 13, 2015 1:04 am

சூப்பர் !.................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jul 13, 2015 11:58 am

பரீட்சை - சிறுகதை 3838410834



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jul 14, 2015 11:41 am

பொறுப்பு உள்ளவர்களைப் " பதவி " தானாகத் தேடிவரும் என்ற நீதியை உணர்த்திய சிறுகதை !

வாழ்த்துக்கள் சிவா .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Jul 15, 2015 12:45 am

நல்ல கதை ... பரீட்சை - சிறுகதை 103459460 பரீட்சை - சிறுகதை 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக