புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_m10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_m10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_m10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_m10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_m10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_m10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10 
1 Post - 1%
Shivanya
அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_m10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_m10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_m10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_m10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_m10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10 
12 Posts - 2%
prajai
அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_m10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_m10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10 
9 Posts - 2%
Jenila
அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_m10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10 
4 Posts - 1%
jairam
அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_m10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_m10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_m10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 11, 2016 11:06 pm

நம் நிலைப்பாடுகள், பல நேரங்களில், கேலி செய்யப்படுவதையும், கேள்விக்குரியதாக ஆவதையும் பார்க்கிறோம்; அனுபவிக்கிறோம்.

போதுமென்ற மனதோடு, இருப்பதை வைத்து திருப்தி அடைந்தால், 'முன்னேற்றத்தில் அக்கறை இல்லாதவர்கள்...' என்கிறது இச்சமூகம். உணர்வுபூர்வமான சச்சரவுகளின் போது, பொறுமையை கடைப்பிடித்தால், 'உனக்கு ரோஷமே வராதா...' என்கின்றனர் நண்பர்கள்.


பெருந்தன்மையோடு, நமக்கு தெரிவிக்கப்படாத வீட்டின் துக்கத்தில் பங்கேற்றால், 'வெட்கமே கிடையாதா...' என்கின்றனர் உறவினர்கள்.


இப்படியே குடும்ப உறுப்பினர்களுடனோ, கணவன் - மனைவிக்குள்ளோ, வீட்டு உரிமையாளருடனோ, சக பங்குதாரருடனோ மற்றும் சம்பந்தியுடனோ அனுசரித்து, அரவணைத்துப் போனால், 'ஏன் இந்த அடிமைத்தனம்?' என்று வினவுகின்றனர்.


'ஊர் இப்படி, நாக்கில் நரம்பு இன்றி பேசுகிறதே...' என்று நாம் நான்கு கேள்வி கேட்டாலோ, கதை கந்தலாகி, உணர்ச்சிவசப்பட்டது தவறோ என ஆகிவிடுகிறது. அப்படியானால் என்ன தான் செய்வது, இதற்கு தீர்வு தான் என்ன?
'வாழ்ந்தாலும் ஏசும்: தாழ்ந்தாலும் ஏசும், வையகம் இது தானடா...'


- என்றார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். எனவே, வையகத்தின் குற்றச்சாட்டிற்கு, எந்த அளவு மதிப்பு தருவது என்பதை, முதலில், நாம் முடிவு செய்ய வேண்டும்.


எல்லா சலசலப்புகளுக்கும், நாம் ஆட்டம் போட வேண்டிய அவசியமில்லை. குரல்கள் தொடர்ந்தும், அழுத்தமாகவும் வர ஆரம்பிக்கும் போது, ஊராரின் கூக்குரலை, சற்று பரிசீலிக்க ஆரம்பிக்கலாம்.


நம் பார்வைகளோ, பல்நோக்கு உடையவை; நம்மை விமர்சிப்பவர்களின் பார்வைகளின் போக்கோ, ஒரு நோக்கை மட்டுமே கொண்டது.


இக்கோணத்தில் ஏதேனும் சொல்லி வைக்க வேண்டுமே என்று, இவர்கள் வாய்க்கு வந்ததை பேசுகின்றனரா அல்லது நம்மீது குறை கண்டு, 'உன்னை விட, நான் திறமைசாலி...' என்று காண்பித்து கொள்கின்றனரா அல்லது உண்மையான அக்கறையுடன் தான் பேசுகின்றனரா என்பதை முதலில் பிரித்து அறிய வேண்டும்.


அடுத்ததாக, போகிற போக்கில், ஏதேனும் கூறுவோருக்கும், நாம் மாற வேண்டும்; அந்த மாற்றம் உடனே நிகழ வேண்டும் என்று எதிர்பார்ப்போருக்கும் இடையே உள்ள வேறுபாட்டை, முதலில் பிரித்தறிய வேண்டும்.


இந்த இரண்டிற்கும் தீர்வு கண்டுவிட்டால், நாம் போடும் கணக்கிற்கு, பாதி விடை கிடைத்து விடும்.
நம் குறைபாடுகள், நமக்கு தெரிவது இல்லை; பிறர் சுட்டிக் காட்டும் போது தான், தவறான திசையில் பயணிக்கிறோம் என்று தெரிகிறது.


அனுசரித்து போவது என்றால், பலர் கருதுவது போல், அடிமைத்தனம் அல்ல; கடுங்காற்றில் அனைத்தும் வேரோடு பிய்த்துக் கொள்ள, நாணல் மட்டும் தப்பிக்கும் கதைதான், அனுசரித்து போகிற கதை!


மறுத்து குரல் கொடுக்காதது, எதிர் கருத்தே இல்லாமல் இருப்பது, அடித்தால், 'இன்னும், நான்கு போடுங்கள்...' என முதுகைக் காட்டுவது, பலர் முன்னிலையில் நிகழ்த்தப்படும் அவமானங்களையும், மவுனமாக ஏற்று கொள்வது மற்றும் எதிராளியின் எல்லா செயல்களையும் சகித்து கொள்வது என்று நீட்டி கொண்டே போகும் பட்டியலை, அடிமைத்தனத்தின் இலக்கணங்கள் என்று கருதுவோர், இன்றைய வாழ்வியலை உணராதவர்கள்.


ரெட்டை மாட்டு வண்டியில், ஒரு மாடு சண்டித்தனம் செய்தாலும், பயணம் பாழ்பட்டு விடுமே என்கிற, நெடுநோக்கின் சிந்தனையோடும், நம் மன நிம்மதிக்காகவும், கவுரவத்திற்காகவும், சில சுயநலங்களை பேணுவதற்காகவும், எல்லாவற்றையும் விட, நல்லுறவு முக்கியம் என்பதற்காகவும், சரி சரி என, சகித்துப் போவதை, இந்த உலகம் என்ன வேண்டுமானலும், பெயரிட்டு அழைக்கட்டும்; இதைப்பற்றி நமக்கு கவலையில்லை.


உடனே, பெரிதாக பிரதிபலித்து, நாடகம் காட்டி, சீன் போடுவதையே மானஸ்தன், கவரிமான் என்று, இந்த உலகம் பெயர் சூட்டி மகிழ்கிறது; இது தற்காலிக இன்பமே!


ஆங்கிலத்தில், 'இறுதி சிரிப்பு' என்று ஒரு வாக்கியம் உண்டு. இந்த இறுதி சிரிப்பு சிரிக்க, காரியங்கள் கைகூட உணர்வுகளை தள்ளி போட்டாக வேண்டும்; இது, இறுதி சிரிப்பிற்கு மட்டுமல்ல, நிரந்தர வெற்றிக்கும் வழிவகுக்கும்!

லேனா தமிழ்வாணன்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக