புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 10:47 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 10:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 10:19 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 10:16 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 10:16 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:12 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 10:10 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:04 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 5:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 4:32 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 2:51 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 3:15 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 3:05 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 3:01 am
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 1:40 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 10:57 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri May 03, 2024 12:58 am
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:04 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:36 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:28 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 8:50 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 8:44 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 7:42 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:40 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:38 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:37 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:54 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:51 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:50 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:49 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:46 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:43 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:41 pm
by Jenila Yesterday at 10:47 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 10:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 10:19 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 10:16 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 10:16 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:12 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 10:10 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:04 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 5:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 4:32 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 2:51 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 3:15 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 3:05 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 3:01 am
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 1:40 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 10:57 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri May 03, 2024 12:58 am
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:04 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:36 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:28 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 8:50 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 8:44 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 7:42 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:40 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:38 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:37 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:54 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:51 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:50 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:49 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:46 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:43 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:41 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
M. Priya | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Page 1 of 1 •
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
சென்னை: அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க.வைச் சேர்ந்த பழ.கருப்பையா துறைமுகம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இந்நிலையில், அவரை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பழ.கருப்பையா நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பழ.கருப்பையா கட்சியின் கொள்கை-குறிக்கோள், கோட்பாட்டிற்கு முரணான வகையில் பழ.கருப்பையா செயல்பட்டதால் அவர் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில், ஆளும் அ.தி.மு.க. அமைச்சர்கள் அவதூறாக பேசியதால் பழ.கருப்பையா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடசி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
நன்றி விகடன்
அ.தி.மு.க.வைச் சேர்ந்த பழ.கருப்பையா துறைமுகம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இந்நிலையில், அவரை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பழ.கருப்பையா நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பழ.கருப்பையா கட்சியின் கொள்கை-குறிக்கோள், கோட்பாட்டிற்கு முரணான வகையில் பழ.கருப்பையா செயல்பட்டதால் அவர் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில், ஆளும் அ.தி.மு.க. அமைச்சர்கள் அவதூறாக பேசியதால் பழ.கருப்பையா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடசி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
நன்றி விகடன்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நான் இந்த நீக்கத்தை ஜனுவரி 17/18 தேதி வாக்கிலேயே எதிர்பார்த்தேன் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒருவரை கட்சியை விட்டு நீக்கும் முன்பாக , அவர் என்ன குற்றம் செய்தார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் .
முதலில் அவரை நேரில் கூப்பிட்டு ஏன் இப்படி பேசினீர்கள் என்று விளக்கம் கேட்கலாம் .
அல்லது
அவருக்கு SHOW CAUSE நோட்டீஸ் அனுப்பி , அவருடைய பதில் வரும்வரையில் காத்திருக்கலாம் .
அவசர கதியில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எடுக்கப்படும் முடிவுகள் ,கட்சிக்கும் , தலைமைக்கும் கெட்ட பெயரையே உருவாக்கும் . சில நாட்களுக்கு முன்பு முன்னாள் DGP நடராசன் விஷயத்தில் , நடந்தது என்னவென்று தெரியாமல் கட்சியை விட்டு நீக்கினார் . பிறகு உண்மை தெரிந்தவுடன் , அவரைக் கட்சியில் சேர்த்துக்கொண்டார் . நடந்த தவறுக்கு முதல்வர் ஒரு வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. (தெரிந்து செயல் வகை-467 )
முதலில் அவரை நேரில் கூப்பிட்டு ஏன் இப்படி பேசினீர்கள் என்று விளக்கம் கேட்கலாம் .
அல்லது
அவருக்கு SHOW CAUSE நோட்டீஸ் அனுப்பி , அவருடைய பதில் வரும்வரையில் காத்திருக்கலாம் .
அவசர கதியில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எடுக்கப்படும் முடிவுகள் ,கட்சிக்கும் , தலைமைக்கும் கெட்ட பெயரையே உருவாக்கும் . சில நாட்களுக்கு முன்பு முன்னாள் DGP நடராசன் விஷயத்தில் , நடந்தது என்னவென்று தெரியாமல் கட்சியை விட்டு நீக்கினார் . பிறகு உண்மை தெரிந்தவுடன் , அவரைக் கட்சியில் சேர்த்துக்கொண்டார் . நடந்த தவறுக்கு முதல்வர் ஒரு வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. (தெரிந்து செயல் வகை-467 )
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த பழ.கருப்பையா, அதிமுக ஆட்சியில் கவுன்சிலர் தொடங்கி அமைச்சர்கள் வரையில் லஞ்சம் வாங்கும் போக்கு அதிகரித்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டதற்கு எதிர்வினையாற்றும் வகையில், தன் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து விலகுவதாக பழ.கருப்பையா விளக்கம் அளித்தார்.
இது தொடர்பாக அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது:
"கட்சியில் இருந்து நான் நீக்கப்பட்டதாக வெளிவந்த செய்தி எனக்கு வியப்பாக இருந்தது. ஆனால், அப்படி விலக்கப்படுகின்ற அளவுக்கு நான் எந்தத் தவறையும் செய்யவில்லை என்றே கருதுகிறேன். எனக்கும், கட்சியின் தலைமைக்கும் சிறு இடைவெளி இருந்தது. அது பற்றி ஜனநாயகத்தில் வெளிப்படையாக விவாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் காமராஜர் மீது பற்று கொண்டு, அவரைப் பின்பற்றி நடப்பவன். ஒருவேளை, இதுவே என் மீதான நடவடிக்கைக்கு காரணமாக இருக்கலாம்.
நான் 'துக்ளக்' விழாவில் பொதுவான அரசியல் குறித்தும், அரசின் செயல்பாடுகள் குறித்தும் பேசிய பேச்சு காரணமாகவே கட்சியில் இருந்து என்னை நீக்கியிருக்கிறார்கள் என்று அறிகிறேன். கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக அரசு எப்படி செயல்படுகிறது, நிர்வாகம் எப்படி நடக்கிறது என்பதை அறிந்து வைத்திருக்கிறேன். அதையொட்டிதான் பொதுவாக பேசினேன். அதற்காக நீக்கியிருக்கிறார்கள்.
என் தரப்பு நியாங்களைச் சொல்லி, கட்சித் தலைமையிடம் நான் சமாதானம் பேசப்போவது இல்லை. அவர்கள் கட்சி நடத்தும் பாங்கு என்பது வேறு. அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, அனுபவம் கருதியும், ஈடுபாடு கருதியும் என்னை அழைத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவ்வப்போது பேசுவார். ஆனால், ஆளும் கட்சியாக ஆன பிறகு, அவரை என்னால் நெருங்க முடியவில்லை. எனினும், அவர் மீதான மதிப்பு இன்னும் குறையவில்லை.
என் அனுபவத்தையும் கருத்துகளையும் சுதந்திரமாகச் சொல்வதற்கு கட்சியின் பொதுக்குழு, செயற்குழு மற்றும் சட்டமன்றத்தில் இடம் இருக்காது. ஆளும் கட்சிக்கு எதிராக சட்டமன்றத்தில் பேச அனுமதிக்காதது ஏற்கத்தக்கதுதான். ஆனால், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவில் கூட பேச அனுமதிக்காதது எந்த வகையிலும் நியாயமில்லை. அதனால், கட்சியின் தலைமையை நேரடியாக சந்தித்து என் பிரச்சினைகளைச் சொல்ல பல முறை முயற்சி செய்திருக்கிறேன். என்றாலும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
ஆடு, மாடு மேய்ப்பது போன்ற அளவில்தான் கட்சியில் நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கு மதிப்ப் இருக்கிறது. இந்தப் போக்கை எந்தச் சூழலிலும் ஏற்க முடியாது. இப்படிப்பட்ட பின்னணியில், என்னை கட்சியில் இருந்து நீக்கியதை ஏற்கிறேன். அதற்கு எதிர்வினையாக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன். சில காலம் இருந்தாலும் அந்தப் பதவியை வகிப்பது நெறி சார்ந்தது அல்ல. எம்.எல்.ஏ பதவிக்கு வருவதற்கு முதல்வர் ஜெயலலிதாதான் காரணம். அதற்காக அவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. நான் மக்களுக்குத்தான் பதிலளிக்க வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதாவும் அதிமுகவும் சேர்ந்துதான் என்னை எம்.எல்.ஏ. ஆக்கினார்கள். ஆனால், நான் எதை எதிர்க்கட்சியாக இருந்து போராடி போராடி செயல்படுத்த நினைத்தேனோ, அதை செயல்படுத்தவே எம்.எல்.ஏ. ஆனேன். அதைச் செய்ய முடியவில்லை என்ற நிலையில், ராஜினாமா செய்துவிடலாம் என்று அடிக்கடி நினைத்தது உண்டு. எனினும், எப்படியாவது கட்சியின் தலைமையைச் சந்தித்துவிடலாம் என்றும், அவரிடம் நம் பிரச்சினைகளை கொண்டு செல்லலாம் என்றும் நம்பிக்கையுடன் இருந்தேன். அது நடக்கவே இல்லை.
எனவே, நான் நீக்கப்பட்ட இந்தத் தருணத்தில் என் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். இதுகுறித்து பேரவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பினேன். (ராஜினாமா கடித்ததின் நகலை காண்பித்தார்). நான் மனபூர்வமாக ராஜினாமா செய்கிறேன் என்று அதில் என் கைப்பட எழுதியிருக்கிறேன். அந்தக் கடிதத்தை பேரவைத் தலைவரிடம் அளிக்கச் சென்றால், அவர் ஊரில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அவருக்கு அடுத்த நிலையில் உள்ள எவரிடம் நேரடியாக கொடுக்க முடியவில்லை. எனவே, என் ராஜினாமாவை இங்கு அறிவிக்கிறேன்.
இந்த ஆட்சியில் கழிவுநீர் கால்வாய் இணைப்புக்கு கூட லஞ்சம் தந்தாக வேண்டிய அவல நிலை. கவுன்சிலர் தொடங்கி அமைச்சர்கள் வரையில் அனைத்து மட்டத்திலும் லஞ்சம் - ஊழல் பெருகிவிட்டது. அதிகாரிகளும் இதற்கு உறுதுணையாக இருக்கின்றனர். இந்தப் போக்கு சரியானது அல்ல.
தமிழகத்தில் மதுவிலக்கு என்பது அவசியம். ஏழைகளின் பணத்தை வாங்கி, அவர்களிடம் இலவசம் வழங்குவது நியாயம் இல்லை.
பான்பராக் தடை செய்யப்பட்ட பொருள். அது புற்றுநோய்க்கு வழிவகுக்கும். அந்த பான்பராக் அதிகம் புழங்குவது என் துறைமுகம் தொகுதிதான். ஆனால், எல்லா மட்டத்திலும் போராடி முயற்சி செய்தும் தடை செய்ய முடியவில்லை. ஒரு எம்.எல்.ஏ.வாக தோற்றுப்போனேன். என் தொகுதி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
அரசியலில் நீடிக்க விரும்புகிறேன். பொதுத் தொண்டில் தொடர்ந்து ஈடுபடுவேன். தமிழகத்தில் எதிர்க்கருத்துகள் சொல்வதற்கே முடியாத நிலை உள்ளது. இந்த மோசமான சூழல் மாற வேண்டும். எதிர்க்கருத்தை ஏற்காக எந்தக் கட்சியும் வளராது" என்றார் பழ.கருப்பையா.
முன்னதாக, அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட செய்திக்குறிப்பில், ' அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கொள்கை - குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும், முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், வட சென்னை தெற்கு மாவட்டத்தைச் சார்ந்த துறைமுகம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பழ.கருப்பையா கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளாதாக அறிவித்தார்.
2011 சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பழ.கருப்பையா. இவர் பேச்சாளர், எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி ஹிந்து
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தன்மானம், சுயமரியாதை, சூடு சொரணை இருப்பவர் எவரும் அங்கே இருக்க முடியாது.
அதை எல்லாம் இழந்தாலே அங்கே இருக்க இயலும். அடிப்படைத் தகுதியே முதுகெலும்பு உடைக்கப்பட்ட பின் தான் பெறுகிறார்கள்.
அதை எல்லாம் இழந்தாலே அங்கே இருக்க இயலும். அடிப்படைத் தகுதியே முதுகெலும்பு உடைக்கப்பட்ட பின் தான் பெறுகிறார்கள்.
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
வெளியில் தெரியாமல் வாங்கிகொல்வது அல்லது வாங்கி கட்டிகொல்வது பிறகு வெளியே வந்து வீர வசனம் பேசுவது ......
மெய்பொருள் காண்பது அறிவு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1190561K.Senthil kumar wrote:வெளியில் தெரியாமல் வாங்கிகொல்வது அல்லது வாங்கி கட்டிகொல்வது பிறகு வெளியே வந்து வீர வசனம் பேசுவது ......
வாங்கி கொல்வதா ? கிரிமினல் குற்றமாயிற்றே !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
முதல்வர் ஜெயலலிதாவும் அதிமுகவும் சேர்ந்துதான் என்னை எம்.எல்.ஏ. ஆக்கினார்கள். ஆனால், நான் எதை எதிர்க்கட்சியாக இருந்து போராடி போராடி செயல்படுத்த நினைத்தேனோ, அதை செயல்படுத்தவே எம்.எல்.ஏ. ஆனேன். அதைச் செய்ய முடியவில்லை என்ற நிலையில், ராஜினாமா செய்துவிடலாம் என்று அடிக்கடி நினைத்தது உண்டு. எனினும், எப்படியாவது கட்சியின் தலைமையைச் சந்தித்துவிடலாம் என்றும், அவரிடம் நம் பிரச்சினைகளை கொண்டு செல்லலாம் என்றும் நம்பிக்கையுடன் இருந்தேன். அது நடக்கவே இல்லை.
இந்நிலை இனியும் தொடரும்... அனைவரும் அறிந்ததே... எல்லா அரசில்வாதிகளிடமும் குறைகள் இருக்கின்றன. கொஞ்சமாவது மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் (இலவசங்கள் கொடுத்து அல்ல). ஒக்கேனக்கல் கூட்டுநதிநீர் திட்டம் வேலூர் மாவட்டத்திற்கும் வந்தது. என் தெருவில் கூட இணைப்பு கொடுத்தார்கள்... 13000 கேட்டார்கள். 6 ஆயிரத்துக்குப் பில் கொடுத்தார்கள். தண்ணீர் இன்னும் வரவில்லை. மீதி பில் தொகை 7000க்குக் கேட்டால்... கேட்டால்... கேட்டால்... பதில் இல்லை. ஒரு வீட்டிற்கே 7 ஆயிரம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்...
அவர் தொகுதியில் ஆக்கரமிப்பு செய்த இடத்தை அம்மா அவர்கள் ஆக்கிரமித்தவரைக் கூப்பிட்டு அதை கொடுத்துவிடு என்றால் ஒரு வாரத்திற்குள்ளாகவே உச்சநீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டு வந்து அந்த இடத்தைக் கொடுத்துவிடுவார். அம்மா அவரை அழைத்து சொல்வாரா?
இந்நிலை இனியும் தொடரும்... அனைவரும் அறிந்ததே... எல்லா அரசில்வாதிகளிடமும் குறைகள் இருக்கின்றன. கொஞ்சமாவது மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் (இலவசங்கள் கொடுத்து அல்ல). ஒக்கேனக்கல் கூட்டுநதிநீர் திட்டம் வேலூர் மாவட்டத்திற்கும் வந்தது. என் தெருவில் கூட இணைப்பு கொடுத்தார்கள்... 13000 கேட்டார்கள். 6 ஆயிரத்துக்குப் பில் கொடுத்தார்கள். தண்ணீர் இன்னும் வரவில்லை. மீதி பில் தொகை 7000க்குக் கேட்டால்... கேட்டால்... கேட்டால்... பதில் இல்லை. ஒரு வீட்டிற்கே 7 ஆயிரம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்...
அவர் தொகுதியில் ஆக்கரமிப்பு செய்த இடத்தை அம்மா அவர்கள் ஆக்கிரமித்தவரைக் கூப்பிட்டு அதை கொடுத்துவிடு என்றால் ஒரு வாரத்திற்குள்ளாகவே உச்சநீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டு வந்து அந்த இடத்தைக் கொடுத்துவிடுவார். அம்மா அவரை அழைத்து சொல்வாரா?
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|