புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_c10சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_m10சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_c10 
68 Posts - 53%
heezulia
சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_c10சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_m10சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_c10சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_m10சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_c10சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_m10சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_c10 
3 Posts - 2%
Guna.D
சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_c10சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_m10சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_c10 
1 Post - 1%
Shivanya
சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_c10சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_m10சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_c10சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_m10சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_c10சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_m10சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_c10சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_m10சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_c10சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_m10சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_c10சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_m10சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_c10சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_m10சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_c10 
15 Posts - 3%
prajai
சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_c10சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_m10சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_c10சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_m10சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_c10 
9 Posts - 2%
jairam
சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_c10சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_m10சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_c10சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_m10சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_c10 
4 Posts - 1%
Jenila
சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_c10சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_m10சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_c10 
4 Posts - 1%
Rutu
சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_c10சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_m10சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 02, 2016 4:37 am

சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி XxVZQyF3QcomuvEccB3l+46
-
செம்பரம்பாக்கம் ஏரியின் மதகு அருகே தேங்கி நீச்சல் குளம்போல் காட்சியளிக்கும் இடத்தில் குளிக்க விடுமுறை நாள்களில் ஏராளமானோர் வருவதால், அப்பகுதி சுற்றுலாத் தலமாக மாறி வருகிறது.
-
சென்னையைப் பொருத்தவரையில் மழை வெள்ளப் பாதிப்பு என்பது எப்போதோ ஒருமுறைதான் ஏற்படுகிறது. ஆனால் கோடை வெயிலின் தாக்கம் என்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து மக்களை வாட்டி வருகிறது. தற்போது கோடைக் காலம் தொடங்கும் முன்பாகவே சென்னை மக்களை வெயில் வாட்டத் தொடங்கிவிட்டது.
-
ரயில், பேருந்தில் பயணிக்கும் மக்கள், வேலை நிமித்தமாக வெளியே சென்று வரும் மக்கள் எல்லோரும், "வெயில் இப்பவே இப்படி மண்டையைப் பிளக்குதே... இன்னும் கத்திரி தொடங்கினால் எப்படி இருக்குமோ?' என்று முணுமுணுப்பதைக் கேட்க முடிகிறது. அந்த அளவுக்கு வெயிலின் உக்கிரம் பிப்ரவரி மாதத்திலேயே தொடங்கிவிட்டது.
-
வெயிலின் தாக்கத்தைச் சமாளிக்க மக்கள் தர்பூசணி, இளநீர், மோர், குளிர் பானங்கள் ஆகியவற்றைப் அருந்த ஆரம்பித்துவிட்டனர்.
-
பலர் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க நீர் நிலைகளைத் தேடிச் செல்கின்றனர்.
-
சென்னையில் பல்வேறு இடங்களில் தனியார் நீச்சல் குளங்கள் உள்ளன. ஆனால் இவற்றில் குளிக்க சில மணி நேரங்களுக்கே அதிக பணம் செலவழிக்க வேண்டும்.
-
மெரீனா கடற்கரை போன்ற இடங்களில் உள்ள பொதுக் குளங்களில் குளித்து மகிழ மக்கள் கூட்டம், குறிப்பாக பள்ளி மாணவர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அங்கு விடுமுறை நாள்களில் சென்று குளித்து மகிழ்வதென்பது முடியாத காரியம்.
இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் மதகு அருகில் குளம்போல் தேங்கி நிற்கும் தண்ணீரில் குளித்து மகிழ உள்ளூர், வெளியூர் மக்கள் விடுமுறை நாள்களில் ஆர்வமுடன் வருகின்றனர்.
-
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள், சிறுவர்களுடன் பெற்றோர் படையெடுத்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிப் பகுதி விடுமுறை தினங்களில் சுற்றுலாத் தலமாக காட்சியளிக்கிறது.
-
பலர் தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் செம்பரம்பாக்கம் ஏரியின் மதகு பகுதிக்கு வந்து சுட்டெரிக்கும் வெயிலில் குளித்து விட்டு, ஏரியையும் சுற்றிப் பார்த்துவிட்டுச் செல்கின்றனர்.
-
இங்குள்ள மதகு வழியே கசியும் நீர், இப்பகுதியில் குளம்போல தேங்கி அதன் பின்பே வெளியேறுகிறது. இதனால் இங்கு தேங்கி நிற்கும் தண்ணீர் எப்போதும் சுத்தமாகவே இருக்கிறது.
-
அதுமட்டுமல்ல, ஏரியிலிருந்து உயிருடன் பிடிக்கப்படும் மீன்கள், அப்பகுதியிலேயே உடனுக்குடன் வறுத்துத் தரப்படுகின்றன.
இதனால் மீன்களை உண்பதற்காகவும், மீன்களை வீட்டுக்கு வாங்கிச் செல்வதற்கு ஏராளமானோர் வருவதால் மீன் வியாபாரமும் களைகட்டுகிறது. இங்கே குளிக்க வரும் இளைஞர்கள் ஆபத்தை உணராமல் மதகின் மேல்புறம் இருந்து தாவிக் குதிப்பது போன்ற செயலில் ஈடுபடுவது உயிரிழப்பை ஏற்படுத்தும்.
-
இதுபோன்ற வேண்டாத சம்பவங்களைத் தவிர்த்து, மற்றபடி பொதுமக்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ப விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாடும் இடமாக செம்பரம்பாக்கம் ஏரி திகழ்கிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
-
தினமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 02, 2016 11:57 am

நல்ல பகிர்வு அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 02, 2016 4:44 pm

பரவாயில்லையே --விபத்துகள் ஏற்பட ,குறுக்கு வழியில் மக்கள் போகாத வரையில் நல்லதே .

இதை இங்கு நான் கூறவேண்டிய அவசியம் என்ன ?
சென்னையில் , அசோக்நகரில் , முதல் அவின்யுவில் ,
நகராட்சி பூங்கா  2/3 மாதமாக சிறந்த முறையில் பராமரிக்கப் பட்டு வருகிறது .
பார்க்கில் நடைப்பாதை அமைப்பு , முலிகை செடிகள் ,
உடற்பயிற்சி  செய்ய விதவிதமான  கருவிகள் , குழந்தைகளுக்கு சறுக்கு மேடை .
இந்த சறுக்கு மேடை ( rollers )உருளைகளால் ஆனது .
ஏணி வழியாக ஏறி , rollers வழியாக சறுக்கிக் கொண்டு வரவேண்டும் .

நேர்வழி என்று ஒன்று இருந்தால் குறுக்கு வழியில் போவதை விரும்புபவர் உண்டே .
ஓரிரு பையன்கள் ரோலர் வழியாக மேலேறி ,ஏணி வழியாக இறங்குவர்.
அறிவுரை கூறியும் பயனில்லை .
ஒரு நாள் , ரோலர் வழி அவன் 80%மேலே ஏறி விட்டான் . ஸ்லிப் ஆகி , முகவாகட்டையில் அடிப்பட்டு
மேலுதட்டில் பல் ஆழமாக பதிந்து ,உடைந்து .......பாவமாக இருந்தது .

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 02, 2016 5:15 pm

-
சென்னை ஆதம்பாக்கத்தில் இரண்டு நகராட்சி
பூங்காக்கள் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றன...
-
பொது மக்களும் ஆர்வமுடன் பராமரிப்பு பணிகளை
மேற்பார்வையிட வேண்டும்...நிர்வாகிகளுடன் சுமுக
உறவு வைத்துக்கொள்ள வேண்டும்....
-
எங்குமே இப்போதெல்லாம் தனி மனிதராக எதையும்
நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது...எனவே குழு
அமைத்து, மாதம் ஒருமுறையாவது கூட்டம் நடத்தி
சுற்றுப்புற தூய்மை, சுகாதாரம் பேணுதல் முதலான
திட்டங்களை நிறைவேற்றிக்கொள்வதை நடைமுறைப்படுத்த
வேண்டும்...
-
செய்வார்களா...?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Mar 03, 2016 9:09 am

குளிப்பதற்கு மட்டும் அனுமதிக்கவேண்டும்; மீன் பிடிப்பதற்கும் , சுட்டுத் தின்னவும் அனுமதித்தால் , இடம் நாறிப்போகும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 03, 2016 9:35 am

M.Jagadeesan wrote:குளிப்பதற்கு மட்டும் அனுமதிக்கவேண்டும்; மீன் பிடிப்பதற்கும் , சுட்டுத் தின்னவும் அனுமதித்தால் , இடம் நாறிப்போகும் .
மேற்கோள் செய்த பதிவு: 1196309

ம்ம்... ஆமாம் ஐயா !.......மதகு ஏதாவது உடைப்பெடுத்தாலும் ஆபத்து தானே? அநியாயம் அநியாயம் அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக