புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில் வந்தால் ஒழுங்கு நடவடிக்கை:
Page 1 of 1 •
–
பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில்
வருவதைத் தலைமை ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது.
அப்படி மீறி வந்தால் அவர்கள் மீது பள்ளி தலைமை ஆசிரியர்கள்
ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை
இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
–
இதுகுறித்து, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனைத்து
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள
கடிதத்தில் கூறியிருப்பதாவது:
–
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து
வகைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்புக்கு என,
உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தலைமை ஆசிரியர்களுக்கு
உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
–
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அதிகப்படியான
விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய சூழல் இந்நாளில் எழுந்துள்ளது.
எனவே, மாணவர்களின் பாதுகாப்பு குறித்து மாணவர்கள் மற்றும்
பெற்றோர்கள் பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
–
பள்ளி மாணவர்கள் பேருந்துகள் மற்றும் ஆட்டோ ரிக்சாக்களில்
பயணம் செய்யும்போது அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கும்
கூடுதலாக பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
–
கூடுதலாக மாணவர்களை ஏற்றிச் செல்வதை எக்காரணம்
கொண்டும் அனுமதித்தல் கூடாது. வாகனங்களின் கூரையிலும்,
படிக்கட்டிலும் பயணம் செய்யக்கூடாது என்பதை எடுத்துரைத்தல்
வேண்டும்.
–
சாலையில் செல்லும்போதும் சாலையைக் கடக்கும்போதும்
ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கைகோர்த்து கூட்டாகச் செல்லக்
கூடாது எனவும் , சாலைப் பிரிப்பானை (டிவைடர்) குறுக்கே
தாண்டிச் செல்லக் கூடாது எனவும் பாதசாரிகள் சாலையை
கடக்கும் இடத்தில் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும்
எனவும் அறிவுறுத்தல் வேண்டும்.
–
போக்குவரத்துக் காவலரின் சமிக்ஞைகளுக்கு (சிக்னல்) கட்டுப்
பட்டு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு விதிகளை
கடைபிடித்தல் வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கட்டுப்
பயணத்தில் ஏற்படும் விபத்துகள் பற்றி மாணவர்களுக்கு
தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
–
பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை
அடையாளம் கண்டு அவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு,
அதே மாணவர் மேலும் தொடர்ந்து படிக்கட்டில் பயணம் செய்தால்,
அந்த மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரை அழைத்து
அவர்கள் முன்னிலையில் உரிய அறிவுரை வழங்க வேண்டும்.
–
பள்ளி வகுப்பு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களால் எச்சரிக்கை
செய்யப்பட்டும் தொடர்ந்து இத்தகைய தவறுகளில் ஈடுபடும்
மாணவர்களின் விலையில்லா பேருந்துப் பயண அட்டை திரும்பப்
பெறப்படும் என்றும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்
படும் என்றும் மாணவர்களுக்கு கண்டிப்புடன் தெரிவித்தல்
வேண்டும்.
–
காலை இறைவணக்கக் கூட்டத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள
சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க அறிவுறுத்த வேண்டும்.
–
16-18 வயதுடைய மாணவர்கள் முறையாக ஓட்டுநர் உரிமம் பெறாத
நிலையில் இருசக்கர வாகனங்களை இயக்கக் கூடாது என
தெரிவித்தல் வேண்டும். மேலும், பள்ளி மாணவர்கள் இருசக்கர
வாகனங்களில் பள்ளிக்கு வருவதை அனுமதிக்கக் கூடாது.
–
அவ்வாறு அவர்கள் பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் வந்தால்,
அவர்கள் வாகனத்தின் சாவியை எடுத்து வைத்து, அந்த மாணவரின்
பெற்றோரை நேரில் வரவழைத்து உரிய அறிவுரைக்குப் பின்
வாகனத்தின் சாவியை ஒப்படைத்தல் வேண்டும்.
–
பள்ளிக்கு வரும் மாணவர்கள் செல்போனை எடுத்து வர
அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு செல்போன்களை பள்ளிக்கு எடுத்து
வந்தால் அதை வாங்கி வைத்து, பெற்றோரை வரவழைத்து
அவர்களிடம் ஒப்படைத்து தொடர்ந்து பள்ளி மாணவர்கள்
செல்போனைக் கொண்டு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும்
பெற்றோரை அறிவுறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
—
——————————————–
தினமணி
பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில்
வருவதைத் தலைமை ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது.
அப்படி மீறி வந்தால் அவர்கள் மீது பள்ளி தலைமை ஆசிரியர்கள்
ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை
இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
–
இதுகுறித்து, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனைத்து
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள
கடிதத்தில் கூறியிருப்பதாவது:
–
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து
வகைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்புக்கு என,
உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தலைமை ஆசிரியர்களுக்கு
உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
–
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அதிகப்படியான
விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய சூழல் இந்நாளில் எழுந்துள்ளது.
எனவே, மாணவர்களின் பாதுகாப்பு குறித்து மாணவர்கள் மற்றும்
பெற்றோர்கள் பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
–
பள்ளி மாணவர்கள் பேருந்துகள் மற்றும் ஆட்டோ ரிக்சாக்களில்
பயணம் செய்யும்போது அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கும்
கூடுதலாக பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
–
கூடுதலாக மாணவர்களை ஏற்றிச் செல்வதை எக்காரணம்
கொண்டும் அனுமதித்தல் கூடாது. வாகனங்களின் கூரையிலும்,
படிக்கட்டிலும் பயணம் செய்யக்கூடாது என்பதை எடுத்துரைத்தல்
வேண்டும்.
–
சாலையில் செல்லும்போதும் சாலையைக் கடக்கும்போதும்
ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கைகோர்த்து கூட்டாகச் செல்லக்
கூடாது எனவும் , சாலைப் பிரிப்பானை (டிவைடர்) குறுக்கே
தாண்டிச் செல்லக் கூடாது எனவும் பாதசாரிகள் சாலையை
கடக்கும் இடத்தில் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும்
எனவும் அறிவுறுத்தல் வேண்டும்.
–
போக்குவரத்துக் காவலரின் சமிக்ஞைகளுக்கு (சிக்னல்) கட்டுப்
பட்டு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு விதிகளை
கடைபிடித்தல் வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கட்டுப்
பயணத்தில் ஏற்படும் விபத்துகள் பற்றி மாணவர்களுக்கு
தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
–
பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை
அடையாளம் கண்டு அவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு,
அதே மாணவர் மேலும் தொடர்ந்து படிக்கட்டில் பயணம் செய்தால்,
அந்த மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரை அழைத்து
அவர்கள் முன்னிலையில் உரிய அறிவுரை வழங்க வேண்டும்.
–
பள்ளி வகுப்பு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களால் எச்சரிக்கை
செய்யப்பட்டும் தொடர்ந்து இத்தகைய தவறுகளில் ஈடுபடும்
மாணவர்களின் விலையில்லா பேருந்துப் பயண அட்டை திரும்பப்
பெறப்படும் என்றும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்
படும் என்றும் மாணவர்களுக்கு கண்டிப்புடன் தெரிவித்தல்
வேண்டும்.
–
காலை இறைவணக்கக் கூட்டத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள
சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க அறிவுறுத்த வேண்டும்.
–
16-18 வயதுடைய மாணவர்கள் முறையாக ஓட்டுநர் உரிமம் பெறாத
நிலையில் இருசக்கர வாகனங்களை இயக்கக் கூடாது என
தெரிவித்தல் வேண்டும். மேலும், பள்ளி மாணவர்கள் இருசக்கர
வாகனங்களில் பள்ளிக்கு வருவதை அனுமதிக்கக் கூடாது.
–
அவ்வாறு அவர்கள் பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் வந்தால்,
அவர்கள் வாகனத்தின் சாவியை எடுத்து வைத்து, அந்த மாணவரின்
பெற்றோரை நேரில் வரவழைத்து உரிய அறிவுரைக்குப் பின்
வாகனத்தின் சாவியை ஒப்படைத்தல் வேண்டும்.
–
பள்ளிக்கு வரும் மாணவர்கள் செல்போனை எடுத்து வர
அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு செல்போன்களை பள்ளிக்கு எடுத்து
வந்தால் அதை வாங்கி வைத்து, பெற்றோரை வரவழைத்து
அவர்களிடம் ஒப்படைத்து தொடர்ந்து பள்ளி மாணவர்கள்
செல்போனைக் கொண்டு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும்
பெற்றோரை அறிவுறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
—
——————————————–
தினமணி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மாணவர்களை பள்ளிக்கு செல்போன் கொண்டுவர அனுமதிக்கக் கூடாது ; அதேபோல ஆசிரியர்களையும் பள்ளி வேலைநேரத்தில் , செல்போன் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில்
வருவதைத் தலைமை ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது.
அப்படி மீறி வந்தால் அவர்கள் மீது பள்ளி தலைமை ஆசிரியர்கள்
ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை
இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இதை செய்தாலே பாதி பசங்க உருப்படுவாங்க......முதலில் பெற்றவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.......வண்டி வாங்கித்தரும் வயதா அவங்களுக்கு? ......அல்லது போன் தேவையா? .............
வருவதைத் தலைமை ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது.
அப்படி மீறி வந்தால் அவர்கள் மீது பள்ளி தலைமை ஆசிரியர்கள்
ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை
இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இதை செய்தாலே பாதி பசங்க உருப்படுவாங்க......முதலில் பெற்றவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.......வண்டி வாங்கித்தரும் வயதா அவங்களுக்கு? ......அல்லது போன் தேவையா? .............
மயிலாடுதுறையிலும் பார்த்துள்ளேன் , பள்ளி மாணவர்கள் சீருடையில் 100cc க்கும் அதிகமான திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக வண்டியோட்டிகொண்டு செல்கின்றனர்.
12 ஆவது படிக்கும் மாணவனாக இருந்தாலே அவனுக்கு 17 வயது தான் ஆகிகொண்டிருக்கும் , அவனை எப்படி காவல்துறையும் கண்டுக்காம விட்டுள்ளார்கள் என்று நினைத்துள்ளேன்
12 ஆவது படிக்கும் மாணவனாக இருந்தாலே அவனுக்கு 17 வயது தான் ஆகிகொண்டிருக்கும் , அவனை எப்படி காவல்துறையும் கண்டுக்காம விட்டுள்ளார்கள் என்று நினைத்துள்ளேன்
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
மேற்கோள் செய்த பதிவு: 1209252krishnaamma wrote:பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில்
வருவதைத் தலைமை ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது.
அப்படி மீறி வந்தால் அவர்கள் மீது பள்ளி தலைமை ஆசிரியர்கள்
ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை
இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இதை செய்தாலே பாதி பசங்க உருப்படுவாங்க......முதலில் பெற்றவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.......வண்டி வாங்கித்தரும் வயதா அவங்களுக்கு? ......அல்லது போன் தேவையா? .............
முதலில் பெற்றவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.......
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இதுவேற மாணவர் சங்கம்.. அப்புரம் கல்லூரி மாணவர்சங்கம் தூண்டிவிட அரசியல் கட்சிகள் இதெல்லாம் கவனத்தில் கொண்டா>>>>>>>>>>>>>>>>>ஒழுங்கு நடவடிக்கை??????????
- Sponsored content
Similar topics
» திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்!
» பிரதமருக்கு புகார் கடிதம் அனுப்பினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்
» பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு
» விழிப்புணர்வுக்காக பள்ளிக்கு குதிரையில் செல்லும் 2 மாணவர்கள்
» விடுதி மாணவர்கள் வந்தால் டாஸ்மாக் விற்பனை எகிறும்
» பிரதமருக்கு புகார் கடிதம் அனுப்பினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்
» பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு;ஒழுங்கு நடவடிக்கை ரத்து என ஜெ., அறிவிப்பு
» விழிப்புணர்வுக்காக பள்ளிக்கு குதிரையில் செல்லும் 2 மாணவர்கள்
» விடுதி மாணவர்கள் வந்தால் டாஸ்மாக் விற்பனை எகிறும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|