புதிய பதிவுகள்
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 4:21 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 4:19 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 4:18 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 4:16 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 4:14 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 4:12 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 4:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:08 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 1:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 1:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:47 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:36 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:49 am

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 9:42 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 6:23 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 6:16 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 5:56 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 5:53 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 5:52 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 5:03 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 5:15 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 3:52 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:48 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 3:44 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 2:01 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:28 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:27 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:04 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 3:49 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 3:49 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 3:36 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 8:10 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 6:27 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 6:25 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 6:23 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 6:20 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 7:45 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 7:40 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 6:12 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:03 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 1:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
57 Posts - 55%
heezulia
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
41 Posts - 40%
mohamed nizamudeen
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
99 Posts - 58%
heezulia
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
62 Posts - 36%
mohamed nizamudeen
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
சந்திப்பு..  Poll_c10சந்திப்பு..  Poll_m10சந்திப்பு..  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்திப்பு..


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Jun 08, 2016 1:32 pm

சந்திப்பு

கையறு நிலையில்
விட்டுச்சென்றாய்
விழுதுகள் இருக்கையில்!

காமம் மட்டுமே
உந்தன் குறியாய்
இருக்கையில்!

உணர்ச்சிப் பிழம்பை
ஒதுக்கி தள்ளா
காமுகனே!

உன் உதிரத்தின்
ஒரு பாதி
மிச்ச சொச்சமாய்
மண்ணில் தவழ்கிறது!

உடனிருந்த உறவெல்லாம்
உன்னாலே
விலகிச் செல்ல!

கட்டிலிட்ட பாவத்திற்கு
தொட்டிலிட்ட குழந்தையை
தண்டித்தல் தகுமோ?

பாதகா உன்னை
மன்னித்து விடுகிறேன்!
உந்தன் விழுதுகள்
மண்ணில்
வேரூன்ற வேண்டும்!

கண்ணில் கலந்து
இதயத்தில் இறங்கி
இன்பத்தை துன்பமாய்
மாற்றினாய்!

துயரமானாலும்
அந்த சந்திப்புக்காகவே
காத்திருக்கிறேன்!!
உன் உதிரத்தின்
ஒரு பாதிக்காக!!!

சசி...



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 08, 2016 6:46 pm

நன்று.

காரி உமிழ்ந்திட காத்திருக்கலாம்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 08, 2016 7:06 pm

நல்லா இருக்கு சசி ! சந்திப்பு..  103459460 சந்திப்பு..  1571444738



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Jun 09, 2016 4:45 am

நன்றி மா...



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Jun 09, 2016 4:47 am

யினியவன் wrote:நன்று.

காரி உமிழ்ந்திட காத்திருக்கலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1210269

உமிழ இல்லை அண்ணா.. குழி தோண்டி புதைப்பதற்கு.. ஜாக்கிரதையா தான் இருக்கணும் தவறு செய்கிற ஆண்..



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 09, 2016 6:38 am

சசி wrote:உமிழ இல்லை அண்ணா.. குழி தோண்டி புதைப்பதற்கு.. ஜாக்கிரதையா தான் இருக்கணும் தவறு செய்கிற ஆண்..

அதை கவிதையில் சொல்லி இருந்தால் மிக நன்றாய் இருக்கும், சொல்லாததால் உமிழ என்று நினைவு படுத்தினேன் சசி




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 09, 2016 7:22 am

அருமையான கவிதை ,
இருப்பினும் ,

"உந்தன் விழுதுகள்
மண்ணில்
வேரூன்ற வேண்டும்! "

இன்னும் வேண்டுமா ?

"காத்திருக்கிறேன்!!
உன் உதிரத்தின்
ஒரு பாதிக்காக!!! "

இது போதாதா ??

சிறிய நெருடல் /சந்தேகம் --கருத்தில் ,
கவிதையில் இல்லை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 09, 2016 12:00 pm

அருமை சசி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Jun 09, 2016 1:54 pm

யினியவன் wrote:
சசி wrote:உமிழ இல்லை அண்ணா.. குழி தோண்டி புதைப்பதற்கு.. ஜாக்கிரதையா தான் இருக்கணும் தவறு செய்கிற ஆண்..

அதை கவிதையில் சொல்லி இருந்தால் மிக நன்றாய் இருக்கும், சொல்லாததால் உமிழ என்று நினைவு படுத்தினேன் சசி
மேற்கோள் செய்த பதிவு: 1210315

உங்களுக்கு எல்லாம் கோவம் வரும் ஆண்பிள்ளைகளை திட்டி எழுதினால்... சொல்லிடீங்க...பின்னிடுவோம் எழுத்தால்...



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Jun 09, 2016 2:03 pm

T.N.Balasubramanian wrote:அருமையான கவிதை ,
இருப்பினும் ,

"உந்தன் விழுதுகள்
மண்ணில்
வேரூன்ற வேண்டும்! "

இன்னும் வேண்டுமா ?

"காத்திருக்கிறேன்!!
உன் உதிரத்தின்
ஒரு பாதிக்காக!!! "

இது போதாதா ??

சிறிய நெருடல் /சந்தேகம் --கருத்தில் ,
கவிதையில் இல்லை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1210319

மிக்க நன்றி ஐயா..
மிச்ச சொச்சமாய் மண்ணில் தவழும் அந்த குழந்தை மண்ணில் வேரூன்ற வேண்டும்
.. கைக்குழந்தையுடன் விட்டு சென்ற கணவனை குழந்தைக்காக உன்னை மன்னிக்கிறேன் வந்து விடு.. என்று தன் மனக்குமுறலை தெரியப்படுத்துகிறாள்..

புதிதாக எதையும் அவள் எதிர்பார்க்க வில்லை..




மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக