புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கும்கி யானைகள் பற்றிய நூற்றாண்டைத் தாண்டிய சுவாரஸ்ய தகவல்கள்!
Page 1 of 1 •
-
"விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை அட்டகாசம்
செய்த காட்டு யானைகள், கும்கி யானைகளின் உதவியுடன்
வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர்.."
இதுபோன்ற செய்திகளை அடிக்கடி செய்தித்தாள்களில்
பார்க்கலாம். அது என்ன கும்கி யானை? காட்டு
யானைகளை விரட்டத் தேவையான பயிற்சிகள் அளிக்கப்
பட்ட யானையின் பெயர் தான் 'கும்கி'.
அவ்வளவுதானா கும்கியின் அடையாளம்? நிச்சயமில்லை.
கும்கியின் வரலாறு மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியான
நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து துவங்குகிறது.
1910 ஆம் ஆண்டு ஊட்டியில், யானைகள் வளர்ப்பு மற்றும்
பயிற்சி முகாம் ஒன்று வனத்துறையால் தொடங்கப்பட்டது.
இந்தியாவில், யானைகளுக்கு என்று முதன் முதலாக
துவங்கப்பட்ட முகாம் இதுதான். சுமார் 107 ஆண்டுகளுக்கு
முன் இங்கு தொடங்கப்பட்ட முகாமிலிருக்கும்
யானைகளுக்கு, காட்டில் வெட்டப்பட்ட மரங்களை இழுக்க,
மரங்களை லாரிகளில் ஏற்ற மட்டுமே பயிற்சி அளிக்கப்படும்.
இதைத்தவிர, காட்டு யானைகளைப் பிடிக்கும்
முயற்சியிலும் வளர்ப்பு யானைகள் ஈடுபடுத்தப்பட்டன.
பிடிக்கப்பட்ட காட்டு யானைகளும் நேராக பயிற்சி
முகாம்களுக்குக் கொண்டுவரப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு
மரம் தூக்க அனுப்பிவைக்கப்படும்.
ஒரு புறம் பயிற்சியும், மறுபுறம் வேலையும் நடந்துகொண்டே
இருக்கும்.
காட்டு யானைகளைப் பிடிக்க அந்தக்காலத்தில் ஓர் எளிய
வழியைக் கடைபிடித்தார்கள். பருவத்துக்கு வந்த பெண்
யானையைக் காட்டுக்குள் இருக்கும் ஒரு பெரிய மரத்தில்
கட்டி வைப்பார்களாம்.
அந்தப் பெண் யானையின் உடலிலிருந்து வெளிப்படும்
ஒருவகையான வாசனையால் ஈர்க்கப்பட்டு, காட்டுக்குள்
சுற்றித்திரியும் ஆண் யானைகள் அந்தப் பெண் யானையைச்
சுற்றி வட்டமடிக்கும்.
காதல் மயக்கத்தில் சுற்றிவரும் அதை அதிகம் சிரமம்
இல்லாமல் பிடித்துவிடுவார்கள். இப்படி ஆண் யானைகளைப்
பிடிக்க உதவும் பெண் யானைகளைத்தான் ஆரம்ப காலத்தில்
'கும்கி' என அழைத்தனர்.
கும்கி என்ற வார்த்தைக்கான விளக்கம் கொடுக்கும்
ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியும் இதைத்தான் சொல்கிறது.
ஆனால் இப்போது காட்டு யானைகளை மடக்கிப்பிடிக்கும்
ஆண் யானைகளையே 'கும்கி' என்று அழைக்கிறார்கள்.
இதை யார் எப்போது மாற்றினார்கள் என்ற விவரம்
தெரியவில்லை.
-
-----------------------------
"விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை அட்டகாசம்
செய்த காட்டு யானைகள், கும்கி யானைகளின் உதவியுடன்
வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர்.."
இதுபோன்ற செய்திகளை அடிக்கடி செய்தித்தாள்களில்
பார்க்கலாம். அது என்ன கும்கி யானை? காட்டு
யானைகளை விரட்டத் தேவையான பயிற்சிகள் அளிக்கப்
பட்ட யானையின் பெயர் தான் 'கும்கி'.
அவ்வளவுதானா கும்கியின் அடையாளம்? நிச்சயமில்லை.
கும்கியின் வரலாறு மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியான
நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து துவங்குகிறது.
1910 ஆம் ஆண்டு ஊட்டியில், யானைகள் வளர்ப்பு மற்றும்
பயிற்சி முகாம் ஒன்று வனத்துறையால் தொடங்கப்பட்டது.
இந்தியாவில், யானைகளுக்கு என்று முதன் முதலாக
துவங்கப்பட்ட முகாம் இதுதான். சுமார் 107 ஆண்டுகளுக்கு
முன் இங்கு தொடங்கப்பட்ட முகாமிலிருக்கும்
யானைகளுக்கு, காட்டில் வெட்டப்பட்ட மரங்களை இழுக்க,
மரங்களை லாரிகளில் ஏற்ற மட்டுமே பயிற்சி அளிக்கப்படும்.
இதைத்தவிர, காட்டு யானைகளைப் பிடிக்கும்
முயற்சியிலும் வளர்ப்பு யானைகள் ஈடுபடுத்தப்பட்டன.
பிடிக்கப்பட்ட காட்டு யானைகளும் நேராக பயிற்சி
முகாம்களுக்குக் கொண்டுவரப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு
மரம் தூக்க அனுப்பிவைக்கப்படும்.
ஒரு புறம் பயிற்சியும், மறுபுறம் வேலையும் நடந்துகொண்டே
இருக்கும்.
காட்டு யானைகளைப் பிடிக்க அந்தக்காலத்தில் ஓர் எளிய
வழியைக் கடைபிடித்தார்கள். பருவத்துக்கு வந்த பெண்
யானையைக் காட்டுக்குள் இருக்கும் ஒரு பெரிய மரத்தில்
கட்டி வைப்பார்களாம்.
அந்தப் பெண் யானையின் உடலிலிருந்து வெளிப்படும்
ஒருவகையான வாசனையால் ஈர்க்கப்பட்டு, காட்டுக்குள்
சுற்றித்திரியும் ஆண் யானைகள் அந்தப் பெண் யானையைச்
சுற்றி வட்டமடிக்கும்.
காதல் மயக்கத்தில் சுற்றிவரும் அதை அதிகம் சிரமம்
இல்லாமல் பிடித்துவிடுவார்கள். இப்படி ஆண் யானைகளைப்
பிடிக்க உதவும் பெண் யானைகளைத்தான் ஆரம்ப காலத்தில்
'கும்கி' என அழைத்தனர்.
கும்கி என்ற வார்த்தைக்கான விளக்கம் கொடுக்கும்
ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியும் இதைத்தான் சொல்கிறது.
ஆனால் இப்போது காட்டு யானைகளை மடக்கிப்பிடிக்கும்
ஆண் யானைகளையே 'கும்கி' என்று அழைக்கிறார்கள்.
இதை யார் எப்போது மாற்றினார்கள் என்ற விவரம்
தெரியவில்லை.
-
-----------------------------
பிடிபட்ட காட்டு யானைகளுக்கான பயிற்சிகள் மிகக்
கடுமையாக இருக்கும். யானைகளுக்கான முதல் பயிற்சியாக
அதன் துதிக்கையில் ஒரு குச்சியைக் கொடுத்து பாகனுடன்
நடந்து வர பழக்குவார்கள்.
பின்னர், காலை மடக்குவது, முட்டி போடுவது போன்ற
பயிற்சிகள் இருக்கும். காதை தும்பிக்கையால் பிடித்துக்
கொண்டு இடது, வலது என சுற்ற வைக்கும் பயிற்சியும்
உண்டு.
யானை சின்னதோ, பெரியதோ, குட்டியோ, வயதானதோ,
வா, போ, முட்டி போடு, இதைத் தூக்கு என்று ஒருமையில்
மட்டுமே பாகன்கள் அதை அழைப்பார்கள்.
வயதான பெண் யானையாக இருந்தால் அடிப்படை
பயிற்சியோடு சில கூடுதல் பயிற்சிகள் வழங்கப்படும்.
காரணம் பெண் யானைகளுக்குப் புத்திக்கூர்மையும்,
நுண் உணர்வுகளும் அதிகம். பாகன்களுடன் நெருங்கிப்
பழகும் குணம் அவற்றுக்குண்டு.
பிடிபட்டது ஆண் யானை என்றால், அது பருவமடைந்த
பிறகுதான் பயிற்சிக்கு அனுப்பப்படும். அப்போதுதான்
வேகமும், மூர்க்க குணமும் நிறைந்ததாக விளங்கும்.
-
------------------------------
-
பயிற்சி கொடுக்கும் பாகனின் உத்தரவுதான் யானையைச்
செயல்படத்தூண்டும். மற்ற நேரங்களில் அமைதியாகவே
இருக்கும். குரல் கட்டளைகளின் முதல் பாடம், 'ஜமத்'.
தன் காலில் கட்டியிருக்கும் இரும்புச்சங்கிலியை இறுக்கமாக
பிடித்துக்கொள்ளும் கட்டளையே இது. பாகனிடமிருந்து
இந்தக் குரல் வந்ததும் உடனே சங்கிலியை இறுக்கமாக
பிடித்துக்கொள்ளும். மரங்களை இரும்புச்சங்கிலியால்
கட்டி இழுத்துவரும்போது சங்கிலிக்குக் கொடுக்கும்
இறுக்கம்தான் மரங்கள் தவறி கீழே விழாமல் காக்கும்.
அதற்காகத்தான் இந்தப் பயிற்சி. அடுத்ததாக வெட்டப்
பட்ட மரங்களை கீழே சாய்ப்பதும், அதைத் தூக்குவதும்,
நகர்த்துவதும், இழுத்துவருவதுமாகவே இருக்கும்.
அதற்கான கட்டளைகளைப் பாகன்கள் சொல்லிக்
கொடுப்பார்கள். இப்படிக் கொடுக்கப்படும் அனைத்து
அடிப்படியான பயிற்சிகளுமே பாகனுக்குக் கீழ் படிதல்
மற்றும் மரங்களுடன் தொடர்பு படுத்துவதாகவே இருக்கும்.
காட்டுயானைகளைப் பிடிக்கும் பயிற்சி வேறு விதமாக
இருக்கும். அவை இன்னும் கடுமையானவை.
இந்தப் பயிற்சியில் பாகனின் பங்கு அதிகம். ஒவ்வொரு
கட்டளையும் யானையை உற்சாகப்படுத்தி வேகமாக
செயல்படவைப்பதாக இருக்கும்.
குறிப்பாக, 'நிர்கே' என்ற கட்டளை. காட்டு யானைகளை
மடக்கிப் பிடிக்கும்போது அவை அதிக மூர்க்கமாக
இருந்தலோ அல்லது பிடிபடாமல் தப்பிச்செல்ல
முயன்றாலோ, பாகன் நிர்கே என்று சொல்வார்.
அதைக் கேட்டதும், கொஞ்சமும் யோசிக்காமல் எதிரே
நிற்கும் காட்டு யானையை முட்டித் தள்ளி கீழே சாய்த்து
விடும்.
'கும்கி' என்ற வார்த்தை இந்தி மொழியிலிருந்து
உருவாகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஒரு சில
முரட்டு காட்டு யானைகள் சிறிதும் அச்சமின்றி கும்கி
யானைகளை தனது தந்தத்தால் குத்த ஆக்ரோஷத்துடன்
ஓடி வரும். அப்படி வரும் யானைகளை இரும்புச் சங்கிலி
மற்றும் மரக்கட்டையால் திருப்பித் தாக்கும் டெரர்
பயிற்சியும் கும்கிகளுக்கு உண்டு.
கும்கி பயிற்சி, தினமும் இருவேளை என்று 15 முதல்
30 தினங்கள் வரை கொடுக்கப்படும். பயிற்சி முடிந்ததும்
யானையை முகாமில் வைத்து ஒத்திகை நடக்கும்.
தமிழகத்தில் முதுமலை மற்றும் டாப்சிலிப் பகுதிகளில் மட்டுமே
கும்கிகள் உள்ளன. நமது நாட்டில் மிகச் சிறந்த கும்கி யானைகள்
கர்நாடக மாநிலத்தில் உள்ளன. அபிமன்யூ, அர்ஜூனன்,
கஜேந்திரன் போன்ற கும்கி யானைகள் இந்திய அளவில்
பிரபலமானவை. வேட்டைக்கு புறப்பட்டுவிட்டால் வெற்றி மட்டுமே
முடிவாக இருக்கும்.
தென் இந்தியாவில் இருந்து வட மாநில காட்டு யானைகளையும்
அடக்க இவை அழைக்கப்படுமாம். இப்படி வெற்றி டேட்டாக்களுக்கு
இடையில், களத்துக்குச் சென்ற கும்கி யானையும், அதன் பாகனும்
காட்டு யானைகளால் கொல்லப்பட்ட சம்பவங்களும் நடந்திருக்கிறன.
-
---------------------------------
ஒரு காலத்தில் காடுகளில் வெட்டப்படும் மரங்களைத்
தூக்குவதற்காவும், அற்காக தேவைப்படும் யானைகளைப்
பிடிக்கவுமே பயன்பட்ட கும்கி யானைகள், இன்று ஊருக்குள்
நுழையும் காட்டு யானைகளை விரட்ட பயன்படுவது
வரலாற்றுப் பிழையல்ல
-
மனிதர்களான நாம் செய்த பிழையின் வெளிப்பாடுதான்.
நகரீயம் என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டு யானைகளின்
வாழிடத்தையும், வழித்தடத்தையும் ஆக்கிரமித்து யானைகள்
மீதான மறைமுகப்போரைத் தொடுத்திருக்கும் நாம்
இனியாவது, காடுகளைக் காத்து கும்கிகளை சுதந்திரமாக
விடுவோம்.
-
------------------------------
எம்.கணேஷ்
நன்றி- விகடன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|